ஜெயலலிதாவின் உயிலை வெளியிடக் கோரி உண்ணாவிரதம்; உயர்நீதிமன்றத்தில் வழக்கு

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் உயிலை வெளியிடக் கோரி அவரது நினைவிடத்தில் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த அனுமதிக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. சென்னை மாங்காட்டைச் சேர்ந்த ஓய்வுபெற்ற அரசு ஊழியரான…

View More ஜெயலலிதாவின் உயிலை வெளியிடக் கோரி உண்ணாவிரதம்; உயர்நீதிமன்றத்தில் வழக்கு

கோவில் அர்ச்சகர்கள் நியமனம் புதிய விதிகள்- 22ம் தேதி தீர்ப்பு

கோவில் அர்ச்சகர்கள் நியமனம் தொடர்பான அரசு அறிவித்த புதிய விதிகளை எதிர்த்த வழக்குகளில் சென்னை உயர் நீதிமன்றம் 22ம் தேதி தீர்ப்பளிக்க உள்ளது. தமிழகத்தில் உள்ள கோவில்களில் அர்ச்சகர்கள், பூசாரிகள் நியமனம் மற்றும் பணி…

View More கோவில் அர்ச்சகர்கள் நியமனம் புதிய விதிகள்- 22ம் தேதி தீர்ப்பு