மோடியின் அமைச்சரவையில் டாப் பணக்கார எம்.பி. – ஒதுக்கப்பட்ட துறை என்ன தெரியுமா?

மக்களவைத் தேர்தலில் வெற்றிபெற்ற மிகப்பெரிய பணக்காரரான தெலுங்கு தேசம் கட்சியின் வேட்பாளர் பெம்மசானி சந்திரசேகர் பிரதமர் மோடியின் அமைச்சரவையில் இடம் பிடித்தார். அவருக்கு ஒதுக்கப்பட்ட துறை குறித்து காணலாம். நாட்டின் பிரதமராக மூன்றாவது முறையாக…

View More மோடியின் அமைச்சரவையில் டாப் பணக்கார எம்.பி. – ஒதுக்கப்பட்ட துறை என்ன தெரியுமா?

மோடி 3.0: மத்திய அமைச்சர்கள் யார்.. யார்..? – முழு பட்டியல்! இதோ!

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, நரேந்திர மோடிக்கு பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்துவைத்தார். அவரைத் தொடர்ந்து மத்திய அமைச்சர்கள் மற்றும் மத்திய இணை அமைச்சர்களுக்கு பதவிப்பிரமாணம் செய்துவைக்கப்பட்டது. மக்களவைத் தேர்தலில் பிரதமர்…

View More மோடி 3.0: மத்திய அமைச்சர்கள் யார்.. யார்..? – முழு பட்டியல்! இதோ!

மத்திய அமைச்சர்களாக பதவியேற்றவர்கள் யார்? யார்?

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, நரேந்திர மோடிக்கு பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்துவைத்தார். தொடர்ந்து, என்டிஏ கூட்டணியை சேர்ந்த தலைவர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்துவைக்கப்பட்டது. மக்களவைத் தேர்தலில் பிரதமர் மோடி தலைமையிலான…

View More மத்திய அமைச்சர்களாக பதவியேற்றவர்கள் யார்? யார்?

3வது முறையாக பிரதமராக பதவியேற்றார் நரேந்திர மோடி!

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, நரேந்திர மோடிக்கு பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்துவைத்தார். மக்களவைத் தேர்தலில் பிரதமர் மோடி தலைமையிலான என்டிஏ கூட்டணி வெற்றி பெற்ற நிலையில் இன்று (ஜூன் 9)…

View More 3வது முறையாக பிரதமராக பதவியேற்றார் நரேந்திர மோடி!

’21 ஆம் நூற்றாண்டின் வளர்ச்சிக்கான மிகப்பெரிய கருவியாக ஏஐ-யை மாற்ற முடியும்’ – பிரதமர் நரேந்திர மோடி!

புதுடெல்லியில் உள்ள பாரத மண்டபத்தில் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) குறித்த உலகளாவிய கூட்டாண்மை (ஜிபிஏஐ) உச்சி மாநாட்டை பிரதமர்  நரேந்திர மோடி நேற்று (டிச. 12 ) தொடங்கி வைத்தார்.  செயற்கை நுண்ணறிவுக்கான சர்வதேச கூட்டாண்மை…

View More ’21 ஆம் நூற்றாண்டின் வளர்ச்சிக்கான மிகப்பெரிய கருவியாக ஏஐ-யை மாற்ற முடியும்’ – பிரதமர் நரேந்திர மோடி!

“பஞ்சாப், ஹரியானா, உத்தர பிரதேசம், ராஜஸ்தானில் பயிர்க் கழிவுகள் எரிப்பதை நிறுத்துங்கள்!” – உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

பயிர்க் கழிவுகள் எரிப்பதை நிறுத்த வேண்டுமென பஞ்சாப், ஹரியாணா, உத்தர பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. டெல்லியில் காற்று மாசு கடந்த சில தினங்களாக மிகவும் மோசமான நிலையில் உள்ளது. காற்றின்…

View More “பஞ்சாப், ஹரியானா, உத்தர பிரதேசம், ராஜஸ்தானில் பயிர்க் கழிவுகள் எரிப்பதை நிறுத்துங்கள்!” – உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

சுதந்திர தினம் 2023: இந்தியாவின் ஜவுளி பாரம்பரியத்தை பெருமைப்படுத்தி டூடுலை வெளியிட்ட கூகுள்

சுதந்திர தினத்தையொட்டி, கூகுள் மிகவும் தனித்துவமான டூடுலை உருவாக்கியுள்ளது. இந்த டூடுலில், இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் அற்புதமான ஜவுளி கைவினைகளை கூகுள் காட்சிப்படுத்தியுள்ளது. 1947ஆம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சியில் இருந்து…

View More சுதந்திர தினம் 2023: இந்தியாவின் ஜவுளி பாரம்பரியத்தை பெருமைப்படுத்தி டூடுலை வெளியிட்ட கூகுள்

செங்கோட்டையில் சுதந்திர தின விழாவில் கலந்து கொள்ள PM-KISAN பயனாளிகள் உட்பட 1800 சிறப்பு விருந்தினர்ளுக்கு அழைப்பு.!

செங்கோட்டையில் நாட்டின் 76-வது சுதந்திர தின விழாவில் கலந்து கொள்ள PM-KISAN பயனாளிகள் உட்பட சுமார் 1,800 சிறப்பு விருந்தினர்களுக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி அன்று நாட்டின்…

View More செங்கோட்டையில் சுதந்திர தின விழாவில் கலந்து கொள்ள PM-KISAN பயனாளிகள் உட்பட 1800 சிறப்பு விருந்தினர்ளுக்கு அழைப்பு.!

நடுவானில் ஏர் இந்தியா நிறுவன அதிகாரியை கன்னத்தில் அறைந்த பயணி!!

நடுவானில் ஏர் இந்தியா நிறுவனத்தின் மூத்த அதிகாரியை, சக பயணி ஒருவர் கன்னத்தில் அறைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 9ஆம் தேதி அன்று சிட்னியில் இருந்து டெல்லிக்கு வந்த விமானத்தில் ஏர் இந்தியா…

View More நடுவானில் ஏர் இந்தியா நிறுவன அதிகாரியை கன்னத்தில் அறைந்த பயணி!!

12 வது அகில இந்திய ஹாக்கி போட்டி – நியூ டெல்லி, செகந்திராபாத் அணிகள் அரை இறுதிக்கு முன்னேற்றம்

கோவில்பட்டியில் நடைபெற்று வரும் 12 வது அகில இந்திய ஹாக்கி போட்டி நடைபெற்று வரும் நிலையில் அரை இறுதிப் போட்டிகள் மே 27ம் தேதி நடைபெற உள்ளது. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கிருஷ்ணா நகரில்…

View More 12 வது அகில இந்திய ஹாக்கி போட்டி – நியூ டெல்லி, செகந்திராபாத் அணிகள் அரை இறுதிக்கு முன்னேற்றம்