5 கிராம மக்கள் இணைந்து கொண்டாடிய மீன் பிடித் திருவிழா!

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் கோவில் திருவிழாவை முன்னிட்டு ஐந்து கிராம மக்கள் கண்மாயில் மீன் பிடித்து விமர்சையாக கொண்டாடினர். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கொடிக்குளம் கிராமத்தில் அமைந்துள்ளது அருள்மிகு பெருமாள் மற்றும் நல்லதங்காள்…

View More 5 கிராம மக்கள் இணைந்து கொண்டாடிய மீன் பிடித் திருவிழா!

மீனாட்சி அம்மன் கோயிலில் தீ விபத்தில் சேதமடைந்த தூண்களை சீரமைக்கும் பணிகள் தொடக்கம்!

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் தீ விபத்தில் சேதமடைந்த வீரவசந்தராயர் மண்டப தூண்களை 6 ஆண்டுகளுக்கு பின்னர் சீரமைக்கும் பணிகள் இன்று துவங்கியது. மதுரையில் உள்ள மீனாட்சி அம்மன் கோயில் உலகப்புகழ்பெற்ற திருக்கோவில்களில் முக்கியமான…

View More மீனாட்சி அம்மன் கோயிலில் தீ விபத்தில் சேதமடைந்த தூண்களை சீரமைக்கும் பணிகள் தொடக்கம்!

மதுரை : குடிநீர் வழங்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்

மதுரை அலங்காநல்லூர் அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள சின்ன இலந்தைகுளம் ஊராட்சிக்குட்பட்ட மரியம்மாள்குளம் பகுதியில், கடந்த இரண்டு நாட்களாக மின்சாரம்…

View More மதுரை : குடிநீர் வழங்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்

கொடியேற்றத்துடன் தொடங்கிய சோழவந்தான் பெருமாள் கோயில் திருவிழா!

சோழவந்தான் ஜெனக நாராயண பெருமாள் கோயில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. மதுரை மாவட்டம் சோழவந்தான் ஜெனக நாராயண பெருமாள் கோவில் 47 ஆம் ஆண்டு பங்குனி பிரமோர்சவ திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இவ்விழாவை முன்னிட்டு…

View More கொடியேற்றத்துடன் தொடங்கிய சோழவந்தான் பெருமாள் கோயில் திருவிழா!

மதுரையில் கோயில் யானைகளுக்கு ரூ.80 லட்சத்தில் நினைவு மண்டபம்-ஒப்பந்தப்புள்ளி வெளியீடு!!

மதுரை மீனாட்சி அம்மன் மற்றும் திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில்களில் வாழ்ந்த இரண்டு யானைகளின் நினைவாக மண்டபம் கட்டப்படுகிறது. இதற்கான திட்ட மதிப்புடன் கூடிய ஒப்பந்தப்புள்ளி வெளியிடப்பட்டுள்ளது. மதுரையில் உள்ள மீனாட்சி அம்மன் கோயில்…

View More மதுரையில் கோயில் யானைகளுக்கு ரூ.80 லட்சத்தில் நினைவு மண்டபம்-ஒப்பந்தப்புள்ளி வெளியீடு!!

உயிரிழந்த கோயில் காளைக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்திய கிராம மக்கள்!

உசிலம்பட்டி அருகே உயிரிழந்த கோயில் காளைக்கு கிராம மக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கீரிப்பட்டியில் மூணாண்டி கோயில் உள்ளது. இந்த கோயிலுக்கு கடந்த 18 ஆண்டுகளுக்கு முன் அதே…

View More உயிரிழந்த கோயில் காளைக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்திய கிராம மக்கள்!

உசிலம்பட்டியில் பாலை தரையில் கொட்டி சாலை மறியலில் ஈடுபட்ட பால் உற்பத்தியாளர்கள்!

பால் கொள்முதல் விலையை உயர்த்த வலியுறுத்தி உசிலம்பட்டியில் பாலை தரையில் கொட்டி பால் உற்பத்தியாளர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மதுரை அரசு ஆவினுக்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து தினசரி 1லட்சத்து36 ஆயிரம்…

View More உசிலம்பட்டியில் பாலை தரையில் கொட்டி சாலை மறியலில் ஈடுபட்ட பால் உற்பத்தியாளர்கள்!

மதுரை அழகர் கோவிலில் மாசி தெப்பத் திருவிழா-திரளான பக்தர்கள் சாமி தரிசனம்

மதுரை கள்ளழகர் கோவில் மாசித் தெப்பத் திருவிழா வெகு விமர்சையாக நடைப்பெற்றது. இத்திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மதுரை மாவட்டம் அழகர் மலை அடிவாரத்தில் அமைந்துள்ள அருள்மிகு கள்ளழகர்…

View More மதுரை அழகர் கோவிலில் மாசி தெப்பத் திருவிழா-திரளான பக்தர்கள் சாமி தரிசனம்

மதுரை மாசி மகம் தெப்பத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

மதுரை கூடலழகர் பெருமாள் கோயில் மாசிமகம் தெப்பதிருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. மதுரை கூடலழகர் பெருமாள் கோயில் மாசிமகம் தெப்ப திருவிழாவின் முதல் நிகழ்ச்சியாக கொடி ஏற்றம் சிறப்பாக நடைபெற்றது. விழாவில் பக்தர்கள் ஏராளமானோர் பங்கேற்று சுவாமி…

View More மதுரை மாசி மகம் தெப்பத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

மதுரை எய்ம்ஸ் என்ன ஆனது? – மக்களவையில் திமுக எம்பிக்கள் அமளி

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நிதி ஒதுக்காததற்கு எதிர்ப்பு தெரிவித்து  மக்களவையில் திமுக எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டனர். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர்  குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவின் உரையுடன் தொடங்கியது. அவரது உரைக்குப் பின்னர்,…

View More மதுரை எய்ம்ஸ் என்ன ஆனது? – மக்களவையில் திமுக எம்பிக்கள் அமளி