முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு லெப்டிணட் ஜெனரல் நன்றி

குன்னூர் ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த ராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் அளித்தமைக்கு நன்றி என லெப்டிணட் ஜெனரல் அருண் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளார். சென்னை, தக்ஷின் பாரத், ஜெனரல் ஆபிசர் கமாண்டிங்…

View More முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு லெப்டிணட் ஜெனரல் நன்றி

ராணுவ வீரர்களின் உடலை கொண்டு சென்ற வாகனம் விபத்து

குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் பலியான 13 ராணுவ அதிகாரிகளின் உடல்களை வெல்லிங்டனில் இருந்து சூலுருக்கு கொண்டு செல்லும் வழியில் பாதுகாப்பு பணிக்காக சென்று கொண்டிருந்த திருப்பூர் மாவட்ட அதிரடிப்படை காவல் வாகனம் விபத்துக்குள்ளாகியுள்ளது. குன்னூரில்…

View More ராணுவ வீரர்களின் உடலை கொண்டு சென்ற வாகனம் விபத்து

இந்தியாவில் தொடரும் ஹெலிகாப்டர் விபத்துக்கள்!

இந்தியாவின் முப்படை தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது குடும்பத்தினர் உட்பட மொத்தம் 14 பேருடன் கோவை சூலூர் விமானப்படை தளத்திலிருந்து வெலிங்டன் நோக்கி சென்ற எம்.ஐ ரக ஹெலிகாப்டர், நீலகிரியில் குன்னூர் பகுதியை…

View More இந்தியாவில் தொடரும் ஹெலிகாப்டர் விபத்துக்கள்!

சமீப காலங்களாக இந்திய ராணுவத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதி எவ்வளவு?

இன்று காலை(டிச.08) நீலகிரி மாவட்டம் குன்னூரில் இந்திய விமானப்படைக்கு சொந்தமான MI-17V5 ரக விமானம் ஒன்று விழுந்து விபத்துக்கு உள்ளாகியுள்ளது. இந்த ஹெலிகாப்டரில் பயணித்த இந்திய ராணுவத்தின் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத்…

View More சமீப காலங்களாக இந்திய ராணுவத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதி எவ்வளவு?

அதிநவீன ட்ரோன்களை கொள்முதல் செய்த இந்திய ராணுவம்

ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் பகுதியில் சீனாவின் நடவடிக்கைகளை கண்காணிக்க இந்திய ராணுவம் புதிதாக ட்ரோன்களை இறக்குமதி செய்துள்ளது. கடந்த 2020ம் ஆண்டு லடாக்கின் கால்வான் பள்ளத்தாக்கில் இந்தியா-சீனா வீரர்களிடையே ஏற்பட்ட மோதலையடுத்து எல்லைப்பகுதியில்…

View More அதிநவீன ட்ரோன்களை கொள்முதல் செய்த இந்திய ராணுவம்

இந்தியா-பாக் எல்லையில் இனிப்புகளை பரிமாறிக்கொண்ட ராணுவ வீரர்கள்

நாடு முழுவதுவம் இன்று தீபாவளி கொண்டாடப்படக்கூடிய நிலையில், இந்தியா-பாக் எல்லையில் இரு நாட்டு ராணுவ வீரர்களும் இனிப்புகளை பரிமாறிக்கொண்டனர். பஞ்சாபின் வாகா எல்லையில், இந்திய எல்லை பாதுகாப்புப் படையினர் இனிப்புகள் பாகிஸ்தான் வீரர்களுக்கு வழங்கினார்.…

View More இந்தியா-பாக் எல்லையில் இனிப்புகளை பரிமாறிக்கொண்ட ராணுவ வீரர்கள்

ஜம்மு&காஷ்மீரில் பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு; 2 பேர் உயிரிழப்பு

ஜம்மு&காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 2 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜம்மு&காஷ்மீரில் கடந்த சில நாட்களாக பயங்கரவாத தடுப்பு நடவடிக்கையில் பாதுகாப்புத்துறையினர் மற்றும் ஜம்மு&காஷ்மீர் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில்…

View More ஜம்மு&காஷ்மீரில் பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு; 2 பேர் உயிரிழப்பு

தீவிரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை; 5 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு

ஜம்மு&காஷ்மீரில் தீவிரவாதிகளுடன் நடந்த துப்பாக்கி சண்டையில் 5 ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. ஜம்மு&காஷ்மீரில் பூஞ்ச் மாவட்டத்தில் தீவிரவாதிகளை தேடும் பணியில் ராணுவத்தினர் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில், இன்று நடந்த துப்பாக்கிச் சண்டையில் ஒரு…

View More தீவிரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை; 5 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு

ஜம்மு&காஷ்மீரில் எல்லை ஊடுருவல்; தேடுதலில் ராணுவம் தீவிரம்

ஜம்மு காஷ்மீரின் எல்லைப்பகுதியில் கடந்த சில ஆண்டுகளில் எல்லை ஊடுருவல் பெரிய அளவில் நடைபெற்றுள்ளதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. கடந்த சனிக்கிழமை காஷ்மீரின் உரி பகுதியில் ஊடுருவல் நடைபெற்றதாக ராணுவம் தெரிவித்துள்ளது. மேலும், ஊடுருவல்காரர்கள்…

View More ஜம்மு&காஷ்மீரில் எல்லை ஊடுருவல்; தேடுதலில் ராணுவம் தீவிரம்

கடந்த 3 ஆண்டுகளில் 630 தீவிரவாதிகள் கொலை

2018 முதல் 2021 ஜூன் வரை ஜம்மு காஷ்மீரில் 630 தீவிரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டுள்ளனர் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. நடப்பு மழைக்கால கூட்டத்தொடரில், மாநிலங்களவை உறுப்பினர் திக்விஜய் சிங் “ஜம்மு & காஷ்மீர்…

View More கடந்த 3 ஆண்டுகளில் 630 தீவிரவாதிகள் கொலை