தமிழ்நாட்டில் அதிமுக தலைமையிலான பாஜக கூட்டணி தொடர்கிறது என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில், இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்ட செயலாளர்கள்…
View More அதிமுக தலைமையிலான பாஜக கூட்டணி தொடர்கிறது: ஜெயக்குமார்DJayakumar
”அதிமுக சமுத்திரம்; ஓபிஎஸ் அதில் ஒரு சொட்டு தான்” – ஜெயக்குமார் விமர்சனம்
சமுத்திரம் போல் அதிமுக உள்ளது. அதில் இருந்து ஓபிஎஸ் எனும் ஒரு சொட்டு நீக்கப்பட்டால் சமுத்திரம் அழிந்துவிடாது என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 6-வது ஆண்டு நினைவு…
View More ”அதிமுக சமுத்திரம்; ஓபிஎஸ் அதில் ஒரு சொட்டு தான்” – ஜெயக்குமார் விமர்சனம்’அதிமுகவில் ஓபிஎஸ் மற்றும் சசிகலாவின் கதை முடிந்துவிட்டது’ – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
அதிமுகவை பொறுத்தவரை ஓபிஎஸ் மற்றும் சசிகலாவின் கதை, முடிந்த கதை என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஆறாம் ஆண்டு நினைவு நாள் அதிமுகவினரால் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதனை…
View More ’அதிமுகவில் ஓபிஎஸ் மற்றும் சசிகலாவின் கதை முடிந்துவிட்டது’ – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்எந்த விசாரணைக்கும் நாங்கள் தயாராக இருக்கிறோம்-முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
“நீங்கள் ஒரு வார்த்தை பேசினால் நாங்கள் நூறு வார்த்தை பேச வேண்டியது இருக்கும். கொடநாடு பற்றி பேசி எங்களுக்கு பூச்சாண்டி காட்ட வேண்டாம். திமுக ஆட்சியில் அமைச்சராக வேண்டும் என்றால் அவர்கள் ஊழல் செய்திருக்க…
View More எந்த விசாரணைக்கும் நாங்கள் தயாராக இருக்கிறோம்-முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை கடுமையாக விமர்சித்த ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி
அதிமுக முக்கிய தலைவர்களில் ஒருவரும், முன்னாள் அமைச்சருமான ஜெயக்குமாரை ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி கடுமையாக விமர்சித்தார். சென்னை மயிலாப்பூரில் உள்ள தனியார் விடுதியில் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர் புகழேந்தி செய்தியாளர்களை சந்தித்தார். வெயில் அதிகமாக இருக்கும்போது…
View More முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை கடுமையாக விமர்சித்த ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்திஅதிமுக ஆட்சியில் ஒரு துளி மழை நீர் கூட தேங்கியது இல்லை-முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
அதிமுக ஆட்சியில் ஒரு துளி மழை நீர் கூட தேங்கியது இல்லை என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார். சென்னையிலும் புறநகர்ப் பகுதிகளிலும் இன்று பரவலான மழை பொழிவு இருந்தது. இதனால், சென்னையில் பல…
View More அதிமுக ஆட்சியில் ஒரு துளி மழை நீர் கூட தேங்கியது இல்லை-முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்‘அதிமுக ஆட்சி இருந்திருந்தால் இதைவிட இன்னும் சிறப்பாக செஸ் ஒலிம்பியாட்டை நடத்தியிருப்போம் ’
அதிமுக ஆட்சி இருந்திருந்தால் இதைவிட இன்னும் சிறப்பாக செஸ் ஒலிம்பியாட்டை நடத்தியிருப்போம் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னை திருவிக நகரில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர்,…
View More ‘அதிமுக ஆட்சி இருந்திருந்தால் இதைவிட இன்னும் சிறப்பாக செஸ் ஒலிம்பியாட்டை நடத்தியிருப்போம் ’ஆள் இல்லாத கடையில் டீ ஆத்துகிறார் ஓபிஎஸ்: ஜெயக்குமார்
தமிழ்நாடு வரும் பிரதமர் மோடியை நேரில் சந்தித்து தமிழ்நாட்டின் ஜீவாதார பிரச்சனைகள் மாநில வளர்ச்சி குறித்த மனுவை இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வழங்குவார் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். மின்…
View More ஆள் இல்லாத கடையில் டீ ஆத்துகிறார் ஓபிஎஸ்: ஜெயக்குமார்