சென்னை-கொல்லம் விரைவு ரயில் சிவகாசி ரயில் நிலையத்தில் நிற்கவில்லை என்றால் செப்டம்பர் 22ம் தேதி ரயில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என மக்களவையில் காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார். சென்னை எழும்பூர் முதல்…
View More ரயில் மட்டும் நிற்கவில்லையெனில்?.. மக்களவையில் எம்பி ஆவேசம்loksabha
மக்களவையிலிருந்து ஜோதிமணி, மாணிக்கம் தாக்கூர் உள்பட 4 எம்.பி.க்கள் இடைநீக்கம்
நாடாளுமன்றத்தின் மக்களவையில் அவையை நடத்தவிடாமல் முழக்கமிட்டதால் காங்கிரஸ் எம்.பி.க்கள் ஜோதிமணி, மாணிக்கம் தாக்கூர் உள்பட 4 எம்.பி.க்களை அவைத் தலைவர் ஓம் பிர்லா கூட்டத்தொடர் முழுவதும் பங்கேற்பதிலிருந்து இடைநீக்கம் செய்தார். நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்…
View More மக்களவையிலிருந்து ஜோதிமணி, மாணிக்கம் தாக்கூர் உள்பட 4 எம்.பி.க்கள் இடைநீக்கம்நாடாளுமன்றத்தில் பயன்படுத்தக் கூடிய வார்த்தைகளை வெளியிடுங்கள்-தொல்.திருமாவளவன்
நாடாளுமன்றத்தில் பயன்படுத்தக்கூடாத வார்த்தைகள் என்று அறிவித்து இருக்கும்போது பயன்படுத்தக்கூடிய வார்த்தைகள் என்ன என்பதை அறிவிக்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார் அரியலூர் மாவட்டம், அங்கனூர் கிராமத்தில் விடுதலை…
View More நாடாளுமன்றத்தில் பயன்படுத்தக் கூடிய வார்த்தைகளை வெளியிடுங்கள்-தொல்.திருமாவளவன்காப்பீடு நிறுவனங்களை தனியார் மயமாக்கும் மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்.
பொதுத் துறை காப்பீடு நிறுவனங்களை தனியார் மயமாக்கும் மசோதா குரல் வாக்கெடுப்பின் மூலம் மக்களவையில் நிறைவேறியது. பொதுத்துறை காப்பீடு நிறுவனங்களான, நேஷனல் இன்சூரன்ஸ், ஓரியண்டல் இன்சூரன்ஸ், யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் மற்றும் நியூ இந்தியா…
View More காப்பீடு நிறுவனங்களை தனியார் மயமாக்கும் மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்.தேவேந்திர குல வேளாளர் குறித்த சட்டத்திருத்த மசோதா மக்களவையில் தாக்கல்!
ஏழு உட்பிரிவுகளைச் சேர்த்து தேவேந்திர குல வேளாளர் என அழைப்பதற்கான சட்டத்திருத்த மசோதாவை தமிழக அரசின் பரிந்துரையை ஏற்று, மக்களவையில் மத்திய அரசு தாக்கல் செய்துள்ளது. ஆதிதிராவிடர் இனப்பிரிவுகளில் உள்ள குடும்பன், பண்ணாடி, கல்லாடி,…
View More தேவேந்திர குல வேளாளர் குறித்த சட்டத்திருத்த மசோதா மக்களவையில் தாக்கல்!