திகில் சினிமாக்களை மிஞ்சும் வகையில் கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்குகள் உள்ளது என அதனை விசாரித்து வரும் தனிப்படை அதிகாரிகள் கூறுகின்றனர். கடந்த 2017ஆம் ஆண்டு சென்னையில் உள்ள சிஐடி நகரில் உள்ள…
View More சென்னையில் வருமானவரித்துறை கைப்பற்றிய ஆவணம் கொடநாட்டில் இருந்து கொள்ளையடிக்கப்பட்டதா ? – காவல்துறை விசாரணைJayalalithaa
ஓபிஎஸ்ஸின் மூளை ; யார் இந்த மனோஜ் பாண்டியன் ?
அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர் செல்வத்தின் போர்ப்படை தளபதியாக விளங்கி வரும் மனோஜ் பாண்டியன் யார் ? எல்லோரும் ஓபிஎஸ்யை விட்டு விலகி வரும் சூழலில் இவர் மட்டும் அவருடன் இருப்பது ஏன் ?…
View More ஓபிஎஸ்ஸின் மூளை ; யார் இந்த மனோஜ் பாண்டியன் ?அனல் கக்கும் திராவிடம்
மத்தியில் ஆளும் பாஜக மீது திமுக தொடர்ந்து அனலை கக்கி வருகிறது. இந்த சூழல் ஏதோ நேற்று உருவானது அல்ல. திமுக என்ற கட்சி தொடங்கிய நாள் முதலே தேசியவாதத்தை முன்னெடுக்கும் அரசியல் கட்சிகள்…
View More அனல் கக்கும் திராவிடம்சர்ச்சையைக் கிளப்பும் கொடநாடு டிரான்ஸ்பர் – பகீர் பின்னணி
கொடநாடு கொலை வழக்கை விசாரித்த அதிகாரி திடீரென டிரான்ஸ்பர் செய்யப்பட்ட விவகாரம் மேற்கு மண்டல அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு இப்போதே கை, கால், மூக்கு வைத்து பேசத் தொடங்கி விட்டதால்…
View More சர்ச்சையைக் கிளப்பும் கொடநாடு டிரான்ஸ்பர் – பகீர் பின்னணிஅதிமுக கொடிகட்டிய கார்; ஜெயலலிதா நினைவிடத்தில் சசிகலா அஞ்சலி
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 5ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி, அவரது நினைவிடத்தில் சசிகலா, தினகரன் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர். மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 5ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. காலை முதலே…
View More அதிமுக கொடிகட்டிய கார்; ஜெயலலிதா நினைவிடத்தில் சசிகலா அஞ்சலிஜெயலலிதாவின் வேதா இல்லத்தை ஒப்படைக்கோரி ஜெ.தீபா மனு
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லத்தை தங்களிடம் ஒப்படைக்கக்கோரி சென்னை ஆட்சியரிடம் ஜெ.தீபக், ஜெ.தீபா ஆகியோர் மனு அளித்துள்ளனர் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் போயஸ் தோட்டத்து இல்லமான வேதா நிலையத்தை அரசுடமையாக்கியது செல்லாது…
View More ஜெயலலிதாவின் வேதா இல்லத்தை ஒப்படைக்கோரி ஜெ.தீபா மனுஆறுமுகசாமி ஆணையம், உண்மை கண்டறியும் ஆணையம்; தமிழ்நாடு அரசு
ஆறுமுகசாமி ஆணையம், உண்மை கண்டறியும் ஆணையம் என உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தகவல் தெரிவித்துள்ளது. மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆறுமுகசாமி ஆணையம் முன்பு, விசாரணைக்கு ஆஜராவதிலிருந்து விலக்குகோரிய அப்போலோ மருத்துவமனையின் மனு…
View More ஆறுமுகசாமி ஆணையம், உண்மை கண்டறியும் ஆணையம்; தமிழ்நாடு அரசுஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் மர்ம மரணம்: மறு விசாரணை தொடக்கம்
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜ் மர்ம மரணம் தொடர்பாக மறு விசாரணையை போலீசார் தொடங்கியுள்ளனர். நீலகிரி மாவட்டம், கோடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கில், முக்கிய நபராக கருதப்பட்டவர், முன்னாள் முதலமைச்சர்…
View More ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் மர்ம மரணம்: மறு விசாரணை தொடக்கம்ஜெயலலிதா பிறந்த நாளன்று அவர் சிலைக்கு அரசு சார்பில் மரியாதை : அமைச்சர் அறிவிப்பு
ஜெயலலிதாவின் பிறந்த நாளன்று அவர் சிலைக்கு அரசு சார்பில் மரியாதை செய்யப்படும் என்று உயர்கல்வித் துறை அமைச்சர் முனைவர் க. பொன்முடி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சுதந்திர போராட்டத்…
View More ஜெயலலிதா பிறந்த நாளன்று அவர் சிலைக்கு அரசு சார்பில் மரியாதை : அமைச்சர் அறிவிப்புஜெயலலிதா நினைவிடத்தில் நடிகை கங்கனா மரியாதை
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் நடிகை கங்கனா இன்று மரியாதை செலுத்தினார். மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை கதை தலைவி என்ற பெயரில் சினிமா வாகி இருக்கிறது. இந்தப் படத்தில் ஜெயலலிதா வேடத்தில் இந்தி…
View More ஜெயலலிதா நினைவிடத்தில் நடிகை கங்கனா மரியாதை