ஆருத்ரா, ஹிஜாவு நிதி நிறுவனங்கள் மீதான மோசடி புகார் : உயர்நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு..!

ஆருத்ரா, ஹிஜாவு உள்ளிட்ட நிதி நிறுவனங்கள் மீதான புகார்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்யும்படி தமிழக காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் செயல்பட்டு வந்த ஆருத்ரா, ஹிஜாவு, எல்.என்.எஸ்.…

View More ஆருத்ரா, ஹிஜாவு நிதி நிறுவனங்கள் மீதான மோசடி புகார் : உயர்நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு..!

வெளியுறவு துறை அதிகாரிகளிடம் தமிழக அரசு மீது அதிருப்தி தெரிவித்த ஆளுநர் ?

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை நேரில் சந்தித்த வெளியுறவுத்துறை அதிகாரிகளிடம், ஆளுநர் ரவி தமிழ்நாடு அரசின் மீது தனக்குள்ள  அதிருப்தியை வெளிபடுத்தியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.   ஆளுநருக்கும், மாநில அரசுக்கும் இடையே ஏற்படும் மோதல் என்பது…

View More வெளியுறவு துறை அதிகாரிகளிடம் தமிழக அரசு மீது அதிருப்தி தெரிவித்த ஆளுநர் ?

இன்று குடிமைப் பணி முதல் நிலைத் தேர்வு

மத்திய அரசுப் பணியாளர் தேர்வு ஆணையம் நடத்தும் ஐஏஎஸ், ஐஎஃப்எஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட 20 குடிமைப் பணிகளுக்கான 1,011 இடங்களுக்கான முதல் நிலைத் தேர்வு இன்று நடைபெறுகிறது. 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்திருந்த நிலையில்,…

View More இன்று குடிமைப் பணி முதல் நிலைத் தேர்வு