இலங்கையில் இந்திய நிதியுதவியுடன் 10,000 வீடுகள்! மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அடிக்கல் நாட்டினார்!

இலங்கையில் இந்திய நிதியுதவியுடன் தோட்டத் தொழிலாளர்களுக்கு 10 ஆயிரம் வீடுகள் கட்டும் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.  இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன்,  அந்நாட்டின் அதிபா் ரணில் விக்ரமசிங்கவை வியாழக்கிழமை சந்தித்துப்…

View More இலங்கையில் இந்திய நிதியுதவியுடன் 10,000 வீடுகள்! மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அடிக்கல் நாட்டினார்!

10, 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு: கன்னியாகுமாரி, பெரம்பலூர் மாவட்டம் முதலிடம்!

பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ள நிலையில், 10ஆம் வகுப்புத் தேர்வில் கன்னியாகுமரி மாவட்டமும், பிளஸ் 2 தேர்வில் பெரம்பலூர் மாவட்டமும் முதலிடம் பிடித்துள்ளன. 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 8,21,994 மாணவ, மாணவிகள்…

View More 10, 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு: கன்னியாகுமாரி, பெரம்பலூர் மாவட்டம் முதலிடம்!

10,11-ம் வகுப்பு துணைத் தேர்வு: மாற்றுத்திறனாளி தனித்தேர்வர்கள் அனைவரும் தேர்ச்சி

10,11ஆம் வகுப்பு துணைத் தேர்வுக்கு விண்ணப்பித்த, மாற்றுத்திறனாளி தனித் தேர்வர்கள் அனைவரும் தேர்ச்சி என முதலமைச்சர் முக.ஸ்டாலின் அறிவித்துள்ளார். 12-ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என அறிவித்ததைப் போல, 12-ஆம் வகுப்பு துணைத்…

View More 10,11-ம் வகுப்பு துணைத் தேர்வு: மாற்றுத்திறனாளி தனித்தேர்வர்கள் அனைவரும் தேர்ச்சி

10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு அலகுத் தேர்வு நடத்த பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மாதந்தோறும் அலகுத் தேர்வு நடத்த வேண்டும் என அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், நடப்பு கல்வியாண்டில் 10 மற்றும்…

View More 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு அலகுத் தேர்வு நடத்த பள்ளிக்கல்வித்துறை உத்தரவு