சிக்கிமில் நடந்த சாலை விபத்தில் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் மோடி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். சிக்கிம் மாநிலம் வடக்கில் இந்தியா-சீனா எல்லைக்கு அருகே ஜெமா என்ற இடத்தில்…
View More சிக்கிம் விபத்தில் 16 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு; குடியரசு தலைவர், பிரதமர் இரங்கல்Indian Army
இந்தியா எதிரிகளை வலிமையுடன் கையாள்கிறது-பிரதமர் மோடி உரை
இந்தியா எதிரிகளை வலிமையுடன் கையாள்கிறது என பிரதமர் மோடி கார்கில் ராணுவ வீரர்கள் மத்தியில் உரையாற்றிய போது தெரிவித்தார். தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் வெகுவிமரிசையாக, உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது. தீபாவளியை முன்னிட்டு நேற்று…
View More இந்தியா எதிரிகளை வலிமையுடன் கையாள்கிறது-பிரதமர் மோடி உரைவிபத்துக்குள்ளான ராணுவ ஹெலிகாட்பரில் தொழில்நுட்ப கோளாறு; அதிகாரிகள் தகவல்
அருணாச்சல பிரதேசத்தில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான காரணங்களை விசாரிக்க ராணுவ தலைமையகம் விசாரணைக்கு உத்தரவிட்டிருப்பதாக அதிகாரிகள் கூறினர். அருணாச்சல பிரதேசத்தில், சியாங் மாவட்டத்தில் லிகாபலி என்ற இடத்தில் இருந்து, வழக்கமான பயிற்சிக்காக ராணுவத்தின் இலகுரக…
View More விபத்துக்குள்ளான ராணுவ ஹெலிகாட்பரில் தொழில்நுட்ப கோளாறு; அதிகாரிகள் தகவல்ஜம்முகாஷ்மீர்: ராணுவ வீரர்கள் சென்ற பேருந்து விபத்து; 6 பேர் பலி
ஜம்மு காஷ்மீரில் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் சென்ற பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். 30 பேர் படுகாயமடைந்துள்ளனர். ஜம்மு காஷ்மீர் மாநிலம் அனந்த் நாக் பகுதியில் 39 இந்தோ திபெத்தியன்…
View More ஜம்முகாஷ்மீர்: ராணுவ வீரர்கள் சென்ற பேருந்து விபத்து; 6 பேர் பலிசுதந்திர தினம்; வாகா எல்லையில் இனிப்பை பரிமாறி கொண்ட இந்திய வீரர்கள்
இந்தியாவின் 75வது சுதந்திர தின விழாவையொட்டி வாகா எல்லையில் இந்திய வீரர்கள் பாகிஸ்தான் ராணுவ வீரர்களுக்கு இனிப்பு வழங்கினர். நாடு முழுவதும் இன்று 75வது சுதந்திர தினம் கோலாகலமாக கொண்டாடபட்டு வருகிறது. இதனால் நாடே…
View More சுதந்திர தினம்; வாகா எல்லையில் இனிப்பை பரிமாறி கொண்ட இந்திய வீரர்கள்75வது சுதந்திர தினவிழா; ஜம்முகாஷ்மீரில் பாதுகாப்பு பணிகள் தீவிரம்
நாட்டின் 75வது சுதந்திர தினம் நாளை கொண்டாடப்படுவதையொட்டி அசம்பாவிதங்கள் எதுவும் நடைபெறாமல் இருக்க நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீர் எல்லை பகுதியில் ராணுவத்தினர் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டுள்ளனர்.…
View More 75வது சுதந்திர தினவிழா; ஜம்முகாஷ்மீரில் பாதுகாப்பு பணிகள் தீவிரம்ராணுவ வீரர்களுக்கு ரக்ஷாபந்தன் வாழ்த்து தெரிவித்த மாணவர்கள்
இந்திய ராணுவ வீரர்களுக்கு பஞ்சாப் மாநிலத்திலுள்ள மெஹாலி பள்ளி மாணவர்கள் ரக்ஷாபந்தன் விழாவிற்காக ராக்கி அனுப்பி வாழ்த்து தெரிவித்து மகிழ்ந்தனர். ரக்ஷா பந்தன் என்பது ஆவணி மாத பெளர்ணமி நாளில் கொண்டாடப்படுகிறது. சகோதரர்கள் மீது…
View More ராணுவ வீரர்களுக்கு ரக்ஷாபந்தன் வாழ்த்து தெரிவித்த மாணவர்கள்இந்திய ராணுவத்தில் 1 லட்சம் காலியிடங்கள்
இந்திய ராணுவத்தில் 1 லட்சம் காலி இடங்கள் உள்ளதாக மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சகம் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது. இந்திய ராணுவத்தில் காலியாக உள்ள பணியிடங்கள் தொடர்பாகவும், 2022ம் ஆண்டில் ஆட்சேர்ப்பு நடத்துவதற்கான அறிவிப்பு ஏதேனும்…
View More இந்திய ராணுவத்தில் 1 லட்சம் காலியிடங்கள்புலம்பெயர்ந்த தொழிலாளியை குறிவைத்து காஷ்மீரில் தாக்குதல்-ஒருவர் பலி
ஜம்மு காஷ்மீரின், புல்வாமா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் புலம்பெயர்ந்த தொழிலாளி ஒருவர் கொல்லப்பட்டார். மேலும் இந்தத் தாக்குதலில் இருவர் காயமடைந்தனர் என்று போலீசார் தெரிவித்தனர். ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்த வந்த 370வது…
View More புலம்பெயர்ந்த தொழிலாளியை குறிவைத்து காஷ்மீரில் தாக்குதல்-ஒருவர் பலிஇந்திய ராணுவத்தை எதிர்க்கட்சிகள் தவறாக எடைபோட வேண்டாம் – ஜி.கே.வாசன்
இந்திய ராணுவத்தையும் அவர்களின் திட்டத்தையும் எதிர்க்கட்சிகள் தவறாக எடைபோட வேண்டாம் என்று நாடாளுமன்ற உறுப்பினர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். குடியரசுத் தலைவர் தேர்தலில் வாக்களித்த பின்னர் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான…
View More இந்திய ராணுவத்தை எதிர்க்கட்சிகள் தவறாக எடைபோட வேண்டாம் – ஜி.கே.வாசன்