தமிழ்நாட்டில் மேலும் 9 பேருக்கு ஒமிக்ரான் தொற்று இருக்கலாம் – ராதாகிருஷ்ணன் தகவல்

தமிழ்நாட்டில் மேலும் 9 பேருக்கு ஒமிக்ரான் தொற்று இருக்கலாம், என மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் செய்யப்பட்டுள்ள ஒமிக்ரான் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை…

View More தமிழ்நாட்டில் மேலும் 9 பேருக்கு ஒமிக்ரான் தொற்று இருக்கலாம் – ராதாகிருஷ்ணன் தகவல்

தமிழ்நாட்டிற்குள் புகுந்தது ஓமிக்ரான் வைரஸ்

தமிழ்நாட்டில் ஒருவருக்கு ஓமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார் உலகம் முழுவதும் தற்போது ஓமிக்ரான் தொற்று பாதிப்பு பெரும் அச்சுறுத்தலாக மாறி வரக்கூடிய நிலையில், உலக நாடுகள் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளன.…

View More தமிழ்நாட்டிற்குள் புகுந்தது ஓமிக்ரான் வைரஸ்

நைஜீரியாவில் இருந்து தமிழ்நாட்டிற்கு வந்த நபரின் மரபணுவில் ஒமிக்ரான் இருக்கலாம்; அமைச்சர் மா.சுப்பிரமணியன்

நைஜீரியாவில் இருந்து தமிழ்நாட்டிற்கு வந்த நபருக்கு கொரோனா தொற்று உறுதியானதில், அவரது மரபணுவில் ஒமிக்ரான் இருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை சர்வதேச விமான நிலையத்தில், கொரோனா கட்டுப்பாடுகள் குறித்து, மக்கள்…

View More நைஜீரியாவில் இருந்து தமிழ்நாட்டிற்கு வந்த நபரின் மரபணுவில் ஒமிக்ரான் இருக்கலாம்; அமைச்சர் மா.சுப்பிரமணியன்

இந்தியாவில் ஒமிக்ரான் பாதிப்பு எண்ணிக்கை 38 ஆக உயர்வு

இந்தியாவில் ஒமிக்ரான் வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை 38 ஆக அதிகரித்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் கடும் பாதிப்பை ஏற்படுத்தி வந்த நிலையில், ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இப்போது தொற்றைக் கட்டுப்படுத்த தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.…

View More இந்தியாவில் ஒமிக்ரான் பாதிப்பு எண்ணிக்கை 38 ஆக உயர்வு

தடுப்பூசி செயல்திறனை குறைக்கும் ஒமிக்ரான்

ஒமிக்ரான் வைரஸ் தொற்று தடுப்பூசிகளின் செயல்திறனை வெகுவாக குறைக்கும் என்றும் வேகமாக ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பரவும் என்றும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. உலக முழுவதும் கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக கொரோனா தொற்று…

View More தடுப்பூசி செயல்திறனை குறைக்கும் ஒமிக்ரான்

தமிழ்நாட்டில் ஒமிக்ரான் கண்டறியப்படவில்லை: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

தமிழ்நாட்டில் இதுவரை ஒமிக்ரான் வகை கொரோனா யாருக்கும் கண்டறியப்படவில்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை டிஎம்எஸ் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழ்நாடு முழுவதும் நேற்று நடைபெற்ற 14-வது மெகா தடுப்பூசி முகாமில்,…

View More தமிழ்நாட்டில் ஒமிக்ரான் கண்டறியப்படவில்லை: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

மகாராஷ்டிரா மாநிலத்தில் ஒமிக்ரான் வைரஸ் தொற்று பரவல்; 144 தடை உத்தரவு

ஒமிக்ரான் வைரஸ் தொற்று பரவல் அதிகரித்துள்ளதால், மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று நாளையும் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்படுகிறது. தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட கொரோனா வகையான ஒமிக்ரான் வைரஸ் தொற்று, இந்தியா உள்பட 59 நாடுகளுக்கு பரவியுள்ளது.…

View More மகாராஷ்டிரா மாநிலத்தில் ஒமிக்ரான் வைரஸ் தொற்று பரவல்; 144 தடை உத்தரவு

சர்வதேச விமான சேவைக்கான தடை ஜன.31 வரை நீட்டிப்பு

சர்வதேச விமான போக்குவரத்துக்கான தடையை ஜனவரி 31-ஆம் தேதி வரை நீட்டித்து சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம் அறிவித்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் 23-ஆம் தேதி முதல் சர்வதேச விமான…

View More சர்வதேச விமான சேவைக்கான தடை ஜன.31 வரை நீட்டிப்பு

புதிதாக 8,439 பேருக்கு கொரோனா தொற்று; நேற்றைய பாதிப்பை விட 23% அதிகம்

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 8,439 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மத்திய சுகாதாரத்துறை இது குறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில், நேற்றைய பாதிப்பை விட 23% கொரோனா தொற்று அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது.…

View More புதிதாக 8,439 பேருக்கு கொரோனா தொற்று; நேற்றைய பாதிப்பை விட 23% அதிகம்

“டெல்டாவை விட ஒமிக்ரான் வீரியமானது அல்ல” -அமெரிக்க விஞ்ஞானி

டெல்டா வகை கொரோனா வைரஸை விட தற்போது கண்டறியப்பட்ட ஒமிக்ரான் வகை வரைஸ் வீரியமானதாக இல்லை என்று அமெரிக்க விஞ்ஞானி தெரிவித்துள்ளார். உலகம் முழுவதும் கொரோனா தொற்று கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்…

View More “டெல்டாவை விட ஒமிக்ரான் வீரியமானது அல்ல” -அமெரிக்க விஞ்ஞானி