போதை மற்றம் மதுவுக்கு எதிரானவர்களாக மாணவர்கள் உருவெடுக்க வேண்டும் என தலைமை செயலாளர் இறையன்பு தெரிவித்துள்ளார். சென்னையில் அதிகரித்து வரும் சிறார்களுக்கான குற்றச்செயல்களை தடுக்கவும், அதற்கு தீர்வு காணவும் சிற்பி திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தை…
View More போதைக்கு எதிரானவர்களாக மாணவர்கள் உருவெடுக்க வேண்டும்- இறையன்புSIRPI
காவல்துறையும், மக்களும் இணைந்து செயல்பட்டால்… முதலமைச்சர் உரை
பொறுப்புமிக்க மாணவர்களை உருவாக்கும் திட்டமே சிற்பி என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னையில் அதிகரித்து வரும் சிறார்களுக்கான குற்றச்செயல்களை தடுக்கவும், அதற்கு தீர்வு காணவும் சிற்பி திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று…
View More காவல்துறையும், மக்களும் இணைந்து செயல்பட்டால்… முதலமைச்சர் உரைசிறார்களுக்கான சிற்பி திட்டம்- முதலமைச்சர் தொடங்கி வைப்பு
சிறார் குற்றசெயல்களுக்கு தீர்வு காணும் வகையில் சென்னையில் 100 மாநகராட்சி பள்ளிகளில் ‘சிற்பி’ என்னும் புதிய திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். சிறார்களுக்கு எதிராக சென்னையில் பெருகி வரும் குற்றச்செயல்களை தடுக்க…
View More சிறார்களுக்கான சிற்பி திட்டம்- முதலமைச்சர் தொடங்கி வைப்பு