அரசு தேர்வில் முறைகேடு – உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட பிரசாந்த் கிஷோர் கைது!

பாட்னாவில் அரசு பணியாளர் தேர்வில் முறைகேடு நடந்ததாக கூறி சாகும்வரை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட பிரசாந்த் கிஷோரை போலீசார் கைது செய்தனர். பீகார் மாநிலத்தில் அரசுப் பணியாளர் தேர்வாணயத்தின் முதல் நிலைத் தேர்வு கடந்த…

View More அரசு தேர்வில் முறைகேடு – உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட பிரசாந்த் கிஷோர் கைது!

சிவில் சர்வீஸ் தேர்வுக்கு கைகொடுத்த தமிழ்நாடு அரசின் ‘நான் முதல்வன்’ திட்டம்!

சிவில் சர்வீஸ் தேர்வில் தமிழ்நாட்டில் தேர்வான 45 பேரில் 37 பேர் நான் முதல்வன் திட்டத்தில் பயனடைந்தவர்கள் என தகவல் வெளியாகியுள்ளது.  மத்திய அரசு பணிகளான ஐஏஎஸ்,  ஐஎஃப்எஸ்,  ஐபிஎஸ் உள்ளிட்ட பணிகள் மற்றும்…

View More சிவில் சர்வீஸ் தேர்வுக்கு கைகொடுத்த தமிழ்நாடு அரசின் ‘நான் முதல்வன்’ திட்டம்!

நியூஸ் 7 தமிழின் “உயரம் தொடு” சிவில் சர்வீஸ் தேர்வெழுதும் மாணவர்களுக்கான கருத்தரங்கம்!

நியூஸ் 7 தமிழ் மற்றும் வெரண்டா ஐ.ஏ.எஸ் அகடாமி இணைந்து நடத்திய “உயரம் தொடு” சிவில் சர்வீஸ் தேர்வெழுதும் மாணவர்களுக்கான கருத்தரங்கம் திருச்சி நேஷனல் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சி…

View More நியூஸ் 7 தமிழின் “உயரம் தொடு” சிவில் சர்வீஸ் தேர்வெழுதும் மாணவர்களுக்கான கருத்தரங்கம்!

இன்று குடிமைப் பணி முதல் நிலைத் தேர்வு

மத்திய அரசுப் பணியாளர் தேர்வு ஆணையம் நடத்தும் ஐஏஎஸ், ஐஎஃப்எஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட 20 குடிமைப் பணிகளுக்கான 1,011 இடங்களுக்கான முதல் நிலைத் தேர்வு இன்று நடைபெறுகிறது. 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்திருந்த நிலையில்,…

View More இன்று குடிமைப் பணி முதல் நிலைத் தேர்வு