மகாராஷ்டிரா, பீகார் உள்ளிட்ட 6 மாநிலங்களில் 7 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வரும் நவம்பர் 3ம் தேதி நடைபெறவுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மகாராஷ்டிரா, பீகார், ஒடிசா, தெலுங்கானா, உத்தரபிரதேசம் மற்றும் அரியானா…
View More 6 மாநிலங்களுக்கான இடைத்தேர்தல் தேதி; இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்புMaharastra
அரசியலில் துரோகம் செய்தவர்களுக்கு தண்டனை நிச்சயம்- அமித்ஷா
அரசியலில் துரோகம் செய்தவர்களுக்கு தண்டனை நிச்சம் கொடுத்தே தீர வேண்டும் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் கூட்டணியில் சிவசேனா கட்சி தலைமையில் ஆட்சி நடைபெற்றது.…
View More அரசியலில் துரோகம் செய்தவர்களுக்கு தண்டனை நிச்சயம்- அமித்ஷாமகாராஷ்டிராவில் அடுத்தடுத்து 3 முறை நிலநடுக்கம்
மகாராஷ்டிரா மாநிலத்தின் நாசிக் மாவட்டத்தில் நேற்று இரவு 3 முறை அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.4 ஆக பதிவாகியுள்ளது. மகாராஷ்டிரா மநிலம் நாசிக் மாவட்டத்தில் நேற்று இரவு அடுத்தடுத்து…
View More மகாராஷ்டிராவில் அடுத்தடுத்து 3 முறை நிலநடுக்கம்மகாராஷ்டிரா அமைச்சரவை விரிவாக்கம்; 18 அமைச்சர்கள் பதவியேற்பு
மகாராஷ்டிராவில் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான ஆட்சியில் புதிய அமைச்சர்கள் இன்று பதவியேற்று கொண்டனர். மகாராஷ்டிரா அரசில் அமைச்சராக இருந்த ஏக்நாத் ஷிண்டே, முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக அதிருப்தி அடைந்ததை தொடர்ந்து, தனது ஆதரவு எம்எல்ஏக்களுடன்…
View More மகாராஷ்டிரா அமைச்சரவை விரிவாக்கம்; 18 அமைச்சர்கள் பதவியேற்புமகாராஷ்டிராவில் திடீரென விபத்துக்குள்ளான பயிற்சி விமானம்
மகாராஷ்டிராவில் விமான பயிற்சியின் போது விமானம் திடீரென கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில் பயிற்சி விமானி பாவிகா ரத்தோட் காயமடைந்தார். மகாராஷ்டிரா மாநிலத்தின் புனே மாவட்டத்தில் உள்ள இந்தாபூர் தாலுகா கட்பன்வாடி கிராமத்தில் உள்ள பண்ணை…
View More மகாராஷ்டிராவில் திடீரென விபத்துக்குள்ளான பயிற்சி விமானம்அடுத்த 5 ஆண்டுகளில் பெட்ரோல் தேவை இருக்காது- நிதின் கட்கரி
இந்தியாவில் அடுத்த 5 ஆண்டுகளில் பெட்ரோல் பயன்பாட்டிற்கான தேவை இருக்காது என மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார். மகாராஷ்டிரா மாநிலத்தின் அகோலா பகுதியில் உள்ள பஞ்சப்ராவ் தேஷ்முக் கிரிஷி வித்யா பீடம்…
View More அடுத்த 5 ஆண்டுகளில் பெட்ரோல் தேவை இருக்காது- நிதின் கட்கரிஉத்தவ் தாக்கரே; முதலமைச்சர் முதல் ராஜினாமா வரை…
மகாராஷ்டிரா மாநில முதலமைச்சர் உத்தவ் தாக்கரே ராஜினாமா செய்த நிலையில், அவர் முதலமைச்சராக பதவியேற்றது முதல் தற்போது வரை நடைபெற்ற நிகழ்வுகளை பார்க்கலாம். மகாராஷ்டிராவில் 2019ம் ஆண்டு (அக்டோபர் 24ம் தேதி) நடைபெற்ற சட்டமன்ற…
View More உத்தவ் தாக்கரே; முதலமைச்சர் முதல் ராஜினாமா வரை…மகாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரே ராஜினாமா!
மகாராஷ்ரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரே நம்பிக்கை வாக்கெடுப்பை சந்திக்காமலேயே தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். அரசியல் குழப்பம் மஹாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் கூட்டணியில் சிவசேனா கட்சி தலைமையில் ஆட்சி…
View More மகாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரே ராஜினாமா!மகாராஷ்டிராவில் ஆட்சி கவிழ்ப்பா ?
மகாராஷ்டிராவில் குதிரைபேர அரசியல் தொடங்கியுள்ள நிலையில் அங்கு பாரதிய ஜனதா கட்சி தலைமையில் ஆட்சி வரும் எனத் தெரிகிறது. ஒருவேளை பாஜகவிற்கு பெரும்பான்மைக்கு தேவையான சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை கிடைக்காத பட்சத்தில் குடியரசுத் தலைவர்…
View More மகாராஷ்டிராவில் ஆட்சி கவிழ்ப்பா ?ரூ.300 கோடி மதிப்பிலான பிட்காயின் வைத்திருந்தவரை கடத்திய காவல்துறை அதிகாரி!
ரூ. 300 கோடி மதிப்பிலான பிட்காயின் வைத்திருந்த நபரை கடத்திய 8 பேர் கொண்ட கும்பலை காவல்துறை கைதுசெய்துள்ளனர். மஹாராஸ்டிரா, பூனே பகுதியில் பிட்காயின் வைத்திருந்த நபரை கடத்திய காவல்துறை அதிகாரி ஒருவர் உட்பட…
View More ரூ.300 கோடி மதிப்பிலான பிட்காயின் வைத்திருந்தவரை கடத்திய காவல்துறை அதிகாரி!