ஈரான் – இஸ்ரேல் இடையேயான போர் பதற்றம் | பங்குச் சந்தையில் எதிரொலிக்குமா?

ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் பங்குச் சந்தையிலும் அதன் தாக்கம் எதிரொலிக்க வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். சிரியா தலைநகர் டமாஸ்கசில் உள்ள ஈரான் தூதரகம் மீது கடந்த…

View More ஈரான் – இஸ்ரேல் இடையேயான போர் பதற்றம் | பங்குச் சந்தையில் எதிரொலிக்குமா?

ஈரானுக்கு பதிலடி கொடுக்குமா இஸ்ரேல்?- ஆலோசனை கூட்டத்தில் நெதன்யாகு எடுத்த முடிவுகள் என்ன?

இஸ்ரேல் – ஈரான் இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில் ஈரானுக்கு பதிலடி கொடுப்பது குறித்து ஆலோசனை கூட்டத்தில் நெதன்யாகு எடுத்த முடிவுகள் என்ன என்பது குறித்து விரிவாக காணலாம். சிரியா தலைநகர்…

View More ஈரானுக்கு பதிலடி கொடுக்குமா இஸ்ரேல்?- ஆலோசனை கூட்டத்தில் நெதன்யாகு எடுத்த முடிவுகள் என்ன?

“இன்னொரு போரை இந்த உலகம் தாங்காது”: இஸ்ரேல் – ஈரான் மோதல் குறித்து ஐநா பொதுச் செயலாளர் கருத்து!

இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதலை தொடங்கியிருக்கும் நிலையில், இன்னொரு போரை இந்த உலகம் தாங்காது என்று ஐநா பொதுச் செயலாளர் அச்சம் தெரிவித்துள்ளார். காசா முனையை நிர்வகித்துவரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த ஆண்டு அக்டோபர்…

View More “இன்னொரு போரை இந்த உலகம் தாங்காது”: இஸ்ரேல் – ஈரான் மோதல் குறித்து ஐநா பொதுச் செயலாளர் கருத்து!

இஸ்ரேல் மீது ஏவுகணைகள் வீசி ஈரான் தாக்குதல்: போர்ப்பதற்றம் அதிகரிப்பு..!

இஸ்ரேல் மீது நேரடி தாக்குதலை ஈரான் தொடங்கியுள்ளது. இஸ்ரேலை நோக்கி ஏராளமான ஆளில்லா விமானங்கள் மற்றும் ஏவுகனைகளை ஈரான் ஏவியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. காசா முனையை நிர்வகித்துவரும் ஹமாஸ் அமைப்பினர் கடந்த ஆண்டு அக்டோபர்…

View More இஸ்ரேல் மீது ஏவுகணைகள் வீசி ஈரான் தாக்குதல்: போர்ப்பதற்றம் அதிகரிப்பு..!

2023ல் 99பத்திரிகையாளர்கள் பலி – பாலஸ்தீனத்தில் மட்டும் 74பத்திரிகையாளர்கள் பலியாகியுள்ளதாக அதிர்ச்சி தகவல்!

2023ம் ஆண்டில் மட்டும் 99பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும் பாலஸ்தீனத்தில் மட்டும் 74பத்திரிகையாளர்கள் பலியாகியுள்ளதாக அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளது. இஸ்ரேலுக்கும்,  ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே கடந்த வருடம் அக்டோபர் 7-ம் தேதி போர் தொடங்கியது.  தொடர்ந்து இரு…

View More 2023ல் 99பத்திரிகையாளர்கள் பலி – பாலஸ்தீனத்தில் மட்டும் 74பத்திரிகையாளர்கள் பலியாகியுள்ளதாக அதிர்ச்சி தகவல்!

காஸாவில் மின்சாரம் உருவாக்கி ஒளியேற்றிய 15 வயது இளம் விஞ்ஞானி!

அழித்தொழிக்கப்பட்டு வரும் காஸாவில் மின்சாரத்தை உருவாக்கி 15 வயது இளம் விஞ்ஞானி அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளார். காஸாவில் நடந்து வரும் இஸ்ரேலின் தாக்குதல்களால் பாலஸ்தீன மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.  அத்தியாவசித்…

View More காஸாவில் மின்சாரம் உருவாக்கி ஒளியேற்றிய 15 வயது இளம் விஞ்ஞானி!

மருத்துவர், செவிலியர் போல் வேடமணிந்து மருத்துவமனையில் தாக்குதல் – இஸ்ரேல் ராணுவம் அட்டூழியம்.!

மருத்துவர், செவிலியர் போல் வேடமணிந்து  இப்னு சினா மருத்துவமனையில் தாக்குதல் இஸ்ரேல் ராணுவம் நடத்திய காணொலிகள் வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன. இஸ்ரேலுக்கும்,  ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே கடந்த வருடம் அக்டோபர் 7-ம் தேதி…

View More மருத்துவர், செவிலியர் போல் வேடமணிந்து மருத்துவமனையில் தாக்குதல் – இஸ்ரேல் ராணுவம் அட்டூழியம்.!

வேலைவாய்ப்பு – இஸ்ரேலுக்கு படையெடுக்கும் இந்தியர்கள்..!

இஸ்ரேலிய கட்டுமான பணிகளுக்கான காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்ட நிலையில், ஆயிரக்கணக்கான இந்தியர்கள் இந்த பணிகளுக்கு செல்ல நேர்காணலுக்கு சென்றுள்ளனர்.  இஸ்ரேல் – ஹமாஸ் அமைப்பினருக்கு இடையே காசாவில் ஏறக்குறைய 100 நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து போர்…

View More வேலைவாய்ப்பு – இஸ்ரேலுக்கு படையெடுக்கும் இந்தியர்கள்..!

பாலஸ்தீனத்தில் தொடரும் போர் – 25ஆயிரத்தை தாண்டிய உயிரிழப்பு எண்ணிக்கை.!

பாலஸ்தீனத்தில் தொடரும் போர் காரணமாக இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை  25ஆயிரத்தை தாண்டியதாக பாலஸ்தீன சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இஸ்ரேலுக்கும்,  ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே கடந்த அக்டோபர் 7-ம் தேதி போர் தொடங்கியது.  தொடர்ந்து இரு…

View More பாலஸ்தீனத்தில் தொடரும் போர் – 25ஆயிரத்தை தாண்டிய உயிரிழப்பு எண்ணிக்கை.!

கிறிஸ்துமஸ் பண்டிகை – இஸ்ரேல் போரால் களையிழந்த பெத்லகேம்!

இஸ்ரேல் – காசா இடையே கடந்த அக்டோபர் மாதம் 7ம் தேதி தொடங்கி தற்போது வரும் போர் காரணமாக பெத்லகேமில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. உலகம் முழுவதும் இன்று கிறிஸ்துமஸ் பண்டிகை உற்சாகத்துடன் …

View More கிறிஸ்துமஸ் பண்டிகை – இஸ்ரேல் போரால் களையிழந்த பெத்லகேம்!