தொடர் விடுமுறையையொட்டி நீலகிரி மாவட்டம் உதகை அரசு தாவரவியல் பூங்காவில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர். உதகையில் நிலவும் இதமான காலநிலையை அனுபவித்தும் புகைப்படங்கள் மற்றும் செல்ஃபிகள் எடுத்து மகிழ்ந்தனர். சர்வதேச சுற்றுலா தலங்களில்…
View More 3 நாள் தொடர் விடுமுறை; உதகையில் குவிந்த சுற்றுலா பயணிகள்ooty
உதகை அருகே வனவிலங்கு தாக்கியதில் சிறுமி பலி
உதகை அருகே நான்கு வயது சிறுமியை வனவிலங்கு தாக்கிக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிறுமையை தாக்கிக் கொன்ற வனவிலங்கு புலியா அல்லது சிறுத்தையா என வனத் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நீலகிரி…
View More உதகை அருகே வனவிலங்கு தாக்கியதில் சிறுமி பலிஅடுத்த 10 ஆண்டுகளில் 6,260 மெகாவாட் மின்சாரம்- அமைச்சர்
அடுத்த 10 ஆண்டுகளில் தமிழ்நாடு சுயமாக 6,260 மெகாவாட் மின்சாரத்தை தயாரிக்கும் என மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார். உதகையில் செய்தியாளர்களிடம் பேசிய மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, தென்மேற்கு பருவமழை…
View More அடுத்த 10 ஆண்டுகளில் 6,260 மெகாவாட் மின்சாரம்- அமைச்சர்விடுமுறை தினம்: உதகையில் குவிந்த சுற்றுலா பயணிகள்
பக்ரீத் திருநாளை முன்னிட்டு உதகை அரசு தாவரவியல் பூங்காவில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். உதகையில் நிலவும் குளுகுளு காலநிலையை அனுபவித்து மகிழ்ந்தனர். மலைகளின் அரசி என அழைக்கப்படும் நீலகிரி மாவட்டம் மிகச்சிறந்த சுற்றுலாத் தலமாகும்.…
View More விடுமுறை தினம்: உதகையில் குவிந்த சுற்றுலா பயணிகள்50 அடி பள்ளத்தில் வேன் கவிழ்ந்து விபத்து! ஒருவர் பலி
உதகை கல்லட்டி மலை பாதையில் 50 அடி பள்ளத்தில் வேன் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானதில் சென்னையை சார்ந்த பெண் மென்பொறியாளர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சென்னை சோலிங்கநல்லூர் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் மென்பொறியியல்…
View More 50 அடி பள்ளத்தில் வேன் கவிழ்ந்து விபத்து! ஒருவர் பலிவிடுமுறை தினத்தில் ஊட்டியில் குவிந்த சுற்றுலா பயணிகள்!
விடுமுறை நாளான இன்று உதகை அரசு தாவரவியல் பூங்காவில் குவிந்த சுற்றுலா பயணிகள், பூங்காவில் அமைந்துள்ள கண்ணாடி மாளிகையில் செல்ஃபி புகைப்படங்கள் எடுத்தும் இதமான காலநிலை அனுபவித்தும் பூங்காவினை கண்டு ரசித்து மகிழ்ந்தனர். இயற்கை…
View More விடுமுறை தினத்தில் ஊட்டியில் குவிந்த சுற்றுலா பயணிகள்!10 நாட்களாக ‘டிமிக்கி’ கொடுக்கும் யானைகள்
நீலகிரி அருகே 10 நாட்களாக வனத்துறையினருக்கு காட்டு யானைகள் பிடிபடாமல் டிமிக்கி கொடுத்து வருகிறது. நீலகிரி மாவட்டம் ஓவேலி அருகே அமைந்துள்ள ஆரூற்றுப் பாறை, பாரம் எஸ்டேட் பகுதியில் காட்டு யானை தாக்கியதில் ஆனந்தன்…
View More 10 நாட்களாக ‘டிமிக்கி’ கொடுக்கும் யானைகள்124 வது மலர் கண்காட்சி: முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
உதகையில் 124-வது மலர் கண்காட்சியை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். நீலகிரி மாவட்டம் உதகையில் நடைபெறும் கோடை விழாவின் முக்கிய நிகழ்ச்சியான 124து மலர்கண்காட்சி உதகை அரசு தாவரவியல் பூங்காவில் இன்று (20ம் தேதி)…
View More 124 வது மலர் கண்காட்சி: முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்உதகையில் மனதை கவரும் ரோஜா கண்காட்சி தொடக்கம்
உதகையில் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு தொடங்கியது 17-வது ரோஜா கண்காட்சி இன்று தொடங்கியுள்ளது. கோடை சுற்றுலாத்தலமாக விளங்கும் நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் ஆண்டுதோறும் கோடை விழா நடைபெறுவது வழக்கம். கடந்த…
View More உதகையில் மனதை கவரும் ரோஜா கண்காட்சி தொடக்கம்உதகை வனவிலங்கு கண்காட்சி தொடக்கம்
உதகையில் வனவிலங்கு கண்காட்சி இன்று முதல் தொடங்கியுள்ளதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். உதகையில் கோடை சீசன் நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக வனத்துறை சார்பில் நீலகிரி உயர் சூழல் மண்டலம் குறித்த புகைப்படக் கண்காட்சி துவங்கியது.…
View More உதகை வனவிலங்கு கண்காட்சி தொடக்கம்