“காவிரியில் நீர்த்திறப்பிற்கு முன் விவசாயிகளுக்கான தேவைகளை அரசு பூர்த்தி செய்ய வேண்டும்” – இபிஎஸ் வலியுறுத்தல்!

சம்பா சாகுபடிக்கு தண்ணீர் திறந்துவிடுவதற்கு முன் விவசாயிகளுக்கு தேவையான விதை நெல், உரம் போன்ற இடுபொருட்கள் மற்றும் வங்கிக்கடன் வழங்க அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.…

View More “காவிரியில் நீர்த்திறப்பிற்கு முன் விவசாயிகளுக்கான தேவைகளை அரசு பூர்த்தி செய்ய வேண்டும்” – இபிஎஸ் வலியுறுத்தல்!

மானியத்துடன் உரம் வாங்க சாதி விவரங்களைக் கோருவதா? – மத்திய அரசுக்கு அன்புமணி ராமதாஸ் கண்டனம்

மானியத்துடன் உரம் வாங்க சாதி விவரங்களைக் கோரும் முடிவை மத்திய அரசு உடனடியாக கைவிட வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், மானியத்துடன்…

View More மானியத்துடன் உரம் வாங்க சாதி விவரங்களைக் கோருவதா? – மத்திய அரசுக்கு அன்புமணி ராமதாஸ் கண்டனம்

உர விற்பனையாளர்களுக்கு வேளாண் துறை எச்சரிக்கை

மானிய உரங்கள் விற்பனையில் இதர இடுபொருட்களை வலுக்கட்டாயமாக விற்பனை செய்யும் உரக்கடைகளின் உரிமங்கள் இரத்து செய்யப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் பயிர் சாகுபடிக்குத் தேவைப்படும் மானிய உரங்களான யூரியா, டிஏபி, பொட்டாஷ், காம்ப்ளக்ஸ்…

View More உர விற்பனையாளர்களுக்கு வேளாண் துறை எச்சரிக்கை

கள்ளச் சந்தையில் உரங்களை விற்றால் நடவடிக்கை: மத்திய அமைச்சர் எச்சரிக்கை

உரங்களை பதுக்கி கள்ள சந்தையில் விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா எச்சரிக்கை விடுத்துள்ளார். நவம்பர் மாதத்திற்கான உரங்களின் உற்பத்தி குறித்து அதிகாரிகளுடன் மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை…

View More கள்ளச் சந்தையில் உரங்களை விற்றால் நடவடிக்கை: மத்திய அமைச்சர் எச்சரிக்கை