மேற்குவங்க ரயில்விபத்தில் சிக்கியவர்களை மீட்பதற்காக 88 முஸ்லீம் குடும்பத்தினர் பக்ரீத் பண்டிகையை கொண்டாடாமல் ஒத்தி வைத்திருந்தது தெரியவந்துள்ளது. மேற்கு வங்க மாநிலம் நியூ ஜல்பைகுரி சந்திப்பு ரயில் நிலையம் அருகே கடந்த ஜூன் 17-ம்…
View More மேற்குவங்க ரயில் விபத்து – மீட்பு பணிக்காக பக்ரீத்தை ஒத்தி வைத்த 88 குடும்பத்தினர்!Kanchenjunga Express
மேற்கு வங்க ரயில் விபத்துக்கு காரணம் இது தான்? வெளியான தகவல்!
மேற்கு வங்க ரயில் விபத்து நிகழ்ந்த ரயில் பாதையில் தானியங்கி விபத்து தடுப்பு தொழில்நுட்பமான ‘கவச்’ தொழில்நுட்பம் நிறுவப்படவில்லை என்பது தெரியவந்துள்ளது. அசாம் மாநிலத்தில் உள்ள சில்சார் ரயில் நிலையத்திலிருந்து கொல்கத்தா நோக்கி…
View More மேற்கு வங்க ரயில் விபத்துக்கு காரணம் இது தான்? வெளியான தகவல்!மேற்குவங்க ரயில் விபத்து: காயமடைந்தவர்களை நேரில் சந்தித்து ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆறுதல்!
மேற்குவங்க ரயில் விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் ரயில் பயணிகளை மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அசாம் மாநிலத்தில் உள்ள சில்சார் ரயில் நிலையத்திலிருந்து…
View More மேற்குவங்க ரயில் விபத்து: காயமடைந்தவர்களை நேரில் சந்தித்து ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆறுதல்!“மத்திய ரயில்வே துறை பயணிகளின் தேவைகளை கருத்தில் கொள்வதில்லை” – மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு!
மேற்கு வங்கம் மாநில ரயில் விபத்து குறித்து, மத்திய அரசு மற்றும் ரயில்வே அமைச்சகம் மீது மேற்குவங்க மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு சாட்டியுள்ளார். அசாம் மாநிலத்தில் உள்ள சில்சார் ரயில் நிலையத்திலிருந்து…
View More “மத்திய ரயில்வே துறை பயணிகளின் தேவைகளை கருத்தில் கொள்வதில்லை” – மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு!மேற்குவங்க ரயில் விபத்து: பிரதமர் மோடி நிவாரணம் அறிவிப்பு!
மேற்குவங்கம் ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்குவதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார். அசாம் மாநிலத்தில் உள்ள சில்சார் ரயில் நிலையத்திலிருந்து கொல்கத்தா நோக்கி சென்ற கஞ்சன் ஜங்கா எக்ஸ்பிரஸ்…
View More மேற்குவங்க ரயில் விபத்து: பிரதமர் மோடி நிவாரணம் அறிவிப்பு!மேற்குவங்க ரயில் விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 15 ஆக உயர்வு!
மேற்குவங்க ரயில் விபத்தில் 15 பேர் உயிரிழந்த சம்பவம் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அசாம் மாநிலத்தில் உள்ள சில்சார் ரயில் நிலையத்திலிருந்து கொல்கத்தா நோக்கி சென்ற கஞ்சன் ஜங்கா எக்ஸ்பிரஸ் ரயில் இன்று காலை…
View More மேற்குவங்க ரயில் விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 15 ஆக உயர்வு!மேற்கு வங்கம் | பயணிகள் ரயில் மீது சரக்கு ரயில் மோதி விபத்து! – 5 பேர் பலி!
மேற்குவங்க மாநிலத்தில் பயணிகள் விரைவு ரயில் மீது சரக்கு ரயில் மோதிய விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். மேற்குவங்க மாநிலம் டார்ஜிலிங் மாவட்டத்தில் கஞ்சன்ஞங்கா பயணிகள் விரைவு ரயில் மீது சரக்கு ரயில் மோதி…
View More மேற்கு வங்கம் | பயணிகள் ரயில் மீது சரக்கு ரயில் மோதி விபத்து! – 5 பேர் பலி!