அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு ஏன்?

அக்னிபாத் திட்டத்திற்கு நாடு முழுவதும் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், அதற்கான காரணங்கள் குறித்து விரிவாக பார்க்கலாம். அக்னிபாத் திட்டத்தின் கீழ் பணியில் சேரும் 4-ல் ஒருவருக்கு மட்டுமே வேலைக்கான உத்தரவாதம் உள்ளதாக கூறப்படுகிறது.  இதன்காரணமாக…

View More அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு ஏன்?

அக்னிபாத் திட்டம்: ராணுவத்தில் 4 ஆண்டுகள் பணிபுரிய இளைஞர்களுக்கு வாய்ப்பு!

ராணுவத்தில் இளைஞர்களை அதிகம் சேர்ப்பதற்கான முயற்சியாக அக்னிபாத் எனும் திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது. இத்திட்டத்தை பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் செவ்வாய்க்கிழமை அறிவித்தார்.  இந்தத் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது.…

View More அக்னிபாத் திட்டம்: ராணுவத்தில் 4 ஆண்டுகள் பணிபுரிய இளைஞர்களுக்கு வாய்ப்பு!

லடாக்: நதியில் கவிழ்ந்து வாகன விபத்து-7 வீரர்கள் பலி

லடாக்கில் பர்தாபூர் முகாமிலிருந்து ஹனிஃப் முகாமுக்கு 26 வீரர்களுடன் ராணுவ வாகனம் சென்றபோது, எதிர்பாராதவிதமாக சாலையோரம் இருந்த நதியில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில், 7 வீரர்கள் உயிரிழந்தனர். 12 வீரர்களுக்கும் அதிகமானோர் காயமடைந்தனர். இதுதொடர்பாக…

View More லடாக்: நதியில் கவிழ்ந்து வாகன விபத்து-7 வீரர்கள் பலி

சிறுவர்கள் இருந்த பகுதியில் துப்பாக்கியால் சுட்ட ராணுவவீரர் கைது

சிறுவர்கள் விளையாடிக்கொண்டிருந்த பகுதியில் ராணுவ வீரர் துப்பாக்கியால் சுட்டதில் பரபரப்பு. காவல்துறையினர் ராணுவ வீரரை கைது செய்து விசாரணை நடத்தினர். தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் வ.வு.சி நகரில் வசித்து வருபவர் முருகன். இவர் ராணுவத்தில்…

View More சிறுவர்கள் இருந்த பகுதியில் துப்பாக்கியால் சுட்ட ராணுவவீரர் கைது

மலையில் சிக்கிய இளைஞரை மீட்ட ராணுவம்..முத்தமிட்டு நன்றி தெரிவித்து நெகிழ்ச்சி!

கேரளாவில் மலை இடுக்கில் 3 நாட்களாக சிக்கி தவித்த இளைஞரை ராணுவத்தினர் பத்திரமாக மீட்டனர். பாலக்காட்டை சேர்ந்த பாபு என்ற இளைஞர், தனது 2 நண்பர்களுடன் மலப்புழாவின் காட்டுப்பகுதிக்குள் மலையேற சென்றுள்ளனர். மலையில் இருந்து…

View More மலையில் சிக்கிய இளைஞரை மீட்ட ராணுவம்..முத்தமிட்டு நன்றி தெரிவித்து நெகிழ்ச்சி!

பாக். சிறையில் 83 இந்திய பாதுகாப்பு வீரர்கள்?

பாகிஸ்தான் சிறையில் 83 இந்திய பாதுகாப்பு வீரர்கள் உள்ளதாக நம்புவதாகவும், ஆனால் அந்த தகவலை பாகிஸ்தான் அரசு ஒப்புக்கொள்ள மறுப்பதாக மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் சிறைகளில் இந்திய பாதுகாப்புடை வீரர்கள்…

View More பாக். சிறையில் 83 இந்திய பாதுகாப்பு வீரர்கள்?

கிழக்கு லடாக் பிரச்னை; விரைவில் 14வது சுற்று பேச்சுவார்த்தை

கிழக்கு லடாக் பகுதியில் ஜன.12ம் தேதி இந்திய-சீன ராணுவ வீரர்களிடையே அடுத்த கட்டப் பேச்சுவார்த்தை நடைபெறும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2020ம் ஆண்டு கிழக்கு லடாக் பகுதியில் இந்திய-சீன ராணுவ வீரர்களிடையே மோதல்…

View More கிழக்கு லடாக் பிரச்னை; விரைவில் 14வது சுற்று பேச்சுவார்த்தை

நாகாலாந்து துப்பாக்கிச்சூடு சம்பவம்; ராணுவ வீரர்களிடம் ஆய்வு நடத்த அனுமதி

நாகாலாந்து துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து வீரர்களிடம் ஆய்வு மேற்கொள்ள சிறப்பு விசாரணை குழுவுக்கு ராணுவம் அனுமதி வழங்கியுள்ளது. கடந்த 4ம் தேதி நாகாலாந்து மாநிலம் மோன் மாவட்டம் ஊட்டிங் பகுதியில் நிலக்கரி சுரங்கத்தில் பணிபுரிந்து…

View More நாகாலாந்து துப்பாக்கிச்சூடு சம்பவம்; ராணுவ வீரர்களிடம் ஆய்வு நடத்த அனுமதி

ஹெலிகாப்டர் உதிரி பாகங்கள்; ராணுவத்தினர் ஆய்வு

குன்னூரில் ஹெலிகாப்டர் விபத்து நடந்த இடத்திலிருந்து எடை அதிகமான என்ஜின் உள்ளிட்ட பொருட்களை ஹெலிகாப்டர் மூலம் எடுத்து செல்வது பற்றி ராணுவத்தினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். குன்னூர் அருகே நஞ்சப்பசத்திரம் வனப் பகுதியில் கடந்த…

View More ஹெலிகாப்டர் உதிரி பாகங்கள்; ராணுவத்தினர் ஆய்வு

ஈடு இணையற்ற வீரர்களை நினைத்து நாடு பெருமைகொள்கிறது – பிரதமர் மோடி

ஈடு இணையற்ற வீரர்களை நினைத்து நாடு பெருமைகொள்கிறது என பிரதமர் மோடி இந்திய ராணுவம் குறித்து பெருமிதம் கொள்வதாகவும், ராணுவத்தின் பெரும் வீரத்தையும் தியாகத்தையும் போர் வெற்றி தினத்தில் நினைவு கூர்வதாகவும் பிரதமர் நரேந்திர…

View More ஈடு இணையற்ற வீரர்களை நினைத்து நாடு பெருமைகொள்கிறது – பிரதமர் மோடி