3-ஆவது மாடியில் இருந்து குதித்த துணை சபாநாயகர்… #Maharastraவில் பரபரப்பு – நடந்தது என்ன?

‘தங்கர்’ சமூகத்தினரை பட்டியல் பிரிவில் சேர்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மகாராஷ்டிர மாநில சட்டப்பேரவைத் துணை சபாநாயகர் நர்ஹரி ஜிர்வால் உள்ளிட்ட சிலர் 3வது மாடியில் இருந்து குதித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிராவில் நீண்ட…

View More 3-ஆவது மாடியில் இருந்து குதித்த துணை சபாநாயகர்… #Maharastraவில் பரபரப்பு – நடந்தது என்ன?

#MaharashtraAssemblyElection: பாஜகவை வீழ்த்த காங். கூட்டணிக்கு செல்ல தயார் – ஒவைசி கட்சி அறிவிப்பு!

மகாராஷ்டிர சட்டப் பேரவைத் தேர்தலில் பாஜகவைத் தோற்கடிக்க எதிர்க்கட்சிகளின் கூட்டணியான மகாராஷ்டிர விகாஸ் அகாடியில் இணையத் தயாராக இருப்பதாக அசாதுதீன் ஒவைசி தலைமையிலான அகில இந்திய மஜ்லிஸ் கட்சி அறிவித்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் 288…

View More #MaharashtraAssemblyElection: பாஜகவை வீழ்த்த காங். கூட்டணிக்கு செல்ல தயார் – ஒவைசி கட்சி அறிவிப்பு!

கர்ப்பிணிக்கு வழங்கப்பட்ட சத்துமாவு பாக்கெட்டில் இறந்த பாம்பு!

மகாராஷ்டிர மாநிலத்தில் கர்ப்பிணிக்கு வழங்கப்பட்ட சத்துணவில் இறந்த பாம்பு இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அங்கன்வாடிகளில் சத்துணவு திட்டத்தின்கீழ் கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் 6 மாதம் முதல் 3 வயது வரையிலான குழந்தைகளுக்கு பொட்டலம்…

View More கர்ப்பிணிக்கு வழங்கப்பட்ட சத்துமாவு பாக்கெட்டில் இறந்த பாம்பு!

மகாராஷ்டிர மக்களவை தேர்தல் – வெங்காய ஏற்றுமதி தடை நீக்கம்!

மகாராஷ்டிராவில் மக்களவை தேர்தல் நடைபெற உள்ளநிலையில் வெங்காய ஏற்றுமதி தடை விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது.  கடுமையான விலையேற்றத்தைக் கட்டுப்படுத்தும் வகையில், ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்படும் பொருள்களின் பட்டியலில் வெங்காயம் சேர்க்கப்பட்டிருந்தது. இதனையடுத்து வங்கதேசம், இலங்கை, ஐக்கிய…

View More மகாராஷ்டிர மக்களவை தேர்தல் – வெங்காய ஏற்றுமதி தடை நீக்கம்!

பாஜக எம்பி நவ்நீத் ராணா சாதி சான்றிதழ் வழக்கு – உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

மகாராஷ்டிரா மாநிலம்,  அமராவதி தொகுதியில் பா.ஜ.க சார்பில் போட்டியிடும் நடிகை நவ்நீத் கவுர் ராணாவின் சாதி சான்றிதழை ரத்து செய்த மும்பை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை உச்சநீதிமன்றம் ரத்து செய்துள்ளது.  கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலில்…

View More பாஜக எம்பி நவ்நீத் ராணா சாதி சான்றிதழ் வழக்கு – உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

சிறப்பாக செயல்பட்ட ஊராட்சியை பார்வையிட்ட மகாராஷ்டிரா அதிகாரிகள்!

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள படூர் ஊராட்சியின் செயல்பாடுகளை மகாராஷ்டிரா மாநில அரசு அதிகாரிகள் வந்து பார்வையிட்டனர். தமிழக ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில், நமது திட்டங்களை தெரிந்து கொள்ளும் வகையில் மகாராஷ்டிரா…

View More சிறப்பாக செயல்பட்ட ஊராட்சியை பார்வையிட்ட மகாராஷ்டிரா அதிகாரிகள்!

மகாராஷ்டிரா ஆளுநர் பதவி விலக முடிவு!

மகாராஷ்டிரா ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி பதவி விலக முடிவு செய்திருப்பதாக பிரதமர் மோடியிடம் விருப்பம் தெரிவித்துள்ளார். மகாராஷ்டிரா ஆளுநராக பகத்சிங் கோஷ்யாரி செயல்பட்டு வருகிறார். உத்தவ் தாக்கரே முதலமைச்சராக இருந்தபோது மாநில அரசு –…

View More மகாராஷ்டிரா ஆளுநர் பதவி விலக முடிவு!

மகாராஷ்டிரா; லாரி மீது பேருந்து மோதி விபத்து: 10 பேர் பலி

மகாராஷ்டிரா மாநிலம் சின்னார் ஷீரடி நெடுஞ்சாலையில் லாரி மீது சொகுசு பஸ் மோதி விபத்துக்குளானதில் 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயமடைந்தனர். மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ஷீரடி சாய்பாபா கோயிலுக்கு…

View More மகாராஷ்டிரா; லாரி மீது பேருந்து மோதி விபத்து: 10 பேர் பலி

மகாராஷ்டிரா; ரயில்வே நடைமேம்பாலம் இடிந்து விழுந்து ஒருவர் பலி

மகாராஷ்டிராவில் ரயில்வே நடைமேம்பாலம் இடிந்து விழுந்த விபத்தில் ஒருவர் பலியானார். மகாராஷ்டிரா மாநிலம் சந்திராப்பூரில் உள்ள பல்ஹர்ஷா ரெயில் நிலையத்தில் நேற்று மாலை 5.10 மணி அளவில், புனே செல்லும் ரயில் வந்து நின்றது.…

View More மகாராஷ்டிரா; ரயில்வே நடைமேம்பாலம் இடிந்து விழுந்து ஒருவர் பலி

மகாராஷ்டிராவில் கட்டுக்கட்டாக பிடிப்பட்ட 2000 ரூபாய் கள்ளநோட்டுகள்!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் தானே பகுதியில் ரூ.8 கோடி மதிப்புள்ள ரூ.2000 கள்ள நோட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். மகாராஷ்டிரா மாநிலம், தானே பகுதியில் வாக்லே இடத்தில் உள்ள கள்ள நோட்டுகள் அச்சடிக்கும் பகுதியில் காவல்துறை…

View More மகாராஷ்டிராவில் கட்டுக்கட்டாக பிடிப்பட்ட 2000 ரூபாய் கள்ளநோட்டுகள்!!