15 முதல் 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாட்டு பொது சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. கடந்த 25-ஆம் தேதி அன்று 12 முதல் 18 வயதுடையோர்களுக்கான கோவேக்சின் தடுப்பூசிக்கு மத்திய…
View More தடுப்பூசிக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடுOmicron
சென்னையில் 32 மாணவர்களுக்கு கொரோனா!
சென்னையில் நீட் பயிற்சி மையத்தில் 32 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை ஆயிரத்து 155 பேராக உயர்ந்துள்ளது. இந்த நிலையில் சென்னை சைதாப்பேட்டையில் உள்ள அரசு…
View More சென்னையில் 32 மாணவர்களுக்கு கொரோனா!தமிழ்நாடு: இன்றைய கொரோனா நிலவரம்
தமிழ்நாட்டில் புதிதாக 890 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை குறைந்து இருந்தது. இந்நிலையில் திடீரென தொற்று பாதிப்பு அதிகரித்து…
View More தமிழ்நாடு: இன்றைய கொரோனா நிலவரம்’புத்தாண்டு இரவில் கோயில்கள் திறந்திருக்கும்’
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலுக்கு அருகே உள்ள யாத்ரி நிவாஸ் பகுதியில் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு. காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலுக்கு அருகே உள்ள யாத்ரி நிவாஸ் பகுதியில் அமைச்சர் சேகர்பாபு நடத்திய ஆய்விற்கு பின்…
View More ’புத்தாண்டு இரவில் கோயில்கள் திறந்திருக்கும்’புத்தாண்டில் இரவு லாக்டவுன்!
சென்னையில் டிசம்பர் 31ம் தேதி நள்ளிரவு முதல் அதிகாலை 5 மணி வரை வாகன போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. புத்தாண்டு கொண்டாட்டங்கள் குறித்த தடைகளை தமிழ்நாடு டி.ஜி.பி. சைலேந்திர பாபு நேற்று அறிக்கை விடுத்ததையடுத்து, தற்போது சென்னை…
View More புத்தாண்டில் இரவு லாக்டவுன்!சில நாட்களில் கொரோனா பரவல் பெரு வெடிப்பாக இருக்கும்-ஆய்வாளர்கள்
இந்தியாவில் ஒரு சில நாட்களில் கொரோனா பரவல் பெரு வெடிப்பாக இருக்கும் என கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். நாடு முழுவதும் கொரோனா தொற்று பாதிப்பு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. கடந்த 24…
View More சில நாட்களில் கொரோனா பரவல் பெரு வெடிப்பாக இருக்கும்-ஆய்வாளர்கள்மேலும் இரண்டு தடுப்பூசிகளுக்கு அனுமதி
இந்தியாவில் மேலும் 2 கொரோனா தடுப்பூசிகளுக்கு ஒரே நாளில் மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இந்தியாவில் தற்போது கொரோனா பாதிப்பு அதிகரித்துக் கொண்டு வருகிறது. இந்நிலையில், இரவு ஊரடங்கை அமல்படுத்துவது, கல்விக்கூடங்களை மூடுவது, பூஸ்டர்…
View More மேலும் இரண்டு தடுப்பூசிகளுக்கு அனுமதிடெல்லி, மும்பையில் அதிகரித்த கொரோனா பாதிப்பு
தேசிய தலைநகர் டெல்லி மற்றும் மும்பையில் தினசரி கொரோனா பாதிப்பு 70% மற்றும் 50% அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா தொற்று பாதிப்பு குறைந்து வந்த நிலையில், தற்போது மீண்டும் அதிகரித்து வருகிறது. மட்டுமல்லாது…
View More டெல்லி, மும்பையில் அதிகரித்த கொரோனா பாதிப்புஅனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டும்-சுகாதாரத்துறை
தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்களில் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. சட்டமன்ற தேர்தலை சந்திக்கும் உத்தரகண்ட், உ.பி, கோவா, பஞ்சாப் மற்றும் மணிப்பூர் மாநில அதிகாரிகளுடன் மத்திய…
View More அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டும்-சுகாதாரத்துறைதலைநகரில் அதிகரிக்கும் கொரோனா தொற்று; மஞ்சள் அலர்ட் விடுக்க வாய்ப்பு
நாடு முழுவதும் ஒமிக்ரான் தொற்று பாதிப்பு அதிகரித்து வரக்கூடிய நிலையில் தற்போது டெல்லியில் கொரோனா தொற்று பாதிப்பு ஒரே நாளில் 331 ஆக அதிகரித்துள்ளது. இன்று காலை நிலவரப்படி நாடு முழுவதும் ஒமிக்ரான் தொற்றால்…
View More தலைநகரில் அதிகரிக்கும் கொரோனா தொற்று; மஞ்சள் அலர்ட் விடுக்க வாய்ப்பு