ஆதிதிராவிடர், பழங்குடியினர் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட ரூ.48.95 கோடி கல்விக்கடன் தள்ளுபடி!

ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் கிறித்துவ ஆதிதிராவிடர் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட கல்விக்கடன் ரூ.48.95 கோடியை தள்ளுபடி செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

View More ஆதிதிராவிடர், பழங்குடியினர் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட ரூ.48.95 கோடி கல்விக்கடன் தள்ளுபடி!

கூட்டுறவு வங்கிகளில் கல்விக்கடன் வரம்பு ரூ.5 லட்சமாக உயர்வு – அமைச்சர் கே ஆர்.பெரியகருப்பன் அறிவிப்பு!

கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் வழங்கப்பட்டு வரும் கல்விக்கடன் வரம்பு ரூ.1 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளதாக கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் தெரிவித்துள்ளார். இது குறித்து அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:- “இளைஞர்கள் வாழ்வில்…

View More கூட்டுறவு வங்கிகளில் கல்விக்கடன் வரம்பு ரூ.5 லட்சமாக உயர்வு – அமைச்சர் கே ஆர்.பெரியகருப்பன் அறிவிப்பு!

சென்னையில் நாளை கல்வி கடன் வழங்கும் முகாம்!

சென்னை மாவட்டத்தில் மாணவர்களுக்கான கல்வி கடன் வழங்கும் முகாம் நாளை (பிப்.15) நடைபெற உள்ளது. தமிழ்நாடு அரசு மற்றும் வங்கிகள் இணைந்து மாணவர்களுக்கு தமிழ்நாடு முழுவதும் மாவட்ட வாரியாக கல்வி கடன் வழங்கும் சிறப்பு…

View More சென்னையில் நாளை கல்வி கடன் வழங்கும் முகாம்!

கூட்டுறவு வங்களில் ரூ.5 லட்சம் வரை கல்விக்கடன் – தமிழ்நாடு அரசு அறிவிப்பு!

கூட்டுறவு நிறுவனங்களில் மாணவர்களுக்கு ரூ.5 லட்சம் வரை கல்வி கடன் வழங்கலாம் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு மாநிலத் தலைமைக் கூட்டுறவு வங்கி. மத்தியக் கூட்டுறவு வங்கிகள் மற்றும்…

View More கூட்டுறவு வங்களில் ரூ.5 லட்சம் வரை கல்விக்கடன் – தமிழ்நாடு அரசு அறிவிப்பு!

மதுரையில் ஒரே நாளில் ரூ.15 கோடி கல்விக்கடன் அளித்து சாதனை – சு.வெங்கடேசன் எம்.பி. பெருமிதம்!

மதுரை மாவட்டத்தில் ஒரே நாளில் 15 கோடி கல்விக்கடன் வழங்கி இந்திய அளவில் சாதனை படைத்துள்ளதாகவும்,  மாணவருக்கு கிடைக்கக்கூடிய கல்வி ஒரு நபர் சார்ந்ததல்ல,  தலைமுறை சார்ந்தது எனவும் சு.வெங்கடேசன் எம்.பி. தெரிவித்துள்ளார். மதுரை…

View More மதுரையில் ஒரே நாளில் ரூ.15 கோடி கல்விக்கடன் அளித்து சாதனை – சு.வெங்கடேசன் எம்.பி. பெருமிதம்!

மறுக்கப்பட்ட கல்விக் கடன்: மதுரை மாணவி உயிரிழப்பு

கல்விக் கடன் கிடைக்காததால் மதுரைய சேர்ந்த மாணவி உயிரை மாய்த்துக்க்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த மார்ச் 15 ஆம் தேதி மக்களவையில், கல்விக்கடன் தொடர்பான கேள்விக்கு, கல்விக்கடன் பெற்ற மாநிலங்களில் தமிழகம்…

View More மறுக்கப்பட்ட கல்விக் கடன்: மதுரை மாணவி உயிரிழப்பு