காட்டுமன்னார் கோயில் அருகே இளம்பெண்ணை காதலித்து கர்ப்பமாக்கி விட்டு திருமணம் செய்ய மறுத்தவருக்கு 12 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து கடலூர் மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோயில் அருகே உள்ள தெற்கிருப்பு…
View More காதலித்து கர்ப்பமாக்கி விட்டு திருமணம் செய்ய மறுத்த இளைஞருக்கு 12 ஆண்டுகள் சிறைMarriage
30 வயது இளைஞரை கத்திமுனையில் கடத்தி திருமணம்: 50 வயது பெண் மீது புகார்
கத்திமுனையில் மிரட்டி 30 வயது இளைஞரை திருமணம் செய்தததாக 50 வயது பெண் மீது அரசு ஊழியர் கொடுத்துள்ள புகார் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மத்திய பிரதேச மாநில வேளாண் துறையில் பணிபுரிந்து வருபவர்,…
View More 30 வயது இளைஞரை கத்திமுனையில் கடத்தி திருமணம்: 50 வயது பெண் மீது புகார்நடிகை நயன்தாராவிற்கு விரைவில் திருமணம்?
தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் நயன்தாரா விரைவில் திருமணம் செய்துகொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தென்னிந்திய சினிமாவில் அதிக சம்பளம் பெறும் நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. இவர் ஏற்கனவே…
View More நடிகை நயன்தாராவிற்கு விரைவில் திருமணம்?ஆந்திராவில் விநோத முறையில் திருமணம்!
ஆந்திராவில் வித்தியாசமான கோலத்தில் மணமகனும், மணமகளும் திருமணம் செய்து கொண்டது வியப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தில் உள்ள பெத்த அறவேடு மண்டலம் செர்லோபள்ளி கிராமத்தில் இந்த அதிசய திருமணம் நடைபெற்றுள்ளது. இந்தப்…
View More ஆந்திராவில் விநோத முறையில் திருமணம்!பள்ளி மாணவியை கடத்திய இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது!
வந்தவாசி அருகே பள்ளி மாணவியை கடத்திய இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். கர்நாடக மாநிலம், சிமோகாவைச் சேர்ந்த ராஜா என்பவரது மகன் லிங்கோத் (வயது 23), கட்டிட தொழிலாளியாக பணியாற்றிவருகிறார். இவர் திருவண்ணாமலை…
View More பள்ளி மாணவியை கடத்திய இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது!மட்டன் இல்லாததால் திருமணத்தை நிறுத்திய மணமகன்!
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் அருகே திருமண விருந்தில் மட்டன் இல்லாததால் மணமகன் திருமணத்தை நிறுத்திய சம்பவம் அரங்கேறியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் அருகே திருமண ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்நிலையில் மணமகன் வீட்டார் மணமகளின்…
View More மட்டன் இல்லாததால் திருமணத்தை நிறுத்திய மணமகன்!5 பெண்களை திருமணம் செய்த போலி சாமியார் கைது
உத்திர பிரதேசத்தில் முறையாக விவாகரத்து பெறாமல் 5 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த போலி சாமியார் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். உத்திர பிரதேச மாநிலம் கான்பூரில் பாபா என தன்னை அடையாளம் காட்டிக்கொண்ட அனுஜ்…
View More 5 பெண்களை திருமணம் செய்த போலி சாமியார் கைதுதிருமணத்தில் குவிந்த 250 பேர்: 100 பேருக்கு கொரோனா, மாமனார் உட்பட 4 பேர் பரிதாப பலி!
திருமண விழாவில் கலந்துகொண்ட நூறு பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதில் தொற்றுப் பாதிப்பு காரணமாக 4 பேர் உயிரிழந்துள்ளனர். தெலங்கானா மாநிலம் கம்மம் மாவட்டத்தில் உள்ளது முத்தியாலகுடம்…
View More திருமணத்தில் குவிந்த 250 பேர்: 100 பேருக்கு கொரோனா, மாமனார் உட்பட 4 பேர் பரிதாப பலி!விமானத்தில் நடந்த திருமணத்தால் சர்ச்சை!
கொரோனா விதிமுறைகளைக் கடைபிடிக்காமல், மதுரை – தூத்துக்குடி விமானத்தில் நடந்த திருமணம் தற்போது பல்வேறு சர்ச்சையை உருவாக்கியுள்ளது. மலை உச்சியில், கடலுக்கு அடியில், பாராசூட்டில் பறந்தபடி என விதவிதமான திருமணங்களை செய்திகளில் பார்த்திருப்போம். அண்மையில்…
View More விமானத்தில் நடந்த திருமணத்தால் சர்ச்சை!திருமணம் என்கிற தவறை ஒருபோதும் செய்ய மாட்டேன்: நடிகை சார்மி கறார்!
தனது திருமணம் குறித்து வெளியான செய்திகளை பிரபல நடிகை சார்மி மறுத்துள்ளார். தமிழ், காதல் அழிவதில்லை. காதல் கிசு கிசு, லாடம் உள்பட சில படங்களில் நடித்தவர் சார்மி. தெலுங்கில் பல படங்களில் நடித்துள்ள…
View More திருமணம் என்கிற தவறை ஒருபோதும் செய்ய மாட்டேன்: நடிகை சார்மி கறார்!