இலங்கையை விட்டு வெளியேறுகிறதா ராஜபக்ச குடும்பம்? நாமல் ராஜபக்ச மறுப்பு!

இலங்கையை விட்டு வெளியேற ராஜபக்ச குடும்பத்தினர் தயாராகி வருவதாக வெளியான செய்திகளுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச மறுப்பு தெரிவித்துள்ளார். இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி நீடிக்கும் நிலையில் ராஜபக்ச குடும்பம் தான் இதற்கு…

View More இலங்கையை விட்டு வெளியேறுகிறதா ராஜபக்ச குடும்பம்? நாமல் ராஜபக்ச மறுப்பு!

நரேந்திர மோடியை போன்ற மோசமான பிரதமரை பார்த்தது இல்லை: மல்லிகார்ஜுன கார்கே

நரேந்திர மோடியை போன்ற பிரதமரை எனது அரசியல் வாழ்க்கையில் பார்த்தது இல்லை என்று அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். கர்நாடக சோப் அண்ட் டிடர்ஜெண்ட் நிறுவனம் சோப் தயாரிக்க தேவையான…

View More நரேந்திர மோடியை போன்ற மோசமான பிரதமரை பார்த்தது இல்லை: மல்லிகார்ஜுன கார்கே

சென்னை உயர்நீதிமன்றத்தில் 5 கூடுதல் நீதிபதிகள் நிரந்தர நீதிபதிகளாக பதவியேற்பு!

சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளாக இருந்த 5 பேருக்கு நிரந்தர நீதிபதிகளாக பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். வழக்கறிஞர்களாக இருந்த எஸ்.ஸ்ரீமதி, டி.பரத சக்கரவர்த்தி, ஆர்.விஜயகுமார், முகமது ஷபிக், ஜெ.சத்யநாராயண…

View More சென்னை உயர்நீதிமன்றத்தில் 5 கூடுதல் நீதிபதிகள் நிரந்தர நீதிபதிகளாக பதவியேற்பு!

ரூ.5,779 கோடி வருவாய் ஈட்டிய தெற்கு ரயில்வே!

தெற்கு ரயில்வே கடந்த ஆண்டு, பயணிகள் போக்குவரத்தில் ரூ.5,779 கோடி வருவாய் ஈட்டி சாதனை படைத்துள்ளது. தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது: தெற்கு ரயில்வே 2022 ஏப்ரல் முதல் 2023 பிப்ரவரி…

View More ரூ.5,779 கோடி வருவாய் ஈட்டிய தெற்கு ரயில்வே!

நீடித்த வளர்ச்சி இலக்கிற்கான புத்தகங்கள், இலச்சினை வெளியீடு!

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில், திட்டம் மற்றும் வளர்ச்சித் துறை சார்பில் 2030-ம் ஆண்டுக்குள் நீடித்த வளர்ச்சி இலக்குகளை அடையும் வண்ணம் அரசின் செயல்பாடுகளை வெளிப்படுத்தும் புத்தகங்கள் மற்றும் இலச்சினையை வெளியிட்டு, நீடித்த…

View More நீடித்த வளர்ச்சி இலக்கிற்கான புத்தகங்கள், இலச்சினை வெளியீடு!

‘ஸ்புட்னிக் வி’ தடுப்பூசியை கண்டுபிடித்த விஞ்ஞானி கொடூர கொலை!

ரஷ்யாவின் ‘ஸ்புட்னிக் வி’ தடுப்பூசியை கண்டுபிடித்த விஞ்ஞானிகளில் ஒருவரான ஆன்ட்ரி போடிகோவ் கொலை செய்யப்பட்டார். அவர் குடியிருந்த அடுக்குமாடிக் குடியிருப்பில், பெல்ட்டால் கழுத்து நெறித்து உயிரிழந்த நிலையில், ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். 47…

View More ‘ஸ்புட்னிக் வி’ தடுப்பூசியை கண்டுபிடித்த விஞ்ஞானி கொடூர கொலை!

மேக்கப் போட்ட போது அலங்கோலமான முகம் – பெண்ணுக்கு நேர்ந்த துயரம்!

கர்நாடகாவில் அழகு நிலையத்தில் திருமண மேக்கப் செய்து கொள்ள சென்ற பெண்ணுக்கு முகம் கறுத்து வீங்கி அலங்கோலமான சம்பவம் அதிர்ச்சியை  ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் ஹசன் மாவட்டத்தில் உள்ள அரசிகெரே என்ற கிராமத்தில் பெண்…

View More மேக்கப் போட்ட போது அலங்கோலமான முகம் – பெண்ணுக்கு நேர்ந்த துயரம்!

கார் ஷோரூமில் தீ விபத்து – 3 கார்கள் எரிந்து நாசம்

கேரள மாநிலம் திருச்சூரில் கார் ஷோரூமில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 கார்கள் முழுமையாக எரிந்தன.  கேரளா மாநிலம் திருச்சூர் குட்டநெல்லூரில் பிரபல நிறுவனத்தின் கார் ஷோரூம் இயங்கி வருகிறது. இந்த கார் ஷோரூமை…

View More கார் ஷோரூமில் தீ விபத்து – 3 கார்கள் எரிந்து நாசம்

மதுரை இம்மையிலும் நன்மை தருவார் திருக்கோயிலில் திருக்கல்யாணம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு

மதுரையில் உள்ள அருள்மிகு இம்மையிலும் நன்மை தருவார் திருக்கோவிலில் மாசிப்பெருந்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாண வைபவம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். மதுரை மேலமாசி வீதியில்…

View More மதுரை இம்மையிலும் நன்மை தருவார் திருக்கோயிலில் திருக்கல்யாணம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு

‘சிபிஐ காவலால் எந்த பயனும் இல்லை’ – மணீஷ் சிசோடியா

சிபிஐ காவலில் தன்னை வைத்திருப்பதால் எந்த பயனும் இல்லை என்று டெல்லி மாநில முன்னாள் துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா கூறியுள்ளார். டெல்லியில் மதுபான கொள்கையில் முறைகேடு நடைபெற்றதாகக் கூறப்படும் விவகாரத்தில் அந்த மாநில…

View More ‘சிபிஐ காவலால் எந்த பயனும் இல்லை’ – மணீஷ் சிசோடியா