“பிற மதங்களை மதிக்காதவர்கள் எவரும் கோயிலுக்கு செல்ல தகுதியில்லாதவர்கள்”

பிற மதங்களை மதிக்காதவர்கள் யாராக இருந்தாலும் கோயிலுக்கு செல்ல தகுதியில்லாதவர்கள் என முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.  கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் பகுதியில் ஆதிகேசவ பெருமாள் கோயில் அமைந்துள்ளது. இது 108…

View More “பிற மதங்களை மதிக்காதவர்கள் எவரும் கோயிலுக்கு செல்ல தகுதியில்லாதவர்கள்”