மகாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்ரேவை அறைந்திருப்பேன் என கூறிய மத்திய அமைச்சரை மகாராஷ்டிரா காவல்துறை கைது செய்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் ‘மக்கள் ஆசி யாத்திரையை’ பாஜக முன்னெடுத்துள்ளது. இந்நிலையில் சமீபத்தில் ராய்காட் மாவட்டத்தில் நடைபெற்ற…
View More 20 ஆண்டுகளுக்கு பின்னர் மத்திய அமைச்சர் கைதுMaharastra
கரையை நாளை கடக்கிறது டவ் தே: குஜராத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்!
அரபிக் கடலில் நிலைகொண்டுள்ள அதிதீவிர டவ்-தே புயல், நாளை காலை குஜராத்தில் கரையை கடக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. அரபிக் கடலில் நிலை கொண்டிருந்த டவ்-தே புயல் அதிதீவிர புயலாக வலுப்பெற்று, குஜராத்…
View More கரையை நாளை கடக்கிறது டவ் தே: குஜராத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்!உயிரிழந்த தாயின் உடலோடு 2 நாட்களாக உணவின்றி தவித்த 18 மாத குழந்தை!
மகாராஷ்டிராவில் தாய் இறந்ததால் 18 மாத குழந்தை ஒன்று 2 நாட்களாக உணவு இல்லாமல் தவித்த சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் பெண் ஒருவர் தனது 18 மாத குழந்தையுடன் வாடகை…
View More உயிரிழந்த தாயின் உடலோடு 2 நாட்களாக உணவின்றி தவித்த 18 மாத குழந்தை!மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 4 பேர் உயிரிழப்பு!
மகாராஷ்டிராவில் தனியார் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 4 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா தானே மாவட்டத்தில் உள்ள பிரைம் கிரிடிகேர் தனியார் மருத்துவமனையில் இன்று காலை 3:40 மணி அளவில்…
View More மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 4 பேர் உயிரிழப்பு!காய்கறி சந்தையில் காற்றில் பறந்த கொரோனா விதிமுறை!
மும்பையின் தாதர் பகுதியில் உள்ள காய்கறிகள் சந்தையில் பொருட்கள் வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியதால் கொரோனா விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை. இதன்காரணமாக கொரோனா பரவல் மேலும் அதிகரிக்கும் என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிராவில் நேற்று மட்டும்…
View More காய்கறி சந்தையில் காற்றில் பறந்த கொரோனா விதிமுறை!Silhouette Photography மூலம் இணையத்தை கலக்கும் இளைஞர்!
நீங்கள் தினமும் சாதாரணமாக பார்க்கும் சில விஷயங்களை கேமரா வழியாக வேறு விதமாக பார்த்து க்ளிக் செய்யும் மகாராஷ்டிர இளைஞர் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார். மாராஷ்டிராவில் வசிக்கும் 19 வயது இளைஞர் கிருதிக் பாரத்…
View More Silhouette Photography மூலம் இணையத்தை கலக்கும் இளைஞர்!