ஏழு மசோதாக்கள் பரிசீலனை மற்றும் நிறைவேற்றத்திற்காக பட்டியலிடப்பட்டுள்ளன.
View More நடாளுமன்ற அனைத்துக்கட்சி கூட்டம் தொடங்கியது!loksabha
ரூ. 4,034 கோடி நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும் – கனிமொழி எம்.பி. வலியுறுத்தல்!
தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய ரூ. 4ஆயிரத்து 34 கோடி நிலுவைத் தொகையை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார்.
View More ரூ. 4,034 கோடி நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும் – கனிமொழி எம்.பி. வலியுறுத்தல்!“கும்பமேளா உயிரிழப்பு பற்றி பிரதமர் மோடி ஏன் பேசவில்லை?” – ராகுல் காந்தி கேள்வி!
மகா கும்பமேளா உயிரிழப்பு பற்றி பிரதமர் மோடி ஏன் பேசவில்லை என மக்களவை எதிர்கட்சித்தலைவர் ராகுல் கேள்வி எழுப்பியுள்ளார்.
View More “கும்பமேளா உயிரிழப்பு பற்றி பிரதமர் மோடி ஏன் பேசவில்லை?” – ராகுல் காந்தி கேள்வி!பட்ஜெட் விளக்க உரையின்போது மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் இருந்தாரா?
மத்திய பட்ஜெட் விளக்க உரையின்போது மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் இருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம்.
View More பட்ஜெட் விளக்க உரையின்போது மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் இருந்தாரா?இந்திய மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை கோரி நாடாளுமன்ற வளாகத்தில் தமிழக எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம்!
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள இந்திய மீனவர்களை மீண்டும் தாயகம் அழைத்து வரக் கோரி தமிழக எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்தில் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
View More இந்திய மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை கோரி நாடாளுமன்ற வளாகத்தில் தமிழக எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம்!ஆண்டுக்கு ரூ.3,000 செலுத்தினால் அனைத்து சுங்கச் சாவடிகளிலும் கட்டணமில்லை – மத்திய அமைச்சர் தகவல்!
தேசிய நெடுஞ்சாலைகளில் பயணம் செய்ய ஆண்டுக்கு ரூ.3,000 அல்லது 15 ஆண்டுகளுக்கு ரூ.30,000 செலுத்தினால், நாட்டின் அனைத்து சுங்கச்சாவடிகளிலும் கட்டணம் செலுத்தாமல் செல்லும் வசதியை மத்திய அரசு விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது.
View More ஆண்டுக்கு ரூ.3,000 செலுத்தினால் அனைத்து சுங்கச் சாவடிகளிலும் கட்டணமில்லை – மத்திய அமைச்சர் தகவல்!அம்பேத்கர் குறித்து அமித்ஷா அவதூறு பேசியதற்கு நாடு முழுவதும் போராட்டம் நடத்தப்பட்டதா?
அம்பேத்கர் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவதூறு பேசியதற்கு நாடு முழுவதும் போராட்டம் நடைபெறுகிறது என இணையத்தில் வைரலாகும் பதிவு குறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம்.
View More அம்பேத்கர் குறித்து அமித்ஷா அவதூறு பேசியதற்கு நாடு முழுவதும் போராட்டம் நடத்தப்பட்டதா?“கூட்டத்தொடரை சுமுகமாக நடத்த எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்” – பிரதமர் நரேந்திர மோடி!
குளிர்கால கூட்டத்தொடரை சுமுகமாக நடத்த எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இரு அவைகளிலும் இன்று காலை தொடங்கி உள்ளது. இன்று தொடங்கி, டிசம்பர்…
View More “கூட்டத்தொடரை சுமுகமாக நடத்த எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்” – பிரதமர் நரேந்திர மோடி!நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடர் – இன்று முதல் தொடக்கம்!
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கி, டிசம்பர் 20ம் தேதி வரை நடைபெற உள்ளது. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கி, டிசம்பர் 20-ம் தேதி வரை நடைபெற உள்ளது. அரசியலமைப்பு தினம் கொண்டாடப்படுவதால்,…
View More நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடர் – இன்று முதல் தொடக்கம்!வயநாடு மக்களவை தொகுதி இடைத்தேர்தலில் பிரியங்கா காந்தி போட்டி! அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு!
கேரளா மாநிலத்தில் உள்ள வயநாடு மக்களவை தொகுதியில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அத்தொகுதியில் காங்கிரஸ் சார்பில் பிரியங்கா காந்தி போட்டியிடப் போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவை தேர்தல் தேதி இன்று…
View More வயநாடு மக்களவை தொகுதி இடைத்தேர்தலில் பிரியங்கா காந்தி போட்டி! அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு!