சேலம் பெரியார் பல்கலை. துணைவேந்தர் மீதான வழக்கு – மீண்டும் புலன் விசாரணை தொடக்கம்!

சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் மீதான வழக்கு விசாரணையின் தடை நீக்கப்பட்டதை அடுத்து, மீண்டும் புலன் விசாரணை துவங்கியுள்ளதாக காவல்துறை சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

View More சேலம் பெரியார் பல்கலை. துணைவேந்தர் மீதான வழக்கு – மீண்டும் புலன் விசாரணை தொடக்கம்!

அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு எதிரான வழக்கு – விசாரணைக்கு தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு !

அமைச்சர் ராஜ கண்ணப்பணுக்கு எதிரான தேர்தல் விதிமீறல் வழக்குகளின் விசாரணைக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துள்ளது.

View More அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு எதிரான வழக்கு – விசாரணைக்கு தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு !

பூட்டிய வீட்டில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேரின் உடல்கள் மீட்பு!

உத்தரபிரேதசத்தில் வெளி பக்கமாக பூட்டப்பட்டிருந்த வீட்டிற்குள் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

View More பூட்டிய வீட்டில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேரின் உடல்கள் மீட்பு!

அண்ணா பல்கலை மாணவி விவகாரம் – இன்றும் தேசிய மகளிர் ஆணையக்குழு விசாரணை!

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக தேசிய மகளிர் ஆணையக்குழு இன்றும் விசாரணை நடத்துகிறது.  சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் இரண்டாமாண்டு படித்து வரும் மாணவி, தனது…

View More அண்ணா பல்கலை மாணவி விவகாரம் – இன்றும் தேசிய மகளிர் ஆணையக்குழு விசாரணை!

பாலியல் வன்கொடுமை – #AnnaUniversity -ல் விசாரணையை தொடங்கியது தேசிய மகளிர் ஆணையம்!

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக தேசிய மகளிர் ஆணையம் நேரில் சென்று விசாரணையை தொடங்கி உள்ளது. சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட சம்பவம்…

View More பாலியல் வன்கொடுமை – #AnnaUniversity -ல் விசாரணையை தொடங்கியது தேசிய மகளிர் ஆணையம்!

மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரம் – தேசிய மகளிர் ஆணையம் இன்று விசாரணை !

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக தேசிய மகளிர் ஆணையம் இன்று விசாரணையை தொடங்குகிறது. சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலையை…

View More மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரம் – தேசிய மகளிர் ஆணையம் இன்று விசாரணை !

மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு – தேசிய மகளிர் ஆணையம் நாளை விசாரணை!

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக தேசிய மகளிர் ஆணையம் நாளை விசாரணையை தொடங்கவுள்ளது. சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட சம்பவம் பெரும்…

View More மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு – தேசிய மகளிர் ஆணையம் நாளை விசாரணை!

திருப்பூரில் மாயமான பள்ளி மாணவி மற்றும் 2 இளைஞர்கள் சடலமாக மீட்பு!

திருப்பூர் உடுமலை அருகே பள்ளி மாணவி மற்றும் இரண்டு இளைஞர்கள் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த குறிச்சிகோட்டை பகுதியை சேர்ந்தவர் நாகராஜ். இவரது மகள் பதினொன்றாம்…

View More திருப்பூரில் மாயமான பள்ளி மாணவி மற்றும் 2 இளைஞர்கள் சடலமாக மீட்பு!

#Rajasthan – ரந்தம்பூர் தேசிய பூங்காவில் ஒரே ஆண்டில் 25 புலிகள் மாயம்!

ரந்தம்பூர் தேசிய பூங்காவில் இருந்த 75 புலிகளில், 25 புலிகள் காணாமல் போயுள்ளதாக, தலைமை வனவிலங்கு காப்பாளர் பவன் குமார் உபாத்யாய் தெரிவித்துள்ளார்.  ராஜஸ்தான் மாநிலம் சவாய் மாதோபூரில் அமைந்துள்ள, ரந்தம்பூர் தேசிய சரணாலயத்தில்…

View More #Rajasthan – ரந்தம்பூர் தேசிய பூங்காவில் ஒரே ஆண்டில் 25 புலிகள் மாயம்!

#MaduraiJunction | சக்கரம் கழன்று விரைவு ரயில் தடம்புரண்ட விவகாரம் – 4பேர் கொண்ட விசாரணைக்குழு அமைப்பு!

மதுரை ரயில் நிலையத்தில் சக்கரம் கழன்று விரைவு ரயில் தடம்புரண்ட விவகாரத்தில் 4பேர் கொண்ட 4பேர் கொண்ட விசாரணைக்குழு அமைக்கப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து போடி நோக்கிச் சென்று கொண்டிருந்த பயணிகள் ரயில், மதுரை ரயில்…

View More #MaduraiJunction | சக்கரம் கழன்று விரைவு ரயில் தடம்புரண்ட விவகாரம் – 4பேர் கொண்ட விசாரணைக்குழு அமைப்பு!