கோஷ்டி பிரச்சினையை தீர்க்கவே ஓபிஎஸ், இபிஎஸ் டெல்லி பயணம்: கே.பாலகிருஷ்ணன்

அதிமுகவில் ஏற்பட்டுள்ள கோஷ்டி பிரச்சினையை தீர்த்துக்கொள்ளவே ஓபிஎஸ், இபிஎஸ் டெல்லி சென்றுள்ளதாக கே.பாலகிருஷ்ணன் குற்றம்சாட்டியுள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு கூட்டம் சென்னையில் கடந்த 3 நாட்களாக நடைபெற்றது. கூட்டம் நிறைவுற்ற நிலையில்…

View More கோஷ்டி பிரச்சினையை தீர்க்கவே ஓபிஎஸ், இபிஎஸ் டெல்லி பயணம்: கே.பாலகிருஷ்ணன்

நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு முழுவதும் விலக்களிக்க வேண்டும்: மார்க்சிஸ்ட் வலியுறுத்தல்!

நீட் தேர்விலிருந்து முழுமையாக விலக்கு பெற வேண்டுமென ஏ.கே.ராஜன் குழுவுக்கு மார்க்சிஸ்ட் வலியுறுத்தியுள்ளது.  நீட் தேர்வால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை ஆராய ஓய்வுபெற்ற நீதியரசர் ஏ.கே.ராஜன் தலைமையில் குழு அமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டிருந்தது. இந்த குழு ஒரு…

View More நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு முழுவதும் விலக்களிக்க வேண்டும்: மார்க்சிஸ்ட் வலியுறுத்தல்!

அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு ரூ.4,000 நிவாரணம்: மார்க்சிஸ்ட் கோரிக்கை!

அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு ரூ. 4,000 நிவாரணம் வழங்க வேண்டுமென முதலமைச்சருக்கு மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கடிதம் எழுதியுள்ளார். கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த தமிழ்நாடு முழுவதும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது.…

View More அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு ரூ.4,000 நிவாரணம்: மார்க்சிஸ்ட் கோரிக்கை!