பிரதமர் மோடியும், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் தமிழ் நாட்டில் ஆட்சி மாற்றத்திற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளதாக நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
View More ஆட்சி மாற்றத்திற்கான பணிகளில் ஈடுபட்டுள்ள மோடி, பழனிசாமி – நயினார் நாகேந்திரன் பேச்சு….!mathuranthagam
திமுக ஆட்சியில் இருந்து விடுபட தமிழ் நாடு துடிக்கிறது – பிரதமர் மோடி பேச்சு…..!
திமுகவின் மோசமான ஆட்சியில் இருந்து விடுபட தமிழ் நாடு துடிப்பதாக பிரதமர் மோடி பேசியுள்ளார்.
View More திமுக ஆட்சியில் இருந்து விடுபட தமிழ் நாடு துடிக்கிறது – பிரதமர் மோடி பேச்சு…..!ஊழலில் மட்டுமே திமுக அரசு முதலிடம் – அன்புமணி ராமதாஸ் பேச்சு….!
ஊழலில் மட்டுமே திமுக அரசு முதல் இடத்தில் இருப்பதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசியுள்ளார்.
View More ஊழலில் மட்டுமே திமுக அரசு முதலிடம் – அன்புமணி ராமதாஸ் பேச்சு….!எடப்பாடி பழனிசாமியை முழு மனதோடு ஏற்று கூட்டணிக்கு வந்துள்ளோம் – டிடிவி தினகரன் பேச்சு..!
மதுராந்தகத்தில் நடைபெற்று வரும் என்.டி.ஏ கூட்டணி கட்சிகளின் பொதுக்கூட்டத்தி பேசிய அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை முழு மனதோடு ஏற்றுக்கொண்டு கூட்டணிக்கு வந்துள்ளதாக தெரிவித்தார்.
View More எடப்பாடி பழனிசாமியை முழு மனதோடு ஏற்று கூட்டணிக்கு வந்துள்ளோம் – டிடிவி தினகரன் பேச்சு..!பிரதமர் மோடி தலைமையில் தொடங்கியது மதுராந்தகம் பொதுக்கூட்டம்….!
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் பிரதமர் மோடி தலைமையிலான என்.டி.ஏ வின் பொதுக்கூட்டம் தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது.
View More பிரதமர் மோடி தலைமையில் தொடங்கியது மதுராந்தகம் பொதுக்கூட்டம்….!மதுராந்தகம் பொதுகூட்டம் : சென்னை வந்தடைந்தார் பிரதமர் மோடி….!
மதுராந்தகத்தில் நடைபெறும் கூட்டணி கட்சி தலைவர்கள் பொது கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி தனி விமானம் சென்னை வந்தடைந்தார்.
View More மதுராந்தகம் பொதுகூட்டம் : சென்னை வந்தடைந்தார் பிரதமர் மோடி….!மதுராந்தகம் பொதுகூட்டத்தில் ’மாம்பழம் சின்னம்’ – ராமதாஸ் கடும் கண்டனம்…..!
பிரதமர் மோடி கலந்துகொள்ளும் மதுராந்தகம் கூட்டத்தில் மாம்பழம் சின்னம் பயன்படுத்தப்பட்டது அதிகார துஷ்பிரயோகம் என பாமக நிறுவனர் ராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
View More மதுராந்தகம் பொதுகூட்டத்தில் ’மாம்பழம் சின்னம்’ – ராமதாஸ் கடும் கண்டனம்…..!மதுராந்தகம் சாலை விபத்து; உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு நிவாரணம்
மதுராந்தகம் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். சென்னை, பல்லாவரம் பொழிச்சலூர் பகுதியைச் சேர்ந்த பத்து பேர் திருவண்ணாமலை கோயிலுக்கு…
View More மதுராந்தகம் சாலை விபத்து; உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு நிவாரணம்சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு சோதனை – ரூ 2.26 லட்சம் பறிமுதல்
மதுராந்தகம் சார்பதிவுத்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தியதில் கணக்கில் வராத 2.26 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்தனர். செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் இயங்கி வரும் பத்திர பதிவுத்துறை அலுவலகத்தில் மாவட்ட…
View More சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு சோதனை – ரூ 2.26 லட்சம் பறிமுதல்