“குடியரசு தலைவர் கேள்விகளுக்கு அனைத்து மாநில அரசுகளும் பதிலளிக்க வேண்டும்” – உச்சநீதிமன்றம் உத்தரவு!

குடியரசு தலைவர் கேள்விகளுக்கு அனைத்து மாநில அரசுகளும் பதிலளிக்க வேண்டும் என்று தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் உத்தரவிட்டுள்ளார்.

View More “குடியரசு தலைவர் கேள்விகளுக்கு அனைத்து மாநில அரசுகளும் பதிலளிக்க வேண்டும்” – உச்சநீதிமன்றம் உத்தரவு!

மத்திய அரசு வரிப்பகிர்வு – தமிழ்நாட்டிற்கு ரூ.5,797 கோடியும், அதிகப்பட்சமாக உத்தரப்பிரதேசத்திற்கு ரூ.25,495 கோடியும் விடுவிப்பு!

வரிப்பகிர்வாக அனைத்து மாநிலங்களுக்கும் சேர்த்து ரூ.1,42,122 கோடியை மத்திய அரசு ஒதுக்கியுள்ள நிலையில், தமிழ்நாட்டிற்கு 5,797 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக உத்தரப்பிரதேசத்திற்கு ரூ.25,495 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக மத்திய அரசு…

View More மத்திய அரசு வரிப்பகிர்வு – தமிழ்நாட்டிற்கு ரூ.5,797 கோடியும், அதிகப்பட்சமாக உத்தரப்பிரதேசத்திற்கு ரூ.25,495 கோடியும் விடுவிப்பு!

ஜிஎஸ்டி; மாநில அரசுகளின் உரிமையை நினைவூட்டிய உச்சநீதிமன்றம்

ஜிஎஸ்டி வரி விதிப்பில் மாநிலங்களுக்கும் முழு அதிகாரம் உள்ளது என்ற உச்ச நீதிமன்றத்தின் அதிரடியான தீர்ப்பு, மாநில அரசுகளின் உரிமைகளை பாதுகாக்குமா? நிதி நெருக்கடிக்கு தீர்வு காணுமா என்பதை விளக்குகிறது இக்கட்டுரை. இந்தியாவில், ஒவ்வொரு…

View More ஜிஎஸ்டி; மாநில அரசுகளின் உரிமையை நினைவூட்டிய உச்சநீதிமன்றம்