ஆன்லைன் ரம்மி விவகாரத்தில் ஆளுநர் செய்வது அநியாயம் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பத்திரிகையாளர் மன்றத்தில் தமிழ்நாடு விசுவகர்ம சமுதாய மேம்பாட்டு ஆர்வலர்கள் சார்பில் நடைபெற்ற தன்மான நாள்…
View More ’ஆன்லைன் ரம்மி விவகாரத்தில் ஆளுநர் செய்வது அநியாயம்’ – ராமதாஸ்ONLINE RUMMY
ஆன்லைன் ரம்மி தடை சட்டத்திற்கு உடனடியாக ஒப்புதல் தர வேண்டும் – அன்புமணி வலியுறுத்தல்
ஆன்லைன் ரம்மியால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 35 ஆக உயர்ந்துள்ளதால், ஆளுநர் இனியும் தாமதிக்காமல், ஆன்லைன் ரம்மி தடைச் சட்டத்திற்கு ஒப்புதல் தர வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர்…
View More ஆன்லைன் ரம்மி தடை சட்டத்திற்கு உடனடியாக ஒப்புதல் தர வேண்டும் – அன்புமணி வலியுறுத்தல்ஆன்லைன் சூதாட்ட தடை? – ஆளுநர் மாளிகை தகவல்
ஆன்லைன் சூதாட்ட தடை விவகாரத்தில் உரிய தீர்வு காணவே, ஆன்லைன் விளையாட்டு கூட்டமைப்பு நிர்வாகிகளை ஆளுநர் ஆர்.என்.ரவி சந்தித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. ஆன்லைன் விளையாட்டு கூட்டமைப்பினர், ஆளுநர் ஆர்.என்.ரவியை ரகசியமாக சந்தித்தது போன்ற செய்திகள்…
View More ஆன்லைன் சூதாட்ட தடை? – ஆளுநர் மாளிகை தகவல்ஆன்லைன் ரம்மி உயிர் பலிக்கு ஆளுநர் தான் பொறுப்பேற்க வேண்டும் – வீரமணி
ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தால் போன உயிருக்கு ஆளுநர் தான் பொறுப்பேற்க வேண்டும் என திராவிட கழகத் தலைவர் வீரமணி பேசியுள்ளார். ஆன்லைன் சூதாட்ட ரம்மி தடை மசோதாவுக்கு ஒப்புதல் தர மறுக்கும் தமிழக ஆளுநரின்…
View More ஆன்லைன் ரம்மி உயிர் பலிக்கு ஆளுநர் தான் பொறுப்பேற்க வேண்டும் – வீரமணிஆன்லைன் ரம்மி தடை சட்டம்; ஆளுநர் – அமைச்சர் சந்திப்பில் நடந்தது என்ன?
ஆன்லைன் ரம்மி போன்ற சூதாட்டங்களை தடை செய்ய இயற்றப்பட்ட சட்டம் குறித்து ஆளுநருக்கு விளக்கியதாக அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்யும் வகையில் கடந்த சில…
View More ஆன்லைன் ரம்மி தடை சட்டம்; ஆளுநர் – அமைச்சர் சந்திப்பில் நடந்தது என்ன?ஆன்லைன் ரம்மியில் பணமிழப்பு – உயிரை மாய்த்துக் கொண்ட ஆட்டோ ஓட்டுநர்
சென்னையில் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பணம் இழந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரை மாய்த்துக் கொண்டுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மணலி எம்ஜிஆர் நகரை சேர்ந்தவர் பார்த்திபன்(26). ஆட்டோ ஓட்டுநரான இவருக்கு, துர்கா என்ற…
View More ஆன்லைன் ரம்மியில் பணமிழப்பு – உயிரை மாய்த்துக் கொண்ட ஆட்டோ ஓட்டுநர்ஆளுநர் நடவடிக்கைகள் சந்தேகத்திற்குரியதாக உள்ளது -முரசொலி
தி.மு.க. அரசைப் பற்றி ஏதாவது குறை சொல்ல வேண்டும் என ஆளுநர் இருப்பதாகவும், அவரது நடவடிக்கைகள் சந்தேகத்திற்குரியதாக உள்ளதாக முரசொலி குற்றம்சாட்டியுள்ளது. திமுக நாளேடான முரசொலி வெளியிட்டுள்ள தலையங்கத்தில், தமிழ்நாடு ஆளுநர், ஆர்.என்.ரவியின் பேச்சுகள்…
View More ஆளுநர் நடவடிக்கைகள் சந்தேகத்திற்குரியதாக உள்ளது -முரசொலி’ஆளுநர் பதவி இல்லாமல் இருந்திருந்தால் ஆன்லைன் ரம்மியை என்றோ ஒழித்திருப்போம்’ – கனிமொழி எம்பி
ஆளுநர் பதவி காலாவதியானது என்றும், அது இல்லை என்றால் ஆன்லைன் ரம்மியை என்றோ ஒழித்திருப்போம் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார். தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறையின் கீழ் செயல்படும் அரசுப் பள்ளிகளில் 6 முதல்…
View More ’ஆளுநர் பதவி இல்லாமல் இருந்திருந்தால் ஆன்லைன் ரம்மியை என்றோ ஒழித்திருப்போம்’ – கனிமொழி எம்பிஆளுநரின் தாமதத்திற்கு காரணம் தெரியவில்லை – அமைச்சர் ரகுபதி
ஆன்லைன் ரம்மி தடைச் சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்க ஆளுநர் ஆர்.என்.ரவி ஏன் காலதாமதம் செய்கிறார் என தெரியவில்லை என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். இதுகுறித்து புதுக்கோட்டையில் இன்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை…
View More ஆளுநரின் தாமதத்திற்கு காரணம் தெரியவில்லை – அமைச்சர் ரகுபதிஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்த வடமாநிலப் பெண் உயிரிழப்பு
சங்கரன்கோவில் அருகே ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பணத்தை இழந்ததால் வடமாநில பெண் ஒருவர் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள வேலாயுதபுரத்தில் அஜய் குமார் மண்டல் மற்றும் அவரது மனைவி…
View More ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்த வடமாநிலப் பெண் உயிரிழப்பு