ஒலிம்பிக்; ஸ்பெயினை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது இந்திய ஹாக்கி அணி

டோக்கியோ ஒலிம்பிக்கில் ஹாக்கி போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.  டோக்கியோவில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டியில் இன்று காலை நடைபெற்ற துப்பாக்கிச்சுடுதல் 10மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு…

View More ஒலிம்பிக்; ஸ்பெயினை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது இந்திய ஹாக்கி அணி

ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற ‘முதல் இந்தியர்’ யார் தெரியுமா?

ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கி 1,000 ஆண்டுகளுக்கு மேல் ஆனாலும், அதில் இந்தியாவின் பங்கு 1900-களில் தான் தொடங்குகிறது. அதிலும் இந்தியாவின் முதல் பதக்கத்தை வென்றவர் ஒரு இந்தியர் அல்ல என்பது உங்களுக்குத் தெரியுமா? கொல்கத்தாவில்…

View More ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற ‘முதல் இந்தியர்’ யார் தெரியுமா?

ஒலிம்பிக்கில் பங்கேற்கும் தமிழ்நாடு வீரர்களுக்கு ஊக்கத்தொகை; முதலமைச்சர் அறிவிப்பு

ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தமிழக வீரர்கள் 5 பேருக்கு தலா 5 லட்ச ரூபாய் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் வரும் 23ம் தேதி ஒலிம்பிக் போட்டி நடைபெற உள்ளது.…

View More ஒலிம்பிக்கில் பங்கேற்கும் தமிழ்நாடு வீரர்களுக்கு ஊக்கத்தொகை; முதலமைச்சர் அறிவிப்பு

ஒலிம்பிக்கில் பங்கேற்க டோக்கியோ சென்ற வீரருக்கு கொரோனா தொற்று!

டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்பதற்காக சென்ற செர்பியாவைச் சேர்ந்த வீரருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 32வது ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பானின் டோக்கியோ நகரில் வரும் 23ம் தேதி தொடங்கி அடுத்த மாதம் 8ம் தேதி…

View More ஒலிம்பிக்கில் பங்கேற்க டோக்கியோ சென்ற வீரருக்கு கொரோனா தொற்று!

ஒலிம்பிக்கில் தங்கம் வெல்லும் தமிழ்நாட்டு வீரர்களுக்கு ரூ.3 கோடி ஊக்கப்பரிசு:முதலமைச்சர்

ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வெல்லும் தமிழ்நாட்டு வீரர்களுக்கு, மூன்று கோடி ரூபாய் ஊக்கப்பரிசு வழங்கப்படும், என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னையில் விளையாட்டு வீரர்களுக்கான கொரோனா தடுப்பூசி முகாமை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.ஒலிம்பிக்…

View More ஒலிம்பிக்கில் தங்கம் வெல்லும் தமிழ்நாட்டு வீரர்களுக்கு ரூ.3 கோடி ஊக்கப்பரிசு:முதலமைச்சர்

ஒலிம்பிக் செல்லும் வீரர்களுக்கு தடுப்பூசி: பிரதமர் அறிவுறுத்தல்

டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்க செல்லும் வீரர்கள், உடன் செல்வோர் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்று பிரதமர் நரேந்திரமோடி அறிவுறுத்தியுள்ளார். டோக்கியோவில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பதற்காக இந்தியாவின் முன்னேற்பாடுகள்…

View More ஒலிம்பிக் செல்லும் வீரர்களுக்கு தடுப்பூசி: பிரதமர் அறிவுறுத்தல்

புகுஷிமாவில் இருந்து புறப்பட்ட ஒலிம்பிக் தீப ஒளி!

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிக்கான தீபத் தொடர் ஓட்டம் அணு உலை கதிர்வீச்சு வெடிப்பால் பாதிக்கப்பட்ட புகுஷிமாவில் இருந்து இன்று தொடங்கியது. கொரோனா பரவல் காரணமாக ஜப்பானில் கடந்த ஆண்டு நடைபெற…

View More புகுஷிமாவில் இருந்து புறப்பட்ட ஒலிம்பிக் தீப ஒளி!

சரத்-மணிகா ஜோடி ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதி!

டோக்கியோவில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டியில் டேபிள் டென்னிஸ் இரட்டையர் பிரிவு ஆட்டத்தில் இந்தியாவைச் சேர்ந்த சரத்கமல் மற்றும் மணிகா பத்ரா ஜோடி தகுதி பெற்றுள்ளது. கத்தார் தலைநகர் தோஹாவில் டோக்கியோ ஒலிம்பிக் டேபிள்…

View More சரத்-மணிகா ஜோடி ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதி!

ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதிபெற்ற தடகள வீரர் முரளி ஸ்ரீசங்கர்

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் வரும் ஜூலை மாதம் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிக்கு கேரளத்தை சேர்ந்த தேசிய நீளம் தாண்டுதல் வீரர் முரளி ஸ்ரீசங்கர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கேரளத்திலுள்ள பட்டியாலாவை சேர்ந்த தடகள வீரர் முரளி…

View More ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதிபெற்ற தடகள வீரர் முரளி ஸ்ரீசங்கர்