‘ஏஐ தொழில்நுட்ப செயலிகளை பயன்படுத்த வேண்டாம்’ – ஊழியர்களுக்கு மத்திய நிதியமைச்சகம் உத்தரவு!

அரசு தரவுகள் கசியும் அபாயம் இருப்பதால், ChatGPT மற்றும் DeepSeek போன்ற AI கருவிகளைப் பயன்படுத்துவதை நிதி அமைச்சகம் தடை செய்துள்ளது.

View More ‘ஏஐ தொழில்நுட்ப செயலிகளை பயன்படுத்த வேண்டாம்’ – ஊழியர்களுக்கு மத்திய நிதியமைச்சகம் உத்தரவு!

Open AI உடன் இணையும் ஆப்பிள்? வெளியான தகவல்!

உலகம் முழுவதும் வாடிக்கையாளர்களை கொண்ட ஆப்பிள் நிறுவனம் செய்யறிவு (AI) தொழில்நுட்ப நிறுவனமான ஓபன்ஏஐயும் இணைந்து பணியாற்றவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆப்பிளின் இயங்குதளமான ஐஓஎஸ் 18ல், ஓபன்ஏஐ நிறுவனத்தின் சாட்ஜிபிடி தொழில்நுட்பம் அறிமுகமாகவுள்ளதாக தகவல்…

View More Open AI உடன் இணையும் ஆப்பிள்? வெளியான தகவல்!

Open AI மீது வழக்குத் தொடர்ந்த எலான் மஸ்க்: காரணம் தெரியுமா?

அமெரிக்க தொழிலதிபர் எலான் மஸ்க், செய்யறிவு தொழில்நுட்ப நிறுவனமான ஓபன் ஏஐ மற்றும் அதன் தலைமை நிர்வாக அதிகாரி சாம் ஆல்ட்மேன் மீது வழக்குத் தொடர்ந்துள்ளார். கடமையிலிருந்து நழுவுதல், ஒப்பந்த மீறல் மற்றும் மைக்ரோசாப்ட்…

View More Open AI மீது வழக்குத் தொடர்ந்த எலான் மஸ்க்: காரணம் தெரியுமா?

OpenAI கொண்டுவந்துள்ள Sora AI தான் படைப்புத் துறையின் ‘எதிர்காலமா? ‘ – வியக்கவைக்கும் அம்சங்களை குறித்துத் தெரிந்து கொள்வோம்…

ChatGPT AIக்குப் பிறகு, OpenAI மற்றொரு புதிய கருவியான “Sora” ஐ அறிமுகப்படுத்தியுள்ளது.  இந்த கருவி எந்த ஸ்கிரிப்டையும் வீடியோவாக மாற்றும். வரும் நாட்களில் படைப்புத் துறைக்கு சோரா ஒரு மைல்கல்லாக இருக்கும் என்று…

View More OpenAI கொண்டுவந்துள்ள Sora AI தான் படைப்புத் துறையின் ‘எதிர்காலமா? ‘ – வியக்கவைக்கும் அம்சங்களை குறித்துத் தெரிந்து கொள்வோம்…

தமிழ்நாட்டில் ஏன் முதலீடு செய்ய வேண்டும்? சாட்ஜிபிடியின் பதிலை பகிர்ந்த ஆனந்த் மஹிந்திரா!

தமிழ்நாட்டில் முதலீடு செய்வது ஏன் சிறந்தது என்ற கேள்விக்கு சாட்ஜிபிடி அளித்த பதிலை தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா பகிர்ந்துள்ளார். உலக முதலீட்டாளர்கள் மாநாடு சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் ஜன.7, 8 ஆகிய இரண்டு…

View More தமிழ்நாட்டில் ஏன் முதலீடு செய்ய வேண்டும்? சாட்ஜிபிடியின் பதிலை பகிர்ந்த ஆனந்த் மஹிந்திரா!