ஊரடங்கு மேலும் ஒரு வாரம் நீட்டிக்கப்பட்டுள்ளதை அடுத்து, வெளியூர் செல்லும் பயணிகள் வசதிக்காக இன்றும் நாளையும் பேருந்துகள் இயக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக தமிழக அரசு ஊரடங்கை…
View More வெளியூர் செல்பவர்களுக்காக பேருந்துகள் இன்றும் நாளையும் இயங்கும்!Lockdown
தமிழகத்தில் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு: அரசு அறிவிப்பு
தமிழகத்தில் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு மேலும் ஒரு வாரத்துக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. கொரோனா 2 வது அலை நாடு முழுவதும் பாடாய்ப்படுத்தி வருகிறது. இந்த தொற்று காரணமாக ஏராளமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து, கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த,…
View More தமிழகத்தில் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு: அரசு அறிவிப்புபசியாற்றும் பிட்சா ஹீரோ!
இந்தியா தற்போது கொரோனா தொற்று நோயால் மோசமான பின்னடைவுகளை சந்தித்து வருகிறது, இதன் காரணமாக ஊரடங்கு முறையை கடைபிடித்து வருகிறோமா என்பதை நாம் ஒவ்வொருவரும் சுயபரிசீலனை செய்துகொள்ளவேண்டியது அவசியமாகும். கொரோனா நோய் தொற்று பரவல்…
View More பசியாற்றும் பிட்சா ஹீரோ!ஊரடங்கை மீறுபவர்கள் மீது சட்ட நடவடிக்கை!
சென்னையில் ஊரடங்கை மீறி வெளியில் சுற்றுபவர்களை கட்டுப்படுத்தும் வகையில் காவல் துறையினர் வாகன சோதனையை தீவிரப்படுத்தியுள்ளனர். கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக, தமிழக அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. எனினும் ஊரடங்கை பெரிதும் பொருட்படுத்தாமல்…
View More ஊரடங்கை மீறுபவர்கள் மீது சட்ட நடவடிக்கை!மகாராஷ்டிராவில் மே 31 வரை ஊரடங்கு நீட்டிப்பு
மகாராஷ்டிரா மாநிலத்தில் மே 31 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப் பட்டுள்ளது. நாட்டில் கொரோனா 2 வது அலையின் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதில் மகாராஷ்டிரா மாநிலத்தில், கொரோனா பாதிப்பு அதிகமாக இருக்கிறது.…
View More மகாராஷ்டிராவில் மே 31 வரை ஊரடங்கு நீட்டிப்புமுழு ஊரடங்கில் பழக்கடைகள், நாட்டு மருந்து கடைகளுக்கு அரசு அனுமதி!
முழு ஊரடங்கு காலத்தில் பழக்கடைகள் மற்றும் நாட்டு மருந்துக் கடைகள் செயல்பட தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் தினமும் அதிகரித்து வருகிறது. தொற்றுப் பாதிப்பு 30 ஆயிரத்தை நெருங்கி இருக்கிறது.…
View More முழு ஊரடங்கில் பழக்கடைகள், நாட்டு மருந்து கடைகளுக்கு அரசு அனுமதி!அதிகரிக்கும் கொரோனா: தெலங்கானாவில் நாளை முதல் ஊரடங்கு!
தெலங்கானா மாநிலத்தில் நாளை முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. இந்தியாவில் கொரோனா 2 வது அலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.…
View More அதிகரிக்கும் கொரோனா: தெலங்கானாவில் நாளை முதல் ஊரடங்கு!அவசரத் தேவைகளுக்காக 200 பேருந்துகள் : அரசு அறிவிப்பு
முழு ஊரடங்கால் போக்குவரத்து சேவை நிறுத்தப்பட்டுள்ள நிலையில், சென்னையில் அத்தியாவசிய மற்றும் அவசர தேவைகளுக்காக 200 பேருந்துகள் இயக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழகத்தில் இன்று முதல் வருகிற…
View More அவசரத் தேவைகளுக்காக 200 பேருந்துகள் : அரசு அறிவிப்புஉத்தரபிரதேசத்தில் ஊரடங்கு மேலும் ஒரு வாரம் நீட்டிப்பு
உத்தரபிரதேசத்தில் ஊரடங்கு மேலும் ஒரு வாரத்துக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா 2 வது அலை வேகமாக பரவி வருகிறது. நாளுக்கு நாள் இந்த தொற்று காரணமாகப் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருவதை அடுத்து, டெல்லி,…
View More உத்தரபிரதேசத்தில் ஊரடங்கு மேலும் ஒரு வாரம் நீட்டிப்புகேரளாவில் ஊரடங்கு: வெறிச்சோடியது சாலைகள்!
கேரளாவில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதை அடுத்து அங்கு முக்கிய நகரங்களின் சாலைகள் வெறிச்சோடிக் காணப்படுகின்றன. கேரளாவில் கொரோனா தொற்று கட்டுக்கடங்காமல் பரவி வருகிறது. நாள்தோறும் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது.…
View More கேரளாவில் ஊரடங்கு: வெறிச்சோடியது சாலைகள்!