விழுப்புரத்தில் ஒருவருக்கு ஒமிக்ரான் தொற்று அறிகுறி: தொடர் கண்காணிப்பில் மருத்துவ குழு

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே, ஒருவருக்கு ஒமிக்ரான் வகை தொற்று அறிகுறிகள் தென்பட்டுள்ளதால், மருத்துவ குழுவினர் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். எண்டியூர் பகுதியில், 9 வயது சிறுவன் உள்ளிட்ட 5 பேருக்கு சில நாட்களுக்கு…

View More விழுப்புரத்தில் ஒருவருக்கு ஒமிக்ரான் தொற்று அறிகுறி: தொடர் கண்காணிப்பில் மருத்துவ குழு

ஒமிக்ரான் ஊரடங்கு: 31-ஆம் தேதி ஆலோசனை – அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

ஒமிக்ரான் ஊரடங்கு தொடர்பாக வரும் 31-ஆம் தேதி ஆலோசனை நடைபெறவுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை அரும்பாக்கத்தில் உள்ள அறிஞர் அண்ணா அரசு மருத்துவமனையில் இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறையின்…

View More ஒமிக்ரான் ஊரடங்கு: 31-ஆம் தேதி ஆலோசனை – அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

தமிழ்நாட்டில் ஊரடங்கு? – ஆலோசனை

இரவு நேர ஊரடங்கு குறித்து வரும் 31ஆம் தேதி ஆலோசனை நடத்த உள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை அரும்பாக்கத்தில் உள்ள அறிஞர் அண்ணா அரசு மருத்துவமனையில், இந்திய மருத்துவம் மற்றும்…

View More தமிழ்நாட்டில் ஊரடங்கு? – ஆலோசனை

ஒமிக்ரான் தொற்று எண்ணிக்கை அதிகரிப்பு!

இந்தியாவில் ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 578ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்று உருமாற்றம் அடைந்து, ஒமிக்ரான் என்ற பெயரில் உலக நாடுகளில் பரவ தொடங்கியது. இந்த ஒமிக்ரான் வைரஸ் பிற வைரஸ்களுடன் ஒப்பிடும் போது அதிவேகமாகப் பரவும் தன்மை கொண்டது என உலக சுகாதார அமைப்பு எச்சரித்தது. ஒமிக்ரான் வைரஸ் பெல்ஜியம், நைஜீரியா, ஆஸ்திரேலியா, இத்தாலி, டென்மார்க்,…

View More ஒமிக்ரான் தொற்று எண்ணிக்கை அதிகரிப்பு!

ஒமிக்ரான் அச்சுறுத்தல்; 10 மாநிலங்களுக்கு விரைகிறது மத்திய சுகாதாரக் குழு

அதிகரிக்கும் ஒமிக்ரான் அச்சுறுத்தலையடுத்து மத்திய அரசின் மருத்துவக்குழுக்கள் தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களுக்கு விரைந்துள்ளன. இந்தியாவில் ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கையானது 415 ஆக அதிகரித்துள்ள நிலையில், தொற்று பாதிப்பு அதிகமுள்ள மாநிலங்கள் மற்றும் தடுப்பூசி…

View More ஒமிக்ரான் அச்சுறுத்தல்; 10 மாநிலங்களுக்கு விரைகிறது மத்திய சுகாதாரக் குழு

ஒமிக்ரான் பாதிப்பு; வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது சென்னை மாநகராட்சி

சென்னையில் இதுவரை 26 பேருக்கு ஓமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் சென்னை மாநகராட்சி சார்பில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் பின்பற்றப்படவேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. நாடு முழுவதும் ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது…

View More ஒமிக்ரான் பாதிப்பு; வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது சென்னை மாநகராட்சி

ஒமிக்ரான் பாதிப்பு 415 ஆக அதிகரிப்பு

நாடு முழுவதும் ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 415ஆக அதிகரித்துள்ளது. நேற்று இரவு செய்தியாளர்களை சந்தித்த மத்திய சுகாதாரத்துறை ராஜேஷ் பூஷன், இதுவரை நாடு முழுவதும் 17 மாநிலங்களில் 358 பேர் ஒமிக்ரான் தொற்றால்…

View More ஒமிக்ரான் பாதிப்பு 415 ஆக அதிகரிப்பு

ஒமிக்ரான் தொற்று பரவல்; முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

ஒமிக்ரான் வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். நாடு முழுவதும் ஒமிக்ரான் தொற்று வேகமாக பரவி வருவதால் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் 34…

View More ஒமிக்ரான் தொற்று பரவல்; முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

ஒமிக்ரான் பரவல்: உத்தரபிரதேசத்தில் இரவு நேர ஊரடங்கு அமல்

ஒமிக்ரான் பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக உத்தரபிரதேசத்தில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் தாண்டவம் ஆடிய நிலையில், அந்த வைரஸ் வெவ்வேறு வகையாக உருமாறத் தொடங்கி அடுத்த அதிர்ச்சி கொடுத்தது.…

View More ஒமிக்ரான் பரவல்: உத்தரபிரதேசத்தில் இரவு நேர ஊரடங்கு அமல்

முதல் ஒமிக்ரான் பாதிப்பு; குணமடைந்து வீடு திரும்பினர்

தமிழ்நாட்டில் ஒமிக்ரான் தொற்றால், பாதிக்கப்பட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். நைஜீரியாவிலிருந்து தமிழ்நாட்டிற்கு வந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவருக்கு…

View More முதல் ஒமிக்ரான் பாதிப்பு; குணமடைந்து வீடு திரும்பினர்