இந்திய சுதந்திர போராட்ட வீரர் பிர்சாவின் 150 அவது பிறந்தநாளையோட்டி பிரதமர் மோடி அந்நிய ஆட்சிக்கு எதிரான அவரின் போராட்டமும் ஒவ்வொரு தலைமுறையையும் ஊக்குவிக்கும் என்று புகழாரம் சூட்டியுள்ளார்.
View More பிர்சா முண்டாவின் 150 வது பிறந்த நாள் : பிரதமர் மோடி புகழாரம்…!FreedomFighter
இந்திய விடுதலைப் போராட்டத்தின் முன்னோடி பூலித்தேவர் – நயினார் நாகேந்திரன்!
பூலித்தேவரின் வீரத்தையும், தியாகத்தையும் நினைவுகூர்ந்துள்ளார் நயினார் நாகேந்திரன்.
View More இந்திய விடுதலைப் போராட்டத்தின் முன்னோடி பூலித்தேவர் – நயினார் நாகேந்திரன்!தோழர் என்.சங்கரய்யா மறைவு – அரசியல் தலைவர்கள் இரங்கல்….
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் என்.சங்கரய்யா உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார். அவரது மறைவுக்கு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட இரங்கல் செய்தியில், சாதி, வர்க்கம்…
View More தோழர் என்.சங்கரய்யா மறைவு – அரசியல் தலைவர்கள் இரங்கல்….மகாத்மா காந்தியின் போராட்டத்திற்கு உத்வேகம் அளித்த தில்லையாடி வள்ளியம்மை!
ஆங்கிலேயருக்கு எதிராக போராடி, உயிர்நீத்த விடுதலைப் போராட்ட வீரமங்கை தில்லையாடி வள்ளியம்மை குறித்து விரிவாகக் காணலாம். மயிலாடுதுறை (அன்றைய தஞ்சாவூர் மாவட்டம்) அடுத்த தில்லையாடியை சேர்ந்த நெசவாளர் முனுசாமி -மங்கம்மாள் தம்பதிக்கு ,தென் ஆப்பிரிக்காவில்…
View More மகாத்மா காந்தியின் போராட்டத்திற்கு உத்வேகம் அளித்த தில்லையாடி வள்ளியம்மை!ஒண்டி வீரனின் வீரம் செறிந்த வரலாறு
பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக இந்தியாவில் முதன்முதலில் குரலில் கொடுத்து அவர்களை அலற விட்ட மன்னன் மாவீரன் பூலித்தேவன். அந்த மன்னனின் தலைமைத் தளபதியாக இருந்த வீரமிக்க ஒண்டி வீரனின் நினைவுநாள் இன்று. அவரின் வீரம்…
View More ஒண்டி வீரனின் வீரம் செறிந்த வரலாறுஅம்பேத்கர், பாரதியார், வேலுநாச்சியாரை நினைவு கூர்ந்த பிரதமர்
அடுத்த 25 ஆண்டுக்குள் இந்தியா வளர்ச்சி பெற்ற நாடாக உருவாக வேண்டும்: பிரதமர் அடுத்த 25 ஆண்டுக்குள் இந்தியா வளர்ச்சி பெற்ற நாடாக உருவாக வேண்டும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். நாட்டின் 75வது…
View More அம்பேத்கர், பாரதியார், வேலுநாச்சியாரை நினைவு கூர்ந்த பிரதமர்ஆங்கிலேயர்களுக்கு எதிராக அதிரடி தாக்குதல் :விருப்பாச்சி கோபால் நாயக்கரின் வீர வரலாறு
நாட்டின் 75வது ஆண்டு சுதந்திர தினத்தை கொண்டாடும் வேளையில், சுதந்திரத்திற்காக புரட்சிப்படைகளுக்கு தலைமையேற்று, ஆங்கிலேயர்களுக்கு எதிராக அதிரடி தாக்குதல் நடத்தியவர் திண்டுக்கல் கோபால் நாயக்கர். அவரது வீர தீர செயல்கள் குறித்து பார்ப்போம். சுதந்திர…
View More ஆங்கிலேயர்களுக்கு எதிராக அதிரடி தாக்குதல் :விருப்பாச்சி கோபால் நாயக்கரின் வீர வரலாறு