பிரதமர் பிறந்த நாள்: ஒரே நாளில் 2.50 கோடி பேருக்கு தடுப்பூசி

பிரதமர் மோடியின் பிறந்த நாளையொட்டி நேற்று நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் நடைபெற்ற சிறப்பு முகாம்கள் மூலம் ஒரே நாளில் 2.50 கோடிக்கும் அதிகமானோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. கொரோனாவை கட்டுப்படுத்த மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு நடவடிக்கைகளில்…

View More பிரதமர் பிறந்த நாள்: ஒரே நாளில் 2.50 கோடி பேருக்கு தடுப்பூசி

செப்டம்பரில் 1.04 கோடி தடுப்பூசிகளை மத்திய அரசு வழங்கவுள்ளது: மா.சுப்பிரமணியன்

மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மான்சுக் மாண்டவியாவை சந்தித்தார் தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன். மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மான்சுக் மாண்டவியாவை தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்…

View More செப்டம்பரில் 1.04 கோடி தடுப்பூசிகளை மத்திய அரசு வழங்கவுள்ளது: மா.சுப்பிரமணியன்

தடுப்பூசி செலுத்திக் கொண்டதுமே வாட்ஸ் அப்பில் சான்றிதழ்

கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டதுமே, வாட்ஸ் அப்பில் சான்றிதழை பெற்றுக் கொள்ளலாம் என மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித் துள்ளார். நாட்டில் அதிகரிக்கும் கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள்…

View More தடுப்பூசி செலுத்திக் கொண்டதுமே வாட்ஸ் அப்பில் சான்றிதழ்

முதுகலை மருத்துவக் கல்வி வரைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எதிர்ப்பு

மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், தேசிய மருத்துவ ஆணையத்தின் முதுகலை மருத்துவ கல்வி வரைவுக்கு தமிழ்நாடு அரசின் எதிர்ப்பை…

View More முதுகலை மருத்துவக் கல்வி வரைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எதிர்ப்பு

தடுப்பூசி செலுத்த பொதுமக்கள் காத்திருப்பது ஏன்? மத்திய அமைச்சர் விளக்கம்

தடுப்பூசி தட்டுப்பாடு நிலவரம் மற்றும் மாநில முதல்வர்கள் மற்றும் தலைவர்களின் கடிதங்கள், அறிக்கைகள் குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, விளக்கம் அளித்துள்ளார். இதுதொடர்பாக, தன் ட்விட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ள அவர்…

View More தடுப்பூசி செலுத்த பொதுமக்கள் காத்திருப்பது ஏன்? மத்திய அமைச்சர் விளக்கம்