பாகிஸ்தானில் ‘ஜெகன்நாதர் ரத யாத்திரை’ திருவிழா கொண்டாடப்பட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ‘ரத யாத்திரை’ என்பது இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் இந்துக்களால் கொண்டாடப்படும் ஒரு திருவிழா ஆகும். புரி கடற்கரை நகரத்தில் அமைந்துள்ள…
View More பாகிஸ்தானில் ‘ஜெகநாதர் ரத யாத்திரை’… வைரலாகும் வீடியோ!Muslims
கன்வார் யாத்திரை – மசூதிகளை மறைத்திருந்த திரைச்சீலைகள் நீக்கம்!
உத்தரப்பிரதேசத்தில் கன்வார் யாத்திரை செல்லும் வழித்தடத்தில் இருந்த மசூதிகள் திரைச்சீலைகளால் மறைக்கப்பட்டிருந்த நிலையில், பெரும் சர்ச்சைகளுக்கு பின்னர் தற்போது அந்த திரைச்சீலைகள் நீக்கப்பட்டுள்ளன. கங்கையையொட்டிய புண்ணியத் தலங்களுக்கு நடைப்பயணமாக சென்று, அங்கு கலசங்களில் நீரை…
View More கன்வார் யாத்திரை – மசூதிகளை மறைத்திருந்த திரைச்சீலைகள் நீக்கம்!‘பாஜக ஆளும் மாநிலங்களில் முஸ்லிம்கள் மீதான காழ்ப்புணர்வு தொடர்கிறது’ – ஒவைசி!
“மத்திய அரசு உட்பட பாஜக ஆளும் மாநிலங்களில் முஸ்லிம்கள் மீதான காழ்ப்புணர்வு தொடர்கிறது” என ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவரும், ஹைதராபாத் எம்பியுமான அசாதுதீன் ஒவைசி கூறியுள்ளார். ஹைதராபாத்தில் உள்ள ஏஐஎம்ஐஎம் கட்சி அலுவலகத்தில் எம்பி…
View More ‘பாஜக ஆளும் மாநிலங்களில் முஸ்லிம்கள் மீதான காழ்ப்புணர்வு தொடர்கிறது’ – ஒவைசி!முஸ்லிம்கள் குறித்து தொடர் சர்ச்சை பேச்சில் ஈடுபடும் பாஜக தலைவர்கள்.. எழும் கண்டனங்கள்!
பாஜக அமைச்சர்கள் கிரிராஜ் சிங், ஹிமந்த பிஸ்வா சர்மா, சுவேந்து அதிகாரி போன்றோர் தொடர்ந்து முஸ்லிம்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்து வருவது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் மூன்றாவது…
View More முஸ்லிம்கள் குறித்து தொடர் சர்ச்சை பேச்சில் ஈடுபடும் பாஜக தலைவர்கள்.. எழும் கண்டனங்கள்!மொஹரம் பண்டிகை : ராணிப்பேட்டை அருகே இஸ்லாமியர்கள் தீயில் இறங்கி நேர்த்திக்கடன்!
மொஹரம் பண்டிகையை ஒட்டி ராணிப்பேட்டை அருகே இஸ்லாமியர்கள் தீயில் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். மொஹரம் என்பது இஸ்லாமியர்களின் காலண்டரில் வரும் முதல் மாதமாகும். இது இஸ்லாமிய புத்தாண்டாகவும் கொண்டாடப்படுகிறது. இஸ்லாமியர்கள் முக்கிய பண்டிகைகளான ரம்ஜான்…
View More மொஹரம் பண்டிகை : ராணிப்பேட்டை அருகே இஸ்லாமியர்கள் தீயில் இறங்கி நேர்த்திக்கடன்!”முஸ்லிம் காவலர்கள் தாடி வைக்க தடை இல்லை” – உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்து!
முஸ்லிம் காவலர்கள் தாடி வைக்க தடை இல்லை என உயர்நீதிமன்றம் மதுரை கிளை கருத்து தெரிவித்துள்ளது. மதுரையைச் சேர்ந்த அப்துல் காதர் இப்ராஹிம் என்ற முதல்நிலை காவலர், தான் தாடி வைத்திருந்ததால் தனது ஊதிய…
View More ”முஸ்லிம் காவலர்கள் தாடி வைக்க தடை இல்லை” – உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்து!ஹஜ் பயணத்தில் உயிரிழந்த 4 தமிழர்கள்! சவூதியிலே அடக்கம் செய்ய குடும்பத்தினர் ஒப்புதல்!
இந்த ஆண்டு புனித ஹஜ் பயணத்தின்போது உயிரிழந்த தமிழ்நாட்டை சேர்ந்த 4 பேரின் உடல்களை சவூதியிலே அடக்கம் செய்ய அவர்களுடைய குடும்பத்தினர் ஒத்துக் கொண்டுள்ளனர். உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள் பக்ரீத் பண்டிகையைக் கொண்டாடும்…
View More ஹஜ் பயணத்தில் உயிரிழந்த 4 தமிழர்கள்! சவூதியிலே அடக்கம் செய்ய குடும்பத்தினர் ஒப்புதல்!மேற்குவங்க ரயில் விபத்து – மீட்பு பணிக்காக பக்ரீத்தை ஒத்தி வைத்த 88 குடும்பத்தினர்!
மேற்குவங்க ரயில்விபத்தில் சிக்கியவர்களை மீட்பதற்காக 88 முஸ்லீம் குடும்பத்தினர் பக்ரீத் பண்டிகையை கொண்டாடாமல் ஒத்தி வைத்திருந்தது தெரியவந்துள்ளது. மேற்கு வங்க மாநிலம் நியூ ஜல்பைகுரி சந்திப்பு ரயில் நிலையம் அருகே கடந்த ஜூன் 17-ம்…
View More மேற்குவங்க ரயில் விபத்து – மீட்பு பணிக்காக பக்ரீத்தை ஒத்தி வைத்த 88 குடும்பத்தினர்!உத்தரப்பிரதேசத்தில் அண்மையில் தாழ்த்தப்பட்ட சமூக மக்கள் தாக்கப்பட்டனரா? அம்பேத்கர் சிலை சேதப்படுத்தப்பட்டதா? உண்மை என்ன?
This News Fact Checked by ‘Newsmeter’ உத்தரப்பிரதேசத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள் தாக்கப்பட்டு அம்பேத்கர் சிலையும் சேதப்படுத்தப்பட்டது தொடர்பாக 2019-ஆம் ஆண்டு வெளியான செய்தியை தற்போது நடந்தது போல் போலியாக பரப்பியது அம்பலமாகியுள்ளது. Md…
View More உத்தரப்பிரதேசத்தில் அண்மையில் தாழ்த்தப்பட்ட சமூக மக்கள் தாக்கப்பட்டனரா? அம்பேத்கர் சிலை சேதப்படுத்தப்பட்டதா? உண்மை என்ன?பயணிகள் கவனத்திற்கு… பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு மெட்ரோ ரயில் நேரத்தில் மாற்றம்!
நாளை (ஜூன் 17) பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு நேற்று (ஜூன் 15) சனிக்கிழமை அட்டவணைப்படி மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈகைத் திருநாள் எனப்படும் பக்ரீத் இஸ்லாமியர்களின் முக்கியமான பண்டிகைகளில் ஒன்று. உலகம்…
View More பயணிகள் கவனத்திற்கு… பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு மெட்ரோ ரயில் நேரத்தில் மாற்றம்!