இந்து மதத்தை சேர்ந்தவர்கள் என கூறி கொண்டு, கோவில் நிலத்தை ஆக்கிரமித்துள்ளவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்ததால், உள்நோக்கத்துடன் தனக்கு எதிராக இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளதாக, அமைச்சர் சேகர்பாபு தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது.…
View More “கோவில் நில ஆக்கிரமிப்புக்கு எதிராக நடவடிக்கை எடுத்ததால் வழக்கு தொடுத்துள்ளனர்!” சனாதன சர்ச்சை வழக்கில் அமைச்சர் சேகர்பாபு வாதம்Udayanidhi
“சனாதனம் குறித்து பேசியதற்கு எதிரான வழக்கின் பின்னணியின் பாஜக இருக்கிறது!” – உயர் நீதிமன்றத்தில் உதயநிதி ஸ்டாலின் தரப்பு வாதம்!
சனாதனம் குறித்து பேசியதால் தனக்கு எதிராக வழக்கு தொடர்ந்ததில் கண்ணுக்கு தெரியாமல் பா.ஜ.கவின் பங்கு இருப்பதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என பேசியதாக…
View More “சனாதனம் குறித்து பேசியதற்கு எதிரான வழக்கின் பின்னணியின் பாஜக இருக்கிறது!” – உயர் நீதிமன்றத்தில் உதயநிதி ஸ்டாலின் தரப்பு வாதம்!அரசியலில் வாரிசுகள் வருவதில் தவறில்லை -ஆர்.எஸ். பாரதி
அரசியலில் வாரிசுகள் வருவதில் தவறில்லைஎன திமுக அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி கூறியுள்ளார். சென்னை தி.நகரில் உள்ள சர்.பிட்டி தியாகராயர் அரங்கத்தில் இறையன்பன் குத்தூஸ் இசை பயணத்தின் மணிவிழா மற்றும் வி.எஸ்.என் காதர்…
View More அரசியலில் வாரிசுகள் வருவதில் தவறில்லை -ஆர்.எஸ். பாரதிஅமைச்சராகும் உதயநிதி ஸ்டாலின் அரசியலில் கத்துக்குட்டி; முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் விமர்சனம்
தமிழக அமைச்சரவையில் இடம்பெறும் உதயநிதி ஸ்டாலின் அரசியலில் கத்துக்குட்டி என்று முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் விமர்சனம் செய்துள்ளார். மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் 35 வது நினைவு தினத்தை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில்…
View More அமைச்சராகும் உதயநிதி ஸ்டாலின் அரசியலில் கத்துக்குட்டி; முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் விமர்சனம்உதயநிதி வெற்றிக்கு காரணம் இதுதான்; மனம் திறந்த இயக்குநர் மகிழ் திருமேனி
உதயநிதி வெற்றிக்கு காரணம் அவர் எளிமையாக இருப்பது தான் என கலகத்தலைவன் படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் இயக்குநர் மகிழ் திருமேனி பேசினார். உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகியுள்ள கலகத்தலைவன் படத்தின்…
View More உதயநிதி வெற்றிக்கு காரணம் இதுதான்; மனம் திறந்த இயக்குநர் மகிழ் திருமேனிஇயக்கத்தைத் தாங்கி நிற்கும் இளைஞரணி-திமுக தலைவர் ஸ்டாலின் கடிதம்
எதையும் தாங்கும் இயக்கம்; இயக்கத்தை தாங்கி நிற்கும் இளைஞரணி என்று தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கட்சியினருக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு…
View More இயக்கத்தைத் தாங்கி நிற்கும் இளைஞரணி-திமுக தலைவர் ஸ்டாலின் கடிதம்வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்தியுள்ளேன் என்று நம்புகிறேன்-உதயநிதி ஸ்டாலின்
எனக்கு வழங்கப்பட்ட வாய்ப்பை என்னால் இயன்றவரை சிறப்பாகப் பயன்படுத்தியுள்ளேன் என்றே நம்புகிறேன் என்று திமுக இளைஞரணி செயலாளரும், அக்கட்சியின் எம்எல்ஏவுமான உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார். உதயநிதி ஸ்டாலின் இளைஞரணிச் செயலாளராகப் பொறுப்பேற்று நேற்றுடன் 3…
View More வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்தியுள்ளேன் என்று நம்புகிறேன்-உதயநிதி ஸ்டாலின்திமுகவில் ஏ டீம்.. பி டீம்.. கிடையாது: உதயநிதி ஸ்டாலின்
“திமுகவில் ஏ டீம் பி டீம் என்று ஒன்று கிடையாது; ஒரே டீம்தான், அது தளபதி தலைமையிலான டீம் தான் ” என்று திமுக எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார். புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர்…
View More திமுகவில் ஏ டீம்.. பி டீம்.. கிடையாது: உதயநிதி ஸ்டாலின்தலைமைக்கு இனி யாரும் தர்ம சங்கடத்தை உருவாக்கிட வேண்டாம்-உதயநிதி ஸ்டாலின்
தலைமைக்கு இனி யாரும் தர்ம சங்கடத்தை உருவாக்கிட வேண்டாம் என்று திமுக எம்எல்ஏவும், அக்கட்சியின் இளைஞர் அணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார். உதயநிதியை அமைச்சராக்க வேண்டுமென திண்டுக்கல் திமுக சார்பிலும், திருச்சி தெற்கு…
View More தலைமைக்கு இனி யாரும் தர்ம சங்கடத்தை உருவாக்கிட வேண்டாம்-உதயநிதி ஸ்டாலின்உதயநிதியை தமிழ்நாடே கொண்டாடும் நாள் வரும் : அன்பில் மகேஸ்
உதயநிதி ஸ்டாலினை தமிழ்நாடே கொண்டாடும் நாள் வரும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். சென்னை எருக்கஞ்சேரியில் உள்ள தனியார் பள்ளியில் 2 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி…
View More உதயநிதியை தமிழ்நாடே கொண்டாடும் நாள் வரும் : அன்பில் மகேஸ்