ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் பலமனேர் அருகே நேற்று இரவு சாலையை கடக்க முயன்ற யானைகள் மீது வேகமாக சென்ற லாரி மோதியது. இதில் 3 யானைகள் உயிரிழந்தன. சித்தூர்- பலமனேறு தேசிய நெடுஞ்சாலையில்…
View More சாலையைக் கடக்க முயன்ற 3 யானைகள் லாரி மோதி உயிரிழப்பு!