விஜய் திவாஸ்: டெல்லி போர் நினைவிடத்தில் பாதுகாப்புதுறை அமைச்சர் ராஜ்நாத்சிங் மரியாதை

விஜய் திவாஸ் நினைவு தினத்தையொட்டி டெல்லியில் உள்ள போர் நினைவிடத்தில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். 1971 ஆம் ஆண்டு நடந்த இந்தியா – பாகிஸ்தான் போரில் உயிரிழந்த வீரர்களுக்கு…

View More விஜய் திவாஸ்: டெல்லி போர் நினைவிடத்தில் பாதுகாப்புதுறை அமைச்சர் ராஜ்நாத்சிங் மரியாதை

ஈடு இணையற்ற வீரர்களை நினைத்து நாடு பெருமைகொள்கிறது – பிரதமர் மோடி

ஈடு இணையற்ற வீரர்களை நினைத்து நாடு பெருமைகொள்கிறது என பிரதமர் மோடி இந்திய ராணுவம் குறித்து பெருமிதம் கொள்வதாகவும், ராணுவத்தின் பெரும் வீரத்தையும் தியாகத்தையும் போர் வெற்றி தினத்தில் நினைவு கூர்வதாகவும் பிரதமர் நரேந்திர…

View More ஈடு இணையற்ற வீரர்களை நினைத்து நாடு பெருமைகொள்கிறது – பிரதமர் மோடி