எனது நற்பெயருக்கு உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் சிலர் களங்கம் விளைவிக்கின்றனர் – பிரதமர் மோடி

எனது நற்பெயருக்கு உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் சிலர் களங்கம் விளைவிக்கின்றனர் என பிரதமர் நரேந்திர  மோடி தெரிவித்துள்ளார். வந்தே பாரத் ரயிலின் புதிய ரயில் சேவையை புதுடெல்லி  மற்றும்  போபால் இடையே   பிரதமர் நரேந்திர மோடி …

View More எனது நற்பெயருக்கு உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் சிலர் களங்கம் விளைவிக்கின்றனர் – பிரதமர் மோடி

2 ஆண்டுகள் சிறை தண்டனை: ராகுல்காந்தியின் எம்பி பதவிக்கு ஆபத்தா?

2 ஆண்டுகள் சிறை தண்டனையால், ராகுல் காந்தியின் எம்பி பதவி பறிபோகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. கடந்த 2019-ம் ஆண்டு கர்நாடக மாநிலம் கோலாரில், மக்களவைத் தேர்தல் பரப்புரை கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய ராகுல்காந்தி , ”அனைத்து…

View More 2 ஆண்டுகள் சிறை தண்டனை: ராகுல்காந்தியின் எம்பி பதவிக்கு ஆபத்தா?

உண்மையே எனது கடவுள்.! தீர்ப்பிற்கு பிறகு ராகுல் காந்தி ட்வீட்!

மோடி குடும்பப் பெயர் குறித்து அவதூறாக பேசியதாக, தொடரப்பட்ட வழக்கில், ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டதையடுத்து, உண்மையே தன்னுடைய கடவுள் என்றும், அகிம்சை மற்றும் உண்மையை சார்ந்ததே தன்னுடைய மதம்…

View More உண்மையே எனது கடவுள்.! தீர்ப்பிற்கு பிறகு ராகுல் காந்தி ட்வீட்!

மோடி குறித்து அவதூறு பேசியதாக வழக்கு: ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை!

மோடி குடும்பப் பெயர் குறித்து அவதூறாக பேசியதாக, தொடரப்பட்ட வழக்கில், ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சூரத் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.  கடந்த 2019-ம் ஆண்டு கர்நாடக மாநிலம் கோலாரில், மக்களவைத்…

View More மோடி குறித்து அவதூறு பேசியதாக வழக்கு: ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை!

2022ல் இந்தியாவில் ஏற்பட்ட மோசமான வானிலையால் 2,227 பேர் உயிரிழப்பு!

122 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு 2022 ஆம் ஆண்டில் தீவிர வானிலை காரணமாக இந்தியாவில் 2,220 க்கும் அதிகமானோர் இறந்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. “பொதுவாக டிசம்பர் மாதத்தில் வடகிழக்கு இந்தியா…

View More 2022ல் இந்தியாவில் ஏற்பட்ட மோசமான வானிலையால் 2,227 பேர் உயிரிழப்பு!

மகாராஷ்டிரா, பீகாரைத் தொடர்ந்து டெல்லியிலும் அரசியல் குழப்பம்?

மகாராஷ்டிரா, பீகாரைத் தொடர்ந்து டெல்லி அரசியல் ஏற்பட்டுள்ள குழப்பங்கள் குறித்து விவரிக்கிறது இந்தச் செய்தித் தொகுப்பு. மத்தியில் ஆளும் கட்சியாக உள்ள பாஜக, அனைத்து மாநிலங்களிலும் தங்களது கட்சியின் ஆட்சி இருக்க வேண்டும். இல்லையெனில்…

View More மகாராஷ்டிரா, பீகாரைத் தொடர்ந்து டெல்லியிலும் அரசியல் குழப்பம்?

விவசாயிகள் போராட்டம்-டெல்லியில் 144 தடை உத்தரவு

வேலையில்லாத் திண்டாட்டத்தை கண்டித்து டெல்லியில் மீண்டும் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதையடுத்து, டெல்லியில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. டெல்லி ஜந்தர் மந்தரில் போலீசாரின் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் விவசாயிகள் போராட்டத்தை தொடங்கியுள்ளனர். அதிக…

View More விவசாயிகள் போராட்டம்-டெல்லியில் 144 தடை உத்தரவு

4 நாட்களுக்கு முன்பே முடித்துக் கொள்ளப்பட்ட மழைக்காலக் கூட்டத் தொடர்!

ஜூலை 18ம் தேதி துவங்கிய மழைக்கால கூட்ட தொடர் திட்டமிடப்பட்ட நான்கு நாட்களுக்கு முன்னதாக இன்றோடு முடித்துக் கொள்ளப்பட்டது. 2022ம் ஆண்டுக்கான மழைக்கால கூட்ட தொடர் ஜூலை 18ம் தேதி துவங்கி ஆகஸ்ட் 12ம்…

View More 4 நாட்களுக்கு முன்பே முடித்துக் கொள்ளப்பட்ட மழைக்காலக் கூட்டத் தொடர்!

பரபரப்பான அரசியல் சூழலில் ஆளுநர் ரவி இன்று டெல்லி பயணம்

பரபரப்பான அரசியல் சூழலில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று டெல்லிக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார். இன்று இரவு 9 மணி விமானத்தில் டெல்லி செல்லும் ஆளுநர் ரவி, நாளை பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர்…

View More பரபரப்பான அரசியல் சூழலில் ஆளுநர் ரவி இன்று டெல்லி பயணம்

சூறாவளி காற்றுடன் தலைநகரில் கன மழை!

திங்கள்கிழமை காலை தில்லி-என்சிஆர் பகுதியில் பெரும் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. நகரில் கிட்டத்தட்ட 1.5 மணி நேரத்தில் 11 டிகிரிக்கும் அதிகமான பனிப் பொழிவு இருந்தது. விமானப்போக்குவரத்து மற்றும் சாலை போக்குவரத்து தடைபட்டது.…

View More சூறாவளி காற்றுடன் தலைநகரில் கன மழை!