சிங்கப்பூரில் இருந்து திருச்சி வந்த பயணிக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், அவருக்கு ஒமிக்ரான் பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்று பரிசோதிக்க, மாதிரிகள் ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளன. தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்டுள்ள ஒமிக்ரான் வைரஸ், உலகத்துக்கு பெரும் அச்சுறுத்தலை…
View More சிங்கப்பூரில் இருந்து திருச்சி வந்தவருக்கு ஒமிக்ரான்?Omicron
பெங்களூரில் ஒமிக்ரான், அச்சப்பட தேவையில்லை: அமைச்சர் மா.சுப்பிரமணியன்
பெங்களூரில் ஒமிக்ரான் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளாதால், பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். ஒமிக்ரான் வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோவை சர்வதேச விமான நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட அவர்…
View More பெங்களூரில் ஒமிக்ரான், அச்சப்பட தேவையில்லை: அமைச்சர் மா.சுப்பிரமணியன்இந்தியாவில் 2 பேருக்கு ‘ஓமிக்ரான்’ உறுதி
இந்தியாவில் ஓமிக்ரான் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. உலகம் முழுவதும் தற்போது ஓமிக்ரான் தொற்று பாதிப்பு பெரும் அச்சுறுத்தலாக மாறி வரக்கூடிய நிலையில், உலக நாடுகள் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளன.…
View More இந்தியாவில் 2 பேருக்கு ‘ஓமிக்ரான்’ உறுதிஒமிக்ரான் மிரட்டல்: விமான கட்டணங்கள் திடீர் உயர்வு, பயணிகள் அதிர்ச்சி
ஒமிக்ரான் வைரஸ் பீதியை கிளப்பி இருப்பதை அடுத்து வெளிநாடுகளுக்கான விமான கட்டணங்களை, விமான நிறுவனங்கள் அதிகரித்துள்ளன. உருமாறிய கொரோனா வைரஸான ஒமிக்ரான் தென்னாப்பிரிக்காவில் கண்டறியப் பட்டுள்ளது. இந்த வைரஸ் பல்வேறு நாடுகளுக்கும் வேகமாக பரவி…
View More ஒமிக்ரான் மிரட்டல்: விமான கட்டணங்கள் திடீர் உயர்வு, பயணிகள் அதிர்ச்சிஒமிக்ரான் மிரட்டல்: விமான பயணிகளுக்கு இன்று முதல் கட்டுப்பாடுகள்
ஒமிக்ரான் தொற்று பரவல் எதிரொலியாக 12 நாடுகளில் இருந்து இந்தியா வரும் விமான பயணிகளுக்கு இன்று முதல் கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளன. தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம் விமான நிலைய இயக்குனருக்கு எழுதியுள்ள…
View More ஒமிக்ரான் மிரட்டல்: விமான பயணிகளுக்கு இன்று முதல் கட்டுப்பாடுகள்இந்தியாவில் இதுவரை ‘ஓமிக்ரான்’ கண்டறியப்படவில்லை – மத்திய அமைச்சர்
இந்தியாவில் இதுவரை ‘ஓமிக்ரான்’ வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் கண்டறியப்படவில்லை என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சூக் மாண்டவியா தெரிவித்துள்ளார். உலகம் முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதுவரை 26,21,50,955…
View More இந்தியாவில் இதுவரை ‘ஓமிக்ரான்’ கண்டறியப்படவில்லை – மத்திய அமைச்சர்சர்வதேச விமானங்களை ரத்து செய்ய வேண்டும்: அரவிந்த் கெஜ்ரிவால் வலியுறுத்தல்
ஒமிக்ரான் வைரஸ் வேகமாக பரவுவதை அடுத்து அந்தப் பாதிப்பு அதிகம் உள்ள நாடுகளில் இருந்து விமானங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்று டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் வலியுறுத்தியுள்ளார். தென்னாப்பிரிக்காவில் புதிதாக கண்டறியப்பட்டுள்ள கொரோனா…
View More சர்வதேச விமானங்களை ரத்து செய்ய வேண்டும்: அரவிந்த் கெஜ்ரிவால் வலியுறுத்தல்’ஒமிக்ரானில் இருந்து பாதுகாக்க 2 டோஸ் தடுப்பூசி கட்டாயம்’:பிரதீப் கவுர்
ஒமிக்ரான் தொற்றில் இருந்து பாதுகாத்துக் கொள்ள இரண்டு டோஸ் தடுப்பூசி அவசியம் என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் துணை இயக்குனர் பிரதீப் கவுர் தெரிவித்துள்ளார். தென்னாப்பிரிக்காவில் புதிதாக கண்டறியப்பட்டுள்ள கொரோனா வைரஸுக்கு ஒமிக்ரான்…
View More ’ஒமிக்ரானில் இருந்து பாதுகாக்க 2 டோஸ் தடுப்பூசி கட்டாயம்’:பிரதீப் கவுர்ஒமிக்ரான் வைரஸ்; விமானநிலையங்களில் ஆய்வு – அமைச்சர் மா.சுப்பிரமணியன்
புதியதாக ஒமிக்ரான் வைரஸ் கண்டறியப்பட்டுள்ள நிலையில், மதுரை, திருச்சி மற்றும் கோவை விமானநிலையங்களில் ஆய்வு செய்யவுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை டி.எம்.எஸ் வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 5 கோடியே 40 லட்சம்…
View More ஒமிக்ரான் வைரஸ்; விமானநிலையங்களில் ஆய்வு – அமைச்சர் மா.சுப்பிரமணியன்ஓமைக்ரான் பரவும் முதல் புகைப்படம் வெளியீடு
ஒமைக்ரான் வைரஸ் பரவும் முதல் புகைப்படத்தை ரோமில் உள்ள ஆராய்ச்சியாளர் கள் வெளியிட்டுள்ளனர். உலகம் முழுவதும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி இருக்கிறது ’ஒமைக்ரான்’ வைரஸ். 50 உருமாற்றங்களைக் கொண்டிருக்கும் இந்த வைரஸ் தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்டுள்ளது. இதன்…
View More ஓமைக்ரான் பரவும் முதல் புகைப்படம் வெளியீடு