திருமங்கலத்தை விஞ்சும் ஈரோடு பார்முலா- ஜெயக்குமார் விமர்சனம்

திருமங்கலம் பார்முலாவை விட ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுகவினர் புது பார்முலாவை பின்பிற்றுவதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகுவை அதிமுக சேர்ந்த முன்னாள்…

View More திருமங்கலத்தை விஞ்சும் ஈரோடு பார்முலா- ஜெயக்குமார் விமர்சனம்

இபிஎஸ் அணிக்கு பாஜக ஆதரவு? – ஜெயக்குமார் விளக்கம்

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் இபிஎஸ் அணிக்கு பாஜக ஆதரவு கிடைக்குமா என்பது குறித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விளக்கமளித்துள்ளார். பேரறிஞர் அண்ணாவின் நினைவு நாளான பிப்ரவரி 3ம் தேதி, முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி…

View More இபிஎஸ் அணிக்கு பாஜக ஆதரவு? – ஜெயக்குமார் விளக்கம்

’ஈரோடு இடைத்தேர்தலில் பாஜகவின் நிலைப்பாட்டை அவர்களே அறிவிப்பார்கள்’ – ஜெயக்குமார்

ஈரோடு இடைத்தேர்தலில் பாஜகவின் நிலைப்பாடு என்ன என்பது குறித்து பாஜகவினரே அறிவிப்பார்கள் என்று இபிஎஸ் தரப்பு அதிமுக மூத்த நிர்வாகியான டி.ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் வரும் பிப்ரவரி 27ம் தேதி…

View More ’ஈரோடு இடைத்தேர்தலில் பாஜகவின் நிலைப்பாட்டை அவர்களே அறிவிப்பார்கள்’ – ஜெயக்குமார்

அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் சர்ச்சை பேச்சு – ஓபிஎஸ் கடும் கண்டனம்

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா குறித்து அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் கூறிய கருத்துக்கு அதிமுக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,…

View More அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் சர்ச்சை பேச்சு – ஓபிஎஸ் கடும் கண்டனம்

அதிமுக பலவீனமடையும் நேரங்களில் பாமக தான் உயிர் கொடுத்தது- பாமக வழக்கறிஞர் பாலு

அதிமுக பலவீனமடையும் நேரங்களில் பாமக தான் உயிர்கொடுத்தது என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் பேச்சுக்கு பாமக வழக்கறிஞர் பாலு பதிலடி கொடுத்துள்ளார். சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் பாமக வழக்கறிஞர் பாலு செய்தியாளர்களை சந்தித்தார்.…

View More அதிமுக பலவீனமடையும் நேரங்களில் பாமக தான் உயிர் கொடுத்தது- பாமக வழக்கறிஞர் பாலு

இபிஎஸ் தலைமையிலான ஆலோசனைக் கூட்டத்தில் ஓபிஎஸ், சசிகலா, தினகரன் குறித்து பேசவில்லை -ஜெயக்குமார்

அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில், ஓபிஎஸ், சசிகலா, தினகரன் குறித்து பேசவில்லை என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாலர்களுக்கு பேட்டி…

View More இபிஎஸ் தலைமையிலான ஆலோசனைக் கூட்டத்தில் ஓபிஎஸ், சசிகலா, தினகரன் குறித்து பேசவில்லை -ஜெயக்குமார்

அதிமுக இணைப்பு குறித்த பேச்சுவார்த்தை; சசிகலா கூறுவது வடிகட்டிய பொய் -முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

அதிமுக இணைப்பு குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக சசிகலா கூறுவது வடிகட்டிய பொய் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். 2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட ஆழிபேரலையால் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக சென்னை…

View More அதிமுக இணைப்பு குறித்த பேச்சுவார்த்தை; சசிகலா கூறுவது வடிகட்டிய பொய் -முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

ஜெயலலிதா ஆவி சும்மா விடாது- ஜெயக்குமார்

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு சிகிச்சை அளிக்காமல் தடுத்தவர்களை அவரது ஆவி சும்மா விடாது தூங்கவிடாமல் தொந்தரவு செய்யும் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். எம்.ஜி.ஆரின் 35-வது நினைவு தினத்தையொட்டி சென்னை மெரினா கடற்கரையில்…

View More ஜெயலலிதா ஆவி சும்மா விடாது- ஜெயக்குமார்

ஓபிஎஸ் அணி, விளம்பரம் செய்து கம்பெனி போல செயல்பட்டு வருகிறது -ஜெயகுமார்

ஓபிஎஸ் அணி ஆட்கள் தேவையென்ற விளம்பரம் செய்து கம்பெனி போல செயல்பட்டு வருகிறது என முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் பேசினார்.  சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு, சட்டம்…

View More ஓபிஎஸ் அணி, விளம்பரம் செய்து கம்பெனி போல செயல்பட்டு வருகிறது -ஜெயகுமார்

அமைச்சராகும் உதயநிதி ஸ்டாலின் அரசியலில் கத்துக்குட்டி; முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் விமர்சனம்

தமிழக அமைச்சரவையில் இடம்பெறும் உதயநிதி ஸ்டாலின் அரசியலில் கத்துக்குட்டி என்று முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் விமர்சனம் செய்துள்ளார். மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் 35 வது நினைவு தினத்தை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில்…

View More அமைச்சராகும் உதயநிதி ஸ்டாலின் அரசியலில் கத்துக்குட்டி; முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் விமர்சனம்