Is the viral post, 'A mother and son got married in Pakistan' true?

‘பாகிஸ்தானில் தாயும், மகனும் திருமணம் செய்துகொண்டனர்’ என வைரலாகும் பதிவு உண்மையா?

பாகிஸ்தானில் மகனும் அவனது தாயும் ஒருவரையொருவர் திருமணம் செய்து கொண்டதாக வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

View More ‘பாகிஸ்தானில் தாயும், மகனும் திருமணம் செய்துகொண்டனர்’ என வைரலாகும் பதிவு உண்மையா?

#Sivakasi | செப்டிக் டேங்க் குழியில் விழுந்து மகன் பலி… காப்பாற்ற முயன்ற தாயும் உயிரிழந்த சோகம்!

சிவகாசியில் செப்டிக் டேங்க் கட்டுவதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்த 5 வயது மகனும், அவரை காப்பாற்ற முயன்ற தாயும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் 56 வீட்டு காலனியை சேர்ந்தவர்கள்…

View More #Sivakasi | செப்டிக் டேங்க் குழியில் விழுந்து மகன் பலி… காப்பாற்ற முயன்ற தாயும் உயிரிழந்த சோகம்!

இளநீர் விற்கும் தாய்க்கு ராணுவ உடையில் சல்யூட் அடித்து சர்பிரைஸ் செய்த மகன் – வைரலாகும் வீடியோ உண்மைதானா?

This News Fact Checked by ‘Factly’ ரயில்வே ஸ்டேஷனில் இளநீர் விற்கும் தனது தாயை அவருக்கே தெரியாமல் ராணுவ உடையில் மாஸ்க் அணிந்து வந்து அவரது மகன் சர்பிரைஸ் கொடுக்கும் வீடியோ ஒன்று…

View More இளநீர் விற்கும் தாய்க்கு ராணுவ உடையில் சல்யூட் அடித்து சர்பிரைஸ் செய்த மகன் – வைரலாகும் வீடியோ உண்மைதானா?

காதலை கைவிட மறுத்த மகளை கொல்ல ஆள் அமர்த்திய தாய்! கடைசியா நடந்ததுதான் ட்விஸ்ட்!

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் மகள் காதலிப்பதைப் பிடிக்காமல் அவரை கொலை செய்ய தாயே காசு கொடுத்து ஒருவரை ஏற்பாடு செய்த நிலையில், அந்த நபரால் தாயே கொல்லப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் ஏதா மாவட்டத்தில்…

View More காதலை கைவிட மறுத்த மகளை கொல்ல ஆள் அமர்த்திய தாய்! கடைசியா நடந்ததுதான் ட்விஸ்ட்!

மகனை தத்தெடுக்க உச்சநீதிமன்றத்தை நாடிய பெண்! நடந்தது என்ன?

விவாகரத்து பெற்றபிறகு, மறுதிருமணம் செய்து கொண்ட பெண் ஒருவர், முதல் திருமணத்தில் பிறந்த மகனை தத்தெடுக்க உச்சநீதிமன்றத்தை நாடிய சம்பவம் நிகழ்ந்துள்ளது.  வழக்கறிஞரான திவ்ய ஜோதி சிங்கிற்கு கடந்த 2013ம் திருமணம் நடைபெற்றது. திவ்யாவின்…

View More மகனை தத்தெடுக்க உச்சநீதிமன்றத்தை நாடிய பெண்! நடந்தது என்ன?

புனே கார் விபத்து: ரத்த மாதிரியை மாற்றிய சிறுவனின் தாய் கைது!

புனேவில் மதுபோதையில் சிறுவன் ஓட்டிய கார் மோதி இருவர் உயிரிழந்த விவகாரத்தில், சிறுவனின் ரத்த மாதிரியை மாற்றிய வழக்கில் சிறுவனின் தாய் கைது செய்யப்பட்டுள்ளனர். மராட்டிய மாநிலம் புனே மாவட்டம் கல்யாணி நகர் பகுதியை…

View More புனே கார் விபத்து: ரத்த மாதிரியை மாற்றிய சிறுவனின் தாய் கைது!

முதல் குழந்தை பிறந்து 22 நாட்களுக்குப் பின் 2-வது குழந்தை! – எங்கு நடந்தது சுவாரசிய சம்பவம்?

பிரட்டனில் முதல் குழந்தை பிறந்து  22 நாட்களுக்குப் பிறகு இரண்டாவது குழந்தை பிறந்த சம்பவம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.  பெரும்பாலும் பிரசவ காலத்தில் ஒன்று அல்லது இரண்டு குழந்தைகள் பிறக்கும் செய்திகளை நாம் கேட்டிருப்போம். …

View More முதல் குழந்தை பிறந்து 22 நாட்களுக்குப் பின் 2-வது குழந்தை! – எங்கு நடந்தது சுவாரசிய சம்பவம்?

தெய்வம் ஒவ்வொரு வீட்டிலும் இருக்குதுனா தாயடா.. தேனியில் தாய்க்காக கோயில் கட்டிய மகன்!

தேனி அருகே மறைந்த தனது தாயாருக்காக கோயில் கட்டி மருத்துவ நலத்திட்ட உதவிகளை செய்து வரும் மகனின் செயல் பொதுமக்களிடம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள சுருளிப்பட்டி கிராமத்தைச்…

View More தெய்வம் ஒவ்வொரு வீட்டிலும் இருக்குதுனா தாயடா.. தேனியில் தாய்க்காக கோயில் கட்டிய மகன்!

அக்குபஞ்சர் முறையில் பிரசவம்? தாய், குழந்தை உயிரிழந்த சோகம்!

கேரளாவில் அக்குபஞ்சர் சிகிச்சை முறையில் பிரசவம் பார்க்க முயன்றதில்,  தாயும்,  குழந்தையும் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  நயாஸ் என்பவர் திருவனந்தபுரத்தின் சுரக்காமண்டபம் பகுதியில் வசித்து வருகிறார். இவரது மனைவி ஷமீரா பீவி…

View More அக்குபஞ்சர் முறையில் பிரசவம்? தாய், குழந்தை உயிரிழந்த சோகம்!

தாயையும், கங்கை நீரையும் தோளில் சுமந்து சென்ற இளைஞர்! வைரலாகும் வீடியோ!

ஹரித்வாரில் கன்வார் யாத்திரையின்போது ஒரு நபர் தனது தாயை ஒரு தோளிலும், மற்றொரு தோளில் கங்கை நீரையும் சுமந்து சென்ற சம்பவம் வீடியோவாக பகிரப்பட்டு, தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்தியாவின் வடமாநிலங்களில்…

View More தாயையும், கங்கை நீரையும் தோளில் சுமந்து சென்ற இளைஞர்! வைரலாகும் வீடியோ!