இஸ்ரேல் – பாலஸ்தீன் போர் நடைபெற்று வரும் நிலையில் ஏவுகணை தாக்குதலில் ராய்ட்டர்ஸ் பத்திரிகையாளர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். பாலஸ்தீனத்தின் காஸா பகுதியில் இருந்து ஹமாஸ் படையினா் இஸ்ரேல் மீது அக்டோபர் 7-ம் தேதி காலை…
View More இஸ்ரேல் – பாலஸ்தீன் போர் : ஏவுகணை தாக்குதலில் ராய்ட்டர்ஸ் பத்திரிகையாளர் படுகொலை..!Isreal
எகிப்தில் உலக கேடட் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி இன்று தொடக்கம் – இஸ்ரேல் போர் எதிரொலியாக இந்தியா விலகல்..!
எகிப்தில் உலக கேடட் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி இன்று தொடங்க உள்ள நிலையில் இஸ்ரேல் போர் எதிரொலியாக இந்தியா விலகியுள்ளது. பாலஸ்தீனத்தின் காஸா பகுதியில் இருந்து ஹமாஸ் படையினா் இஸ்ரேல் மீது அக்டோபர் 7-ம்…
View More எகிப்தில் உலக கேடட் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி இன்று தொடக்கம் – இஸ்ரேல் போர் எதிரொலியாக இந்தியா விலகல்..!235 இந்தியர்களுடன் இஸ்ரேலில் இருந்து புறப்பட்ட 2வது விமானம் டெல்லி வந்தடைந்தது..!
235 இந்தியர்களுடன் இஸ்ரேலில் இருந்து புறப்பட்ட 2வது விமானம் டெல்லி வந்தடைந்தது. பாலஸ்தீனத்தின் காஸா பகுதியில் இருந்து ஹமாஸ் படையினா் இஸ்ரேல் மீது அக்டோபர் 7-ம் தேதி காலை ராக்கெட்டுகளை வீசியும், இஸ்ரேலுக்கு நுழைந்தும்…
View More 235 இந்தியர்களுடன் இஸ்ரேலில் இருந்து புறப்பட்ட 2வது விமானம் டெல்லி வந்தடைந்தது..!”காஸா பகுதியில் உள்ளோருக்கு குடிநீரும், மின்சாரமும் தரமாட்டோம்!” – இஸ்ரேல் முன்னாள் பிரதமர் நஃப்தலி பென்னட் பிடிவாதம்!
காஸா பகுதியில் இருப்போருக்கு மின்சாரமும், நீரும் தரப்போவதில்லை என இஸ்ரேல் முன்னாள் பிரதமர் நஃப்தலி பென்னட் தற்போது பேசிய வீடியோ சமூக வலைதள பக்கங்களில் வைரல் ஆகிவருகிறது. பாலஸ்தீனத்தின் காஸா பகுதியில் இருந்து ஹமாஸ்…
View More ”காஸா பகுதியில் உள்ளோருக்கு குடிநீரும், மின்சாரமும் தரமாட்டோம்!” – இஸ்ரேல் முன்னாள் பிரதமர் நஃப்தலி பென்னட் பிடிவாதம்!இஸ்ரேலில் இருந்து சென்னை திரும்பிய 14 தமிழர்கள் – விமான நிலையத்தில் வரவேற்ற அமைச்சர் மா.சுப்பிரமணியன்!
இஸ்ரேலில் இருந்து சென்னை திரும்பிய 14 தமிழர்களை விமான நிலையத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் வரவேற்றார். பாலஸ்தீனத்தின் காஸா பகுதியில் இருந்து ஹமாஸ் படையினா் இஸ்ரேல் மீது அக்டோபர் 7-ம் தேதி காலை ராக்கெட்டுகளை வீசியும், …
View More இஸ்ரேலில் இருந்து சென்னை திரும்பிய 14 தமிழர்கள் – விமான நிலையத்தில் வரவேற்ற அமைச்சர் மா.சுப்பிரமணியன்!மத்திய தரைக்கடல் பகுதியில் போர்க் கப்பலை நிறுத்தி யுத்தத்தை தூண்டிவிடுவதா? – அமெரிக்காவிற்கு புடின் கண்டனம்
போரை நிறுத்தாமல் மத்திய தரைக்கடல் பகுதியில் போர்க் கப்பலை நிறுத்தக் காரணம் என்ன..? அமெரிக்கா யாரை அச்சுறுத்த நினைக்கிறது என ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் கடும் கண்டனங்களை பதிவு செய்துள்ளார். பாலஸ்தீனத்தின் காஸா…
View More மத்திய தரைக்கடல் பகுதியில் போர்க் கப்பலை நிறுத்தி யுத்தத்தை தூண்டிவிடுவதா? – அமெரிக்காவிற்கு புடின் கண்டனம்இஸ்ரேல் விதித்த தடை : காஸாவில் மோசமான சூழ்நிலை நிலவுவதாக ஐநா எச்சரிக்கை..!
காஸா மீது இஸ்ரேல் விதித்த குடிநீர், மின்சாரம் உள்ளிட்ட தடையால் மோசமான சூழ்நிலையில் காஸாவில் உள்ளதாக ஐநாவின் உலக உணவு பாதுகாப்பு பிரிவு எச்சரித்துள்ளது. பாலஸ்தீனத்தின் காஸா பகுதியில் இருந்து ஹமாஸ் படையினா் இஸ்ரேல்…
View More இஸ்ரேல் விதித்த தடை : காஸாவில் மோசமான சூழ்நிலை நிலவுவதாக ஐநா எச்சரிக்கை..!பாலஸ்தீனம் – இஸ்ரேல் குறித்த போலி செய்திகள் அதிரடியாக நீக்கிய X தளம்..!
பாலஸ்தீனம் – இஸ்ரேல் குறித்த போலி செய்திகள் பலவற்றை அதிரடியாக நீக்கிய X தளம் அறிவித்துள்ளது. பாலஸ்தீனத்தின் காஸா பகுதியில் இருந்து ஹமாஸ் படையினா் இஸ்ரேல் மீது அக்டோபர் 7-ம் தேதி காலை ராக்கெட்டுகளை…
View More பாலஸ்தீனம் – இஸ்ரேல் குறித்த போலி செய்திகள் அதிரடியாக நீக்கிய X தளம்..!”இஸ்ரேல்-பாலஸ்தீன பிரச்னை : தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளனர்” – அமைச்சர் செஞ்சி மஸ்தான் பேட்டி
இஸ்ரேல்-பாலஸ்தீன பிரச்னையில் போர் மூளும் சூழலில் தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்துள்ளார். இஸ்ரேல் – பாலஸ்தீனம் இடையே பல ஆண்டுகளாக மோதல் தொடர்ந்து வருகிறது. காசா பகுதி மற்றும் அல்…
View More ”இஸ்ரேல்-பாலஸ்தீன பிரச்னை : தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளனர்” – அமைச்சர் செஞ்சி மஸ்தான் பேட்டிஇஸ்ரேல் – பாலஸ்தீனம் போர் எதிரொலி: இன்று ஒரே நாளில் 2-வது முறையாக தங்கம் விலை உயர்வு!
இஸ்ரேல் – பாலஸ்தீனம் இடையே போர் நடைபெறுவதால் தங்கம் விலை இன்று ஒரே நாளில் இரண்டாவது முறையாக உயர்ந்துள்ளதாக தங்க வியாபாரிகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். நடுத்தர மக்களின் சேமிப்பு முதலீடாக விளங்குவதில் எப்போதுமே தங்கம்…
View More இஸ்ரேல் – பாலஸ்தீனம் போர் எதிரொலி: இன்று ஒரே நாளில் 2-வது முறையாக தங்கம் விலை உயர்வு!