இந்தியாவில் ஒமிக்ரான் வகை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 23 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்று, உலகம் முழுவதும் பெரும் பீதியை கிளப்பியதை அடுத்து மொத்த நாடுகளும் சுத்தமாக முடங்கின. உலகமே லாக்டவுனில் பூட்டிக்…
View More இந்தியாவில் ஒமிக்ரானால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரிப்புOmicron
ஒமிக்ரான் தொற்றை விரட்டியடிக்க புதுச்சேரி அரசு தயார்; தமிழிசை சவுந்தரராஜன்
ஒமிக்ரான் தொற்றை விரட்டியடிக்க புதுச்சேரி அரசு தயார் நிலையில் இருப்பதாக துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். சென்னை அடையாறில் உள்ள, அம்பேத்கர் மணி மண்டபத்தில் அவரது சிலைக்கு புதுச்சேரி துணை நிலை…
View More ஒமிக்ரான் தொற்றை விரட்டியடிக்க புதுச்சேரி அரசு தயார்; தமிழிசை சவுந்தரராஜன்ராஜஸ்தானில் 9 பேருக்கு ஒமிக்ரான்: இந்தியாவில் பாதிப்பு 21 ஆக உயர்வு
இந்தியாவில் ஒமிக்ரான் வகை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 21 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்று, உலகம் முழுவதும் பெரும் பீதியை கிளப்பியதை அடுத்து மொத்த நாடுகளும் சுத்தமாக முடங்கின. உலகமே லாக்டவுனில் பூட்டிக்…
View More ராஜஸ்தானில் 9 பேருக்கு ஒமிக்ரான்: இந்தியாவில் பாதிப்பு 21 ஆக உயர்வுஇந்தியாவில் ‘ஒமிக்ரான்’ தொற்று பாதிப்பு 5ஆக அதிகரிப்பு
தேசிய தலைநகர் டெல்லியில் ஒருவருக்கு ஓமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் இந்தியாவில் ஓமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5ஆக அதிகரித்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனா தொற்று பாதிப்பு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்த நிலையில்,…
View More இந்தியாவில் ‘ஒமிக்ரான்’ தொற்று பாதிப்பு 5ஆக அதிகரிப்புநாட்டில் மேலும் இரண்டு பேருக்கு ஒமிக்ரான் தொற்று
நாட்டில் மேலும் இரண்டு பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, பாதிப்பு எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா வைரஸ் உருமாற்றம் அடைந்து, ஒமிக்ரான் என்ற பெயரில் மீண்டும் உலக நாடுகளில் பரவ தொடங்கியுள்ளது.…
View More நாட்டில் மேலும் இரண்டு பேருக்கு ஒமிக்ரான் தொற்றுமேலும் ஒரு பயணிக்கு ஒமிக்ரான் அறிகுறி: அமைச்சர் மா.சுப்பிரமணியன்
வெளிநாடுகளில் இருந்து தமிழ்நாடு வந்தவர்களில் மேலும் ஒருவருக்கு ஒமிக்ரான் அறிகுறி தென்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தென் ஆப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட ஒமிக்ரான் வைரஸ் இந்தியாவிலும் தனது எண்ணிக்கையை தொடங்கிவிட்டது. பெங்களூருவில்…
View More மேலும் ஒரு பயணிக்கு ஒமிக்ரான் அறிகுறி: அமைச்சர் மா.சுப்பிரமணியன்ஒமிக்ரான் வைரஸ்; தமிழ்நாடு அரசுக்கு மத்திய அரசு அவசர கடிதம்
ஒமிக்ரான் வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக தமிழ்நாடு அரசுக்கு மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது. தென் ஆப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட ஒமிக்ரான் வைரஸ் இந்தியாவிலும் தனது எண்ணிக்கையை தொடங்கிவிட்டது. பெங்களூருவில் இருவருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதியாகிய…
View More ஒமிக்ரான் வைரஸ்; தமிழ்நாடு அரசுக்கு மத்திய அரசு அவசர கடிதம்ஒமிக்ரான் வைரஸ் பரவல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரம்
ஒமிக்ரான் வைரஸ் பரவல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகத் தமிழ்நாட்டில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் கூடுதல் படுக்கை வசதிகள் ஏற்படுத்தும் பணி தொடங்கியுள்ளன. தமிழ்நாட்டில் கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் குறைந்ததன் காரணமாக மருத்துவமனைகளில் ஏற்படுத்தப்பட்டிருந்த…
View More ஒமிக்ரான் வைரஸ் பரவல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரம்என்னய்யா சொல்றீங்க? 1963-லேயே ’ஒமிக்ரான்’ பெயரில் படம் வந்துச்சா?
’அன் ஒமிக்ரான் வாரியன்ட்’ என்ற பெயரில் 1963 ஆம் ஆண்டிலேயே திரைப்படம் வெளியானதாக நெட்டிசன்ஸ் கூறி வருவது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்டுள்ள ஒமிக்ரான் வகை கொரோனா உலகில் பீதியை கிளப்பி கொண்டிருக்கிறது.…
View More என்னய்யா சொல்றீங்க? 1963-லேயே ’ஒமிக்ரான்’ பெயரில் படம் வந்துச்சா?பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் பணியை தொடங்க வேண்டும்: கார்த்தி சிதம்பரம்
விமான நிலையங்களில் மருத்துவ சோதனை மேற்கொள்ளும் பயணிகளுக்கு உரிய வசதிகளை அளித்திட வேண்டும் என மக்களவையில் எம்பி கார்த்தி சிதம்பரம் வலியுறுத்தினார். கோவிட் தொற்று குறித்த விவாதம், மக்களவையில் நேற்றிரவு நடைபெற்றது. இந்தக்கூட்டத்தில் பேசிய…
View More பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் பணியை தொடங்க வேண்டும்: கார்த்தி சிதம்பரம்