புத்தாண்டு கொண்டாட்டம் – காவல்துறையின் கட்டுப்பாடுகள் என்னென்ன?

புத்தாண்டை முன்னிட்டு டிசம்பர் 31ம் தேதி இரவு பொது இடங்களிலும் கடற்கரைகளிலும் பொதுமக்கள் கூடுவதை தவிர்க்க காவல்துறை அறிவுறுத்தி உள்ளது. இதுகுறித்து தமிழக காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், டிசம்பர் 31ம் தேதி நள்ளிரவு பொதுமக்கள்…

View More புத்தாண்டு கொண்டாட்டம் – காவல்துறையின் கட்டுப்பாடுகள் என்னென்ன?

புத்தாண்டு (2022): கடற்கரைகளுக்கு செல்ல பொதுமக்களுக்கு அனுமதி இல்லை

தமிழ்நாட்டில் தளர்வுகளுடனான ஊரடங்கு வரும் 31-ஆம் தேதி வரை நீட்டித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்குநாள் குறைந்து வருகிறது. ஆனால், உருமாறியுள்ள ‘ஒமைக்ரான்’ பற்றிய அச்சம் தொடர்கிறது. இந்தநிலையில், வருகிற…

View More புத்தாண்டு (2022): கடற்கரைகளுக்கு செல்ல பொதுமக்களுக்கு அனுமதி இல்லை