ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை எப்போது வரும்? ராமதாஸ் கேள்வி

ஆன்லைன் சூதாட்டத்திற்கு மேலும் ஒருவர் பலியாகியுள்ளார். ஓராண்டில் 27 பேர் ஆன்லைன் சூதாட்டத்திற்கு உயிரிழப்பு செய்துள்ளனர். இதற்கு எப்போது வரும் தடை? என பா.ம.க. நிறுவனர் இராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். ஆன்லைன் சூதாட்டத்தை தடைசெய்ய…

View More ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை எப்போது வரும்? ராமதாஸ் கேள்வி

ஆன்லைன் ரம்மி, கேரள லாட்டரியால் நேர்ந்த கொடூரம்

தருமபுரி மாவட்டம் அரூர் அருகே ஆன்லைன் கேம் மற்றும் கேரளா லாட்டரியில் ரூ.18 இலட்சத்திற்கு மேல் பணம் இழந்த ஒருவர் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்ட  சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆன்லைன்…

View More ஆன்லைன் ரம்மி, கேரள லாட்டரியால் நேர்ந்த கொடூரம்

துப்பாக்கியால் சுட்டு காவலர் உயிரிழப்பு- ஆன்லைன் ரம்மியால் நிகழ்ந்த சோகம்

கோவையில் சிறைச்சாலை மைதானத்தில் பாதுகாப்பிற்கு நின்ற காவலர் ஒருவர் துப்பாக்கியால் தன்னை தானே சுட்டு உயிரியந்த சம்பவத்திற்கு பின்னால், அவர் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பணத்தை ஏமாந்தது தெரியவந்துள்ளது.   கோவையில் உள்ள சிறைச்சாலை…

View More துப்பாக்கியால் சுட்டு காவலர் உயிரிழப்பு- ஆன்லைன் ரம்மியால் நிகழ்ந்த சோகம்

ஆன்லைன் ரம்மி அவசரச் சட்டம்: அரசு அமைத்த குழு நாளை முதல் ஆலோசனை

ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்யும் அவசரச் சட்டம் தொடர்பாக, அரசு அமைத்த குழு நாளை முதல் ஒரு வாரம் தொடர்ந்து தீவிர ஆலோசனை மேற்கொள்ளவுள்ளது. ஆன்லைன் விளையாட்டுகளில் திறமை உள்ளதா? அல்லது வெறும்…

View More ஆன்லைன் ரம்மி அவசரச் சட்டம்: அரசு அமைத்த குழு நாளை முதல் ஆலோசனை

ஆன்லைன் ரம்மிக்குத் தடை: சிறப்பு குழு அமைத்து முதலமைச்சர் உத்தரவு

ஆன்லைன் ரம்மியை தடை செய்வது குறித்து அவசர சட்டம் இயற்ற சிறப்பு குழு அமைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பி்ததுள்ளார். ஓய்வுபெற்ற நீதியரசர் சந்துரு தலைமையில் இந்தக் குழு அமைக்கப்பட்டுள்ளது. கூடுதல் டிஜிபி வினித்…

View More ஆன்லைன் ரம்மிக்குத் தடை: சிறப்பு குழு அமைத்து முதலமைச்சர் உத்தரவு

ஆன்லைன் ரம்மி: பணத்தை இழந்த இளம்பெண் உயிரிழப்பு

ஆன்லைன் ரம்மி விளையாடி பணத்தை இழந்த  இளம்பெண் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மணலி புதுநகரைச் சேர்ந்த பாக்கியராஜ் என்பவர் மனைவி பவானி (வயது 29). பிஎஸ்சி பட்டதாரியான இவர் கந்தன்சாவடியில்…

View More ஆன்லைன் ரம்மி: பணத்தை இழந்த இளம்பெண் உயிரிழப்பு

ரயில் நிலையத்தில் கொள்ளையடித்த விவகாரம்: ஊழியர் வாக்குமூலம்

ஆன்லைன் ரம்மி விளையாட்டில் சிக்கி கடன் அதிகமானதால் கொள்ளையில் ஈடுபட்டதாக சென்னை திருவான்மியூர் ரயில் நிலையத்தில் கொள்ளையடித்த ரயில்வே ஊழியர் வாக்குமூலம் அளித்துள்ளார். சென்னை திருவான்மியூர் ரயில் நிலைய டிக்கெட் கவுன்ட்டரில் மர்ம நபர்கள்…

View More ரயில் நிலையத்தில் கொள்ளையடித்த விவகாரம்: ஊழியர் வாக்குமூலம்

ஆன்லைன் ரம்மி தடைச்சட்டம்: உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு

ஆன்லைன் ரம்மி விளையாட்டு தடை சட்டத்தை ரத்து செய்த உத்தரவுக்கு எதிராக தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட இணையவழி சூதாட்ட விளையாட்டுகளுக்கு தடைவிதித்து 2020ம் ஆண்டு நவம்பர் 21ம்…

View More ஆன்லைன் ரம்மி தடைச்சட்டம்: உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு

ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்யும் வகையில் புதிய சட்டம் விரைவில் கொண்டு வரப்படும் – அமைச்சர் ரகுபதி

தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட சூதாட்ட விளையாட்டுக்களை தடை செய்யும் வகையில் புதிய சட்டம் விரைவில் கொண்டு வரப்படும் என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி வெளியிட்டுள்ள அறிக்கையில்,…

View More ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்யும் வகையில் புதிய சட்டம் விரைவில் கொண்டு வரப்படும் – அமைச்சர் ரகுபதி

ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கான தடை ரத்து

ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு தடை விதித்து பிறப்பிக்கப்பட்ட சட்டத்தை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு தடை விதித்து பிறப்பிக்கப்பட்ட சட்டத்தை ரத்து செய்யக்கோரி ஜங்லி கேம்ஸ்,…

View More ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கான தடை ரத்து